கோ.புண்ணியவான் அப்பாவின் விவரமறியா பொழுதுகளில் அவரின் முதுகு என் சவாரிக்குப்பயனானது அவரின் தோள்கள் உலகம் காண தோதானது பின்னர் உச்சிமுகர்ந்து தலைக்குமேல் தூக்கியபோது பிரபஞ்சம் புலனானது நான் எகிரி குதித்த தருணங்களிலெல்லாம் நெஞ்சு பஞ்சு…
கோ.கண்ணன் 1) மழைச் சுவை. ஊசியிடை நூலென பின்னி இழையும் சுதி லயம் நிறை மழை இசையில் நனைந்து குழைகிறேன் மழலையர்தம் வாயூறலில் கரைந்து மறையும் சிறிய மிட்டாய்த் துண்டென. * 2) கவிதை…
என்.விநாயக முருகன்------ ஆறு வாரங்கள் ஓடிய தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ரியாலிட்டி ஷோவொன்றில் ஆறாவது வாரம் நடந்தது நிஜமான கல்யாணமாம். ஆறு வாரமும் நடந்த சுயம்வர ஒளிப்பரப்பும், நேர்காணல்களும் நிஜமாம். எல்லாம் முடிந்தபின்னர் எட்டாவது வாரம்…
எஸ்ஸார்சி யானே யமி நீ என் சகோதரன் யமன் நம் பிதா விசுவான் என்னிலே நம் புதல்வனை நிர்ணயிப்போம் நீ என்ன சொல்கிறாய் யமா நமக்கு மூலம் ஒருவன் நீ யோ என் சகோதரி…
ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாபசுமை நிறம் ! பேரமைதி ! வெளிச்சத்தில் ஈரம் ! மாட்டில்தி(*) ! நீ தென்கரைப் பகுதிகளில் கடலையும் மணல் கற்களையும்…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா"இரைச்சல் மிக்க நகரத்தின் குடிமக்களே ! நீவீர் இருட்டில் வசித்துப் பொய் புரட்டுகளை மூடத்தனமாய்ப் போதித்துக் கொண்டு அறியாமையில் மூழ்கி இடரை…
த.அஜந்தகுமார்கதவை அடித்துச் சாத்திவிட்டு குண்டி காட்டிப் போகிறார்கள் நெளித்தபடி. கோபத்தில் கைகள் நடுங்குகின்றன உள்ளங்கை வியர்க்கிறது கதவை இழுத்துத் திறந்து காற்றில் குளிக்கிறேன் கனவுகளில் மாத்திரம்! விழிப்பின் நினைவில் சுவர்கள் நெருங்கி என்னை நொருக்க…
ராமலக்ஷ்மி, பெங்களூர். வெளிச்சத்தில் காணநேரும் ஒளிச் சிதறல்களோ விளக்கு அலங்காரங்களோ ஆச்சரியம் அளிப்பதில்லை. அற்புத உணர்வைக் கொடுப்பதுமில்லை. இருளிலேதான் அவை உயிர்ப்பாகி ஜொலிப்பாகி உயர்வாகத் தெரிகின்றன. வாழ்வின் வசந்தகாலத்தில் வாசலில் விரிந்துமலர்ந்து சிரிக்கின்ற வண்ணக்…
ப.மதியழகன்கோபம் கொண்ட அம்மா முன்பு நடுநடுங்கியது அவனுடல். பயத்தில் தொண்டையிலிருந்து குரல் வெளிவரவில்லை. மனம் மட்டும், என்ன காரணம் சொல்வது என்று ஏற்கனவே முடிவுசெய்தானோ அதனை ஒருமுறைக்கு இருமுறை சொல்லி, ஒத்திகைப் பார்த்துக் கொண்டது.…
ரிஷி வீதியெங்கும் மன்னர்கள் _ வெண்கொற்றக்குடையிழந்து விரைந்தேகிக் கொண்டிருக்கிறார்கள் வயிற்றுக்குச் சோறிட. சோறு என்பதன் பொருள் சிலருக்குக் கால்வயிற்றுக் கூழாகவும், இன்னும் சிலருக்கு மூன்று வேளை உணவாகவும், மேலும் சிலருக்கு சோறை மீறிய சிறு…