திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20080911_Issue

அரசியலும் சமூகமும்

கிறிஸ்தவ பயங்கர வாதம் – ஒரு சர்வ தேச நிஜம்

மலர்மன்னன் தென் அமெரிக்காவில் மட்டுமல்ல, ஐரோப்பவிலும் கூடக் கிறிஸ்தவம் மிகக் கொடுமையான வன்முறையின் மூலமாகத்தான் நிறுவப்பட்டது. அவ்வளவு ஏன், கர்நாடகத்தின் மேற்குக் கடலோரமும், கோவா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட கொங்கணத்திலும் சவேரியார் என்று…

செப்டம்பர் 2008 வார்த்தை இதழில்…

பி.கே. சிவகுமார் கொலையிற் கொடியாரை வேந்துஒறுத்தல் - பி.கே. சிவகுமார் துகாராம் கோபால்ராவ் கார்ட்டூன் வாசகர் கடிதங்கள் ஜூலையில் வெளியான கோபால் ராஜாராமின் அணுசக்தி கேள்வி-பதிலுக்குப் ப்ரவாஹன் எதிர்வினை ப்ரவாஹனுக்குக் கோபால் ராஜாராமின் பதில்…

மும்பை நகரம் – இந்தி ஆதிக்கம் – மராத்திய இன உணர்வு

தமிழ் நெஞ்சன். இப்போது மும்பையில் மீண்டும் மராத்திய இனவாதம் தலையெடுத்துள்ளது.மும்பை நகரம் உட்பட மாநிலமெங்கும் உள்ள கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் கட்டாயம் மராத்தி இடம் பெற வேண்டும் ; அதுவும் பெரிய…

“கூடா நட்பல்ல: தேடா நட்பு!’ ராஜாஜி உறவு பற்றி அண்ணா

மலர்மன்னன் 1962 ஃபிப்ரவரி 24 ஆம் நாள் காஞ்சிபுரம் சட்ட மன்றத் தொகுதிக்கான பொதுத் தேர்தல் நடைபெற்ற தினம். செங்கற்பட்டு மக்களவைத் தொகுதிக்கும் அன்றுதான் வாக்குப் பதிவு. சட்ட மன்றத் தொகுதியில் போட்டியிட்டவர் நம்…

இணையத்தமிழின் நிறைகளும் – குறைகளும்

வே.மணிகண்டன்.புதுவை இணையம் மனித இனத்தின் முதல் பன்மொழி ஊடகம். இது எண்ணற்ற கலாச்சாரங்களுக்கான பாலமாக விளங்குகிறது. பல புதிய உறவுகளை எதிர்பாராதவர்களின் மத்தியில் உருவாக்குகிறது. உலகம் முழுவதிலும் உள்ள மக்களில் குறிப்பிட்ட வி~யங்களில் ஒற்றுமை…

அறிவிப்புகள்

விம்பம் – குறும்பட விழா 2008ம் சிறந்த படங்களுக்கான விருதும்

அறிவிப்புசிறந்த நடிகர் - சிறந்த நடிகை - சிறந்த குழந்தை நட்சத்திரம் சிறந்த இயற்குநர் - சிறந்த ஒளிப்பதிவாளர் - சிறந்த தொகுப்பாளர் சிறந்த பிரதியாளர் - சிறந்த வசனகர்த்தா ஆகியோருக்கான விருதுகள் வழங்கப்படும்…

“தமிழ் இணையப் பயிலரங்கம்” – தருமபுரி.

அறிவிப்புதகடூரான் தமிழ் அறக்கட்டளை -விஜய் கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்தும் "தமிழ் இணையப் பயிலரங்கம்" - தருமபுரி. தருமபுரியில் உள்ள தகடூரான் தமிழ் அறக்கட்டளை -விஜய் கல்வி அறக்கட்டளை என்ற இரண்டு அமைப்புகளின் சார்பில்…

வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது

அறிவிப்பு . கனடாவில், லாப நோக்கமற்ற இயக்கமாகப் பதிவுசெய்யப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் உலகெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். இது வருடா வருடம் வாழ்நாள் தமிழ் கல்வி, இலக்கிய சாதனைகளுக்காக…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பரிதி குடும்பத்தில் ஒன்றான புளுடோ ஏன் விலக்கப் பட்டது ? [கட்டுரை: 42]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாபரிதியைச் சுற்றும் கோள்கள் ஒன்பது என்பது மாறியது ! புதன் முதல் புளுட்டோ வரை விதவித மான கோள்களில் நீக்கப் பட்டது புளுடோ ! நெப்டியூன் இறுதிக்…

இலக்கிய கட்டுரைகள்

மின்சாரக் கம்பியோடு நம்பிக்கையோடு பேசும் ஒற்றைக் குருவி

நாகூர் ரூமிஒரு மாலையும் இன்னொரு மாலையும் -- கவிதைத் தொகுதி. சல்மா. காலச்சுவடு வெளியீடு, நான்காம் பதிப்பு, நவம்பர் 2007. பக்கங்கள் 87. விலை ரூபாய் 40/-. ===================================================================== இயற்பெயர் ராஜாத்தி என்கிற ரொக்கையா.…

கதைகள்

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 8(சுருக்கப் பட்டது)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாஉன்னத மனிதன் நீடித்து வாழ்வான் என்று சொல்வோம் நாம். உன்னத மனிதனுக்குக் கல்வி புகட்டுவேன் நான். மனிதன் இருப்பதை விட மிஞ்சி மேலுயர, உன்னதம் பெற வேண்டும். மனிதன் மனிதனை…

“தோற்றுப்போய்…..”

சக்தி இராசையா எப்போதும் இப்படித்தான் கார்த்திக்... அலுவலகம் விட்டு கார்த்திக் வரும் வரையில் காத்திருப்பது எப்பவும் போல நடப்பது தான் , ஆனாலும் இன்று நேரம் ஆகிக் கொண்டிருக்கிறது , இன்னும் காணவில்லை .மனது…

வீட்டுக்குப் போகணும்

ஆதவாkeetru.com -----Inline Attachment Follows----- காலையில் போன் வந்ததிலிருந்து மனது ஒரே பரபரப்பாகவே இருந்தது. சுலைமான் அண்ணன் என்னை துபாய்க்குக் கூட்டி செல்வதாக சொன்னதை நிறைவேற்றும் வண்ணம் விசா அனுப்பியிருந்தார். அவரது அலுவலகத்தில் இண்டர்வியூ,…

விஸ்வரூபம் – அத்தியாயம் ஏழு

இரா.முருகன் இருட்டில் ஊர்ந்து வந்த காளை வண்டி நடேசன் மணல் குவித்துச் சாய்ந்து கிடந்த இடத்துக்கு பத்தடி முன்னால் நின்றது. ஓட்டி வந்தவன் குதித்து இறங்கினான். அழுது வீர்த்த முகத்தோடு கூடிய பூஞ்சையான உடல்வாகு…

வேப்பமரம்

கோகுலன் மாலையில் அண்ணனுடன் பேசியதிலிருந்தே மனதில் அதே எண்ணமாகத்தான் ஓடிக்கொண்டிருந்தது. சிறுவயது முதலே நான் அண்ணன் உட்பட எங்கள் தெருவில் உள்ள சிறுவர்கள் அனைவருக்கும் விளையாட்டுத்திடல் என்றால் அந்த வேப்பமரத்தடியும் அதை ஒட்டிய பெரிய…

“காண்டாமணி தயாரிப்பில் 3 தமிழ்ப்படங்கள்”

கே.பாலமுருகன் 1 “வணக்கம். நான்தான் இயக்குனர் பாராங்மணியம், சார் இருக்காங்களா?” “ஒகே. . உள்ள வாங்க, சார் உக்கார சொன்னாரு” உள்ளே நுழைந்ததும் அலுவலகத்தின் வரவேற்பறையில் மரக்கட்டையினால் தயாரிக்கப்பட்ட இருக்கைகள் இருந்தன. தயாரிப்பு கம்பெனி…

காற்றுக்காலம்.

உமா மகேஸ்வரி உமா மகேஸ்வரி! தமிழ் இலக்கியத்தில் கடந்த இருபத்தி ஐந்து காலமாக அறியப்படும் கீர்த்திக் கொண்ட பெயர். இவரது இலக் கிய சாதனைகளை விலாவாரியாக சொல்லனும் என்றால்... பெரிய ஆய்வு கட்டுரையே எழுதனும்.…

சாமி கண்ண குத்திடுச்சு

கோ.புண்ணியவான், மலேசியா. போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின் போது சலசலப்பு கூடியிருந்ததது. பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியைக் இந்தமுறை கரகப்பூசாரியாய் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார்.பேசிய தொகைக்கு…

பங்குருப்பூவின் தேன்.

தமிழில்:மு.குருமூர்த்தி புது மனைவி. மனைவியின் மடியில் பசவனின் தலை. அடக்கமுடியாத கொட்டாவி அவனை ஆக்கிரமித்திருந்தது. நேரம் வெளுத்துவிட்டது. காலை இளம் வெய்யிலில் அந்தக்கிராமம் சுகமாக குளித்துக் கொண்டிருந்தது. கூரையின் துளைகளால் ஆகாயம் சதுரத்துண்டுகளாய் தரையில்…

பயணம்

எம்.ரிஷான் ஷெரீப் அப்துல்லாஹ் பஸ்ஸினுள் அமர்ந்திருந்தான். பஸ்ஸை எடுக்க இன்னும் பத்து நிமிடங்களாவது ஆகும். இலேசாகப் பசித்தது. இன்றுதான் அவன் வேலையில் சேர்ந்த முதல்நாள். அவனது நீண்டகால இலட்சியம் நிறைவேறிய நாள். விரல்கள் அனிச்சையாக…

கவிதைகள்

தாகூரின் கீதங்கள் – 48 எல்லையற்ற இன்ப துன்பம் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஅதுவோர் விலைமிக்கக் கல்லாயின் சுக்கு நூறாக்கி உன் கழுத்தில் சூட்டுவேன் ஆரமாய்க் கோர்த்து ! ஓரினிய சிறிய பூவாயின் பறித்துன் கூந்தலில் சூட்டுவேன் ! அருமைக் காதலி !…

பாரதியின் நினைவுநாள் செப் 11 – பாரதி

ரஜித் பதினோறே வயதுதான் அந்தப் பாலகவிக்குக் கிடைத்தது ‘பாரதி’ பட்டம் பனிரெண்டு வயதில் பண்டிதர்க்கும்¢ பாவலர்க்கும் இவன்தான் தமிழ்ப் பட்டறை எட்டயபுரத்தில் நடந்தது ஓர் எட்டாம் அதிசயம் தணல்மலை அங்குதான் தமிழ் கக்கியது சுதேசிகளுக்குச்…

நகைப்பாக்கள்-சென்ரியூ

மாமதயானை உயிரையே வைத்திருக்கிறார்கள் குழந்தைகள்................... உயிரில்லாத பொம்மைகளின்மீது மருந்து மாத்திரைகள் தீர்ந்த பிறகும்.......... தீராத நோய் சீமானின்மாளிகை இடிந்தபிறகு நன்றாகவே தெரிகிறது......... ஏழைகளின் குடிசைகள் manisen37@yahoo.com

அப்பனாத்தா நீதான்

ஒளியவன் வெயிலடிச்சு ஊரு காஞ்சு கெடக்கும் நேரம் கையை மழை நனைச்சுப் போனதுன்கண் ஈரம் ஊரு பாக்க மீச முறுக்கி போன எ(ன்) ஐயா உன் வீரமெல்லாம் போயி கண்ணீர் விட்டது ஏ(ன்)ய்யா காரு…

கவிதைகள்

றஞ்சினி என் ரகசியம்... கல் மலைக் குகைக்குள் வாழ்ந்த நிமிடத்தில் அடர்காட்டின் நடுவில் கலந்து மலை உச்சியில் பனியில் நனைந்து கதிரவன் கழைந்தெறிந்த வர்ணங்களைச் சூடி இயற்க்கையை விழுங்கி மது இதழில் முத்தமிட்டு ஆச்சிரமத்தில்…

இரண்டு கவிதைகள்

ஹெச்.ஜி.ரசூல் இலைப் பூ பூவின் இதழ் நிரப்பிய தேன்மணம் வழிமூடிக் கிடந்த முட்காட்டின் உள்நுழைய எத்தனித்த பட்டாம்பூச்சியொன்று. கூர் நுனிகள் எகிற பிய்த்தெறிய முனைந்த விரல்களில் ரத்தகிரீடம் சூட்டிப்பார்க்க முயலும் கவிந்த இருளின் மெளனம்.…

வேத வனம் விருட்சம் 3 கவிதை

எஸ்ஸார்சி ஆசான் சீடன் நம்மிருவரையும் இறையருள் காக்கட்டும் அறிவின் ஆற்றல் ஆற்றலின் அர்ப்பணிப்பு அர்ப்பணிப்பின் அறுவடை நம்மிருவருக்கும் உரியதாகட்டும் எதற்காகவும் நமக்குள் வெறுப்பு அரும்பாதிருக்கட்டும். (நராயண உபநிசத் சாந்தி மந்திரம் ) பகலின் கடவுள்…

அவஸ்த்தை

கவிதா நோர்வே இமைகள் மூடியே கிடக்கின்றன நீ என்ற நினைவுகளோடு இரத்த நாளங்களில் அவஸ்த்தைகளின் அணிவகுப்பு கால் நகங்களிலும் நடக்கிறது உணர்ச்சிகளின் ஊர்வலம் சோர்ந்து கிடக்கும் உடல் கிழித்து வேகமெடுக்கிறது இதயம் மட்டும் இந்த…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் காலைக் கவிதை -3

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா> காதலில் உனைத் தளர்த்தி விட்டாய் கடல் நீர் வெள்ளம் போல் ! விண்ணில் மிகத் தொலைவில் உலாவும் விழிகளை அளப்பது கடினம் ! உந்தன் வாயிதழ் அருகில்…