தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாஉன்னத மனிதன் நீடித்து வாழ்வான் என்று சொல்வோம் நாம். உன்னத மனிதனுக்குக் கல்வி புகட்டுவேன் நான். மனிதன் இருப்பதை விட மிஞ்சி மேலுயர, உன்னதம் பெற வேண்டும். மனிதன் மனிதனை…
சக்தி இராசையா எப்போதும் இப்படித்தான் கார்த்திக்... அலுவலகம் விட்டு கார்த்திக் வரும் வரையில் காத்திருப்பது எப்பவும் போல நடப்பது தான் , ஆனாலும் இன்று நேரம் ஆகிக் கொண்டிருக்கிறது , இன்னும் காணவில்லை .மனது…
September 11, 2008 •
ஆதவா
ஆதவாkeetru.com -----Inline Attachment Follows----- காலையில் போன் வந்ததிலிருந்து மனது ஒரே பரபரப்பாகவே இருந்தது. சுலைமான் அண்ணன் என்னை துபாய்க்குக் கூட்டி செல்வதாக சொன்னதை நிறைவேற்றும் வண்ணம் விசா அனுப்பியிருந்தார். அவரது அலுவலகத்தில் இண்டர்வியூ,…
இரா.முருகன் இருட்டில் ஊர்ந்து வந்த காளை வண்டி நடேசன் மணல் குவித்துச் சாய்ந்து கிடந்த இடத்துக்கு பத்தடி முன்னால் நின்றது. ஓட்டி வந்தவன் குதித்து இறங்கினான். அழுது வீர்த்த முகத்தோடு கூடிய பூஞ்சையான உடல்வாகு…
கோகுலன் மாலையில் அண்ணனுடன் பேசியதிலிருந்தே மனதில் அதே எண்ணமாகத்தான் ஓடிக்கொண்டிருந்தது. சிறுவயது முதலே நான் அண்ணன் உட்பட எங்கள் தெருவில் உள்ள சிறுவர்கள் அனைவருக்கும் விளையாட்டுத்திடல் என்றால் அந்த வேப்பமரத்தடியும் அதை ஒட்டிய பெரிய…
கே.பாலமுருகன் 1 “வணக்கம். நான்தான் இயக்குனர் பாராங்மணியம், சார் இருக்காங்களா?” “ஒகே. . உள்ள வாங்க, சார் உக்கார சொன்னாரு” உள்ளே நுழைந்ததும் அலுவலகத்தின் வரவேற்பறையில் மரக்கட்டையினால் தயாரிக்கப்பட்ட இருக்கைகள் இருந்தன. தயாரிப்பு கம்பெனி…
உமா மகேஸ்வரி உமா மகேஸ்வரி! தமிழ் இலக்கியத்தில் கடந்த இருபத்தி ஐந்து காலமாக அறியப்படும் கீர்த்திக் கொண்ட பெயர். இவரது இலக் கிய சாதனைகளை விலாவாரியாக சொல்லனும் என்றால்... பெரிய ஆய்வு கட்டுரையே எழுதனும்.…
கோ.புண்ணியவான், மலேசியா. போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின் போது சலசலப்பு கூடியிருந்ததது. பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியைக் இந்தமுறை கரகப்பூசாரியாய் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார்.பேசிய தொகைக்கு…
தமிழில்:மு.குருமூர்த்தி புது மனைவி. மனைவியின் மடியில் பசவனின் தலை. அடக்கமுடியாத கொட்டாவி அவனை ஆக்கிரமித்திருந்தது. நேரம் வெளுத்துவிட்டது. காலை இளம் வெய்யிலில் அந்தக்கிராமம் சுகமாக குளித்துக் கொண்டிருந்தது. கூரையின் துளைகளால் ஆகாயம் சதுரத்துண்டுகளாய் தரையில்…
எம்.ரிஷான் ஷெரீப் அப்துல்லாஹ் பஸ்ஸினுள் அமர்ந்திருந்தான். பஸ்ஸை எடுக்க இன்னும் பத்து நிமிடங்களாவது ஆகும். இலேசாகப் பசித்தது. இன்றுதான் அவன் வேலையில் சேர்ந்த முதல்நாள். அவனது நீண்டகால இலட்சியம் நிறைவேறிய நாள். விரல்கள் அனிச்சையாக…