ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாபசுமை நிறம் ! பேரமைதி ! வெளிச்சத்தில் ஈரம் ! மாட்டில்தி(*) ! நீ தென்கரைப் பகுதிகளில் கடலையும் மணல் கற்களையும்…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா"இரைச்சல் மிக்க நகரத்தின் குடிமக்களே ! நீவீர் இருட்டில் வசித்துப் பொய் புரட்டுகளை மூடத்தனமாய்ப் போதித்துக் கொண்டு அறியாமையில் மூழ்கி இடரை…
த.அஜந்தகுமார்கதவை அடித்துச் சாத்திவிட்டு குண்டி காட்டிப் போகிறார்கள் நெளித்தபடி. கோபத்தில் கைகள் நடுங்குகின்றன உள்ளங்கை வியர்க்கிறது கதவை இழுத்துத் திறந்து காற்றில் குளிக்கிறேன் கனவுகளில் மாத்திரம்! விழிப்பின் நினைவில் சுவர்கள் நெருங்கி என்னை நொருக்க…
ராமலக்ஷ்மி, பெங்களூர். வெளிச்சத்தில் காணநேரும் ஒளிச் சிதறல்களோ விளக்கு அலங்காரங்களோ ஆச்சரியம் அளிப்பதில்லை. அற்புத உணர்வைக் கொடுப்பதுமில்லை. இருளிலேதான் அவை உயிர்ப்பாகி ஜொலிப்பாகி உயர்வாகத் தெரிகின்றன. வாழ்வின் வசந்தகாலத்தில் வாசலில் விரிந்துமலர்ந்து சிரிக்கின்ற வண்ணக்…
ப.மதியழகன்கோபம் கொண்ட அம்மா முன்பு நடுநடுங்கியது அவனுடல். பயத்தில் தொண்டையிலிருந்து குரல் வெளிவரவில்லை. மனம் மட்டும், என்ன காரணம் சொல்வது என்று ஏற்கனவே முடிவுசெய்தானோ அதனை ஒருமுறைக்கு இருமுறை சொல்லி, ஒத்திகைப் பார்த்துக் கொண்டது.…
ரிஷி வீதியெங்கும் மன்னர்கள் _ வெண்கொற்றக்குடையிழந்து விரைந்தேகிக் கொண்டிருக்கிறார்கள் வயிற்றுக்குச் சோறிட. சோறு என்பதன் பொருள் சிலருக்குக் கால்வயிற்றுக் கூழாகவும், இன்னும் சிலருக்கு மூன்று வேளை உணவாகவும், மேலும் சிலருக்கு சோறை மீறிய சிறு…
நாவிஷ் செந்தில்குமார் "சாப்பிட்டேன்" என அம்மாவிடமும் "கவலைப்பட வில்லை" என அப்பாவிடமும் "அடுத்த மாதத்திற்குள் வேலை வாங்கிவிடுவேன்" என அண்ணனிடமும் "முதல் மாதச் சம்பளத்தில் உனக்கொரு மடிக்கணினி" என தங்கையிடமும் சொல்ல முடிந்தது... "காலையிலிருந்து…
தமிழ்மணவாளன்நூல்: பெருவெளிப்பெண் ஆசிரியர்: ச.விசயலட்சுமி உயிரியக்கத்தின் அடையாளமெதுவென உடனடியாய் சுவாசத்தைச் சொல்ல முடியும். உடலின் சுவாசம் பௌதீகச் சமன்பாட்டை உடலுக்கு வழங்குவதைப் போல், மனத்தின் சுவாசம், எண்ணங்களால், உணர்ச்சிகளால் செயலூக்கம் கொள்ளச் செய்கிறது. மனத்தின்…
வே பிச்சுமணி தொட்டில் சேலையை விலக்கி கன்னத்தில் ஒருவிரல் வைத்துறங்கும் மகளை பார்த்து கொண்டிருந்தேன் தூங்கிற பிள்ளையை பார்க்காதே என்றாள் அம்மா திடீரென தூக்கத்தில் சிரித்தாள் கடவுள் வந்து சிரிக்க வைக்கிறார் என்றாள் அம்மா…
தினேசுவரி எனக்கும் ஒரு வாழ்க்கை இருந்தது.... அதில் ஒரு இரவும் ஒரு பகலும்.... கடவுள் விட்டுச் சென்ற சில கனவுகளும்.... சின்னதாய் பல நட்சத்திரமும்.. பெரியதாய் சில நிலாக்களும் கால் முளைக்காத மழைத்துளிகளும்.... துணைக்கென…