திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20091106_Issue

அரசியலும் சமூகமும்

முள்வேலிமுகாம்களிலிருந்தும் ஊர்விலக்கத்திலிருந்தும் விடுதலைக்கான தீர்மானங்கள்

வி.சிவராமன்தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற குமரிமாவட்ட மாநாடு 24 - 10 - 2009அன்று நாகர்கோவில் அசிசி அரங்கில் முனைவர்சிறீகுமார்,நாவலாசிரியர் மீரான்மைதீன்,திறனாய்வாளர் ஆர்.பிரேம்குமார் ஆகியோரின் கூட்டுத்தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் காருபாறை,தக்கலை. பூதப்பாண்டிகிளைகளின் அறிக்கை மோகன்தாஸ்,நடசிவகுமார்,ச.கண்ணன்…

முகங்கள்: பேரா.தி.ந.ஜெகதீசன்

நேசமுடன் வெங்கடேஷ்இந்த ஆண்டு, பேராசிரியர் ஜெகதீசன் பிறந்து நூறாண்டுகள் ஆகிறது. யார் யாருக்கோ நூற்றாண்டு விழா கொண்டாடுகிறோம். ஜெகதீசனைக் கொண்டாடுவார் யாருமில்லை. அவரைப் பற்றி அதிகம் தெரிந்தவர்கள் யாருமில்லை என்பதால், விழாக் கொண்டாட்டங்கள் இல்லை…

நினைவுகளின் தடத்தில் – (37)

வெங்கட் சாமிநாதன்பாட்டியை ரயிலேற்றி விட்டேன் தான். அது எனக்குத் தெரியும். ஆனால் 'இதோ விடிஞ்சுடும்' என்று ரெண்டு மணிக்கோ மூணு மணிக்கோ எழுப்பிவிட்டு பாட்டியையும் என்னோடு அனுப்பி வைத்தது அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அப்படி ஒண்ணும்…

ஆன்மீக வியாபாரிகள்

பா பூபதி ஒரு ஜென் குரு ஒவ்வொரு நாள் மதியமும் தூங்கி ஓய்வெடுப்பார். சீடர்கள் அவர் எழுந்ததும் ஏன் தூங்கினீர்கள் ஐயா என்று கேட்டார்கள். குரு விட்டுக் கொடுக்காமல், "நான் தூக்கத்தில் கனவுலகிற்குச் சென்று…

வார்த்தை நவம்பர் 2009 இதழில்…

பி கே சிவக்குமார் விரியுமறிவு நிலை காட்டுவீர்! வீழும் சிறுமைகளை ஓட்டுவீர்! - பி.கே. சிவகுமார் வாசகர் கடிதங்கள் எதிர்வினைகள் என் ஓவியங்களில் இந்தியத்தன்மை தன்னிச்சையாக இடம் பெற்றது (ஆர்.பி. பாஸ்கரன் நேர்காணல்) -…

அறிவிப்புகள்

காங்கிரஸ் போடும் கணக்கு ( அக்னிபுத்திரன் கட்டுரைக்கு மறுப்புக் கட்டுரை )

வருணன் திமுக அமைச்சர் ராசா அலுவலகத்தில் சிபிஐ ரெய்டு நடக்கக் காரணம் கருணாநிதி சுயநலமிக்கவர். ஆட்சி அதிகாரத்திற்கு ஆசைப்படுபவர் அவர் என்ன செய்தாலும் காங்கிரஸ் கூட்டணியை விட்டு விலக மாட்டார் இப்படி ஒரு குடைச்சலைக்…

தமிழில் மொழிபெயர்ப்பு முயற்சிகள் குறித்த கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன:

தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம்மதிப்பிற்குரியீர், வணக்கம். ஒரு மொழியின் இலக்கிய வளமைக்கும், மொழியின் செழுமைக்கும், பிற மொழி, பிற நில தனித்துவங்களையும், எல்லா மொழிகளுக்கும், வாழ்வியல்களுக்கும் இடையே நிலவும் அடிப்படையான ஒற்றுமைகளையும் அறிந்துகொள்வதிலும், புரிந்துகொள்வதிலும் மொழிபெயர்ப்புகள்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

உலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரத்தில் மீண்டும் சோதனை துவங்குகிறது !

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாபூத விரைவாக்கி யந்திரம் மீண்டும் உயிர்த் தெழுந்தது ! மோத வைத்து உடைக்கும் புரட்டானை ! கரு வெடிப்பில் உருவாக்கப் போகிறது கடவுள் துகளை ! பிரபஞ்சப்…

இலக்கிய கட்டுரைகள்

உலக சினிமா விமர்சனம் பௌளத்தமும் பௌளத்தத்திற்கு எதிரான வடிவமும் – ஒரு மௌன போராட்டம்

கே.பாலமுருகன்உலக சினிமா விமர்சனம் பௌளத்தமும் பௌளத்தத்திற்கு எதிரான வடிவமும் - ஒரு மௌன போராட்டம் (spring, summer, winter, fall, and spring) “இரவும் பகலும் குளிர் காலமும் வசந்த காலமும் பசியும் திருப்தியும்…

மீண்டும் நாடகம் வருமா?

நேசமுடன் வெங்கடேஷ்சென்ற வாரம், கே.பாலசந்தரின் ‘ஒரு கூடை பாசம்’ என்ற மேடை நாடகத்தைப் பார்த்தேன். இதைப் போன்ற சபா நாடகங்களை பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. எஸ்.வி.சேகரின் நகைச்சுவை நாடகங்களுக்குப் போயிருக்கிறேன். நகைச்சுவைத் துணுக்குகள்தான்…

கவிதானுபவம்-2 எதார்த்த வாழ்வின் சிக்கல்களும், எதிர்வினைகளும் – பெருவெளிப்பெண் – ச.விசயலட்சுமி

தமிழ்மணவாளன்நூல்: பெருவெளிப்பெண் ஆசிரியர்: ச.விசயலட்சுமி உயிரியக்கத்தின் அடையாளமெதுவென உடனடியாய் சுவாசத்தைச் சொல்ல முடியும். உடலின் சுவாசம் பௌதீகச் சமன்பாட்டை உடலுக்கு வழங்குவதைப் போல், மனத்தின் சுவாசம், எண்ணங்களால், உணர்ச்சிகளால் செயலூக்கம் கொள்ளச் செய்கிறது. மனத்தின்…

ஒரே மாதிரி இரு வேறு ‘வடு’க்கள்

ஜெயந்தி சங்கர்•(சிங்கப்பூர் எழுத்தாளர் விழா - 2009 வின் அங்கமாக 31 அக்டோபர் அன்று நடைபெற்ற ஒரு நிகழ்விற்காக தயாரிக்கப்பட்ட ஆங்கில உரையின் தமிழாக்கம். சீனர் மற்றும் ஆங்கிலேயர்கள் பார்வையாளர்களாக வந்திருந்ததால் கலந்துரையாடலும் ஆங்கிலத்திலே…

கதைகள்

செல்லமாவின் மரணத்திற்கு வந்தவர்கள்

: கே.பாலமுருகன்செல்லம்மா அக்காள் இறந்துபோயிருந்தாள். வாசற்படியில் அமர்ந்துகொண்டு பிதற்றளுக்கு ஆளாகி ஒரு பைத்தியநிலையில் தம்பிவேணு யாருமற்ற வெளியைப் பார்த்து தொடர்ந்து முணகிக் கொண்டே இருந்தான். தம்பிவேணுக்கு 54வயதாகியிருந்ததை யாரும் ஞாபகப்படுத்திக் கொள்ளமாட்டார்கள். அரைக்கால் சட்டையுடன்…

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -6

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா"நமக்கு ஞானம் உண்டாகிறது, நம்மைப் பற்றியும், நம்மைச் சுற்றியுள்ள உலகைப் பற்றியும், வாழ்வைப் பற்றியும்,…

தாத்தா பேரன்

சூர்யா லட்சுமிநாராயணன்தாத்தா இது அவ்வளவு சாதாரணமான விஷயமாக தோன்றவில்லை. இதுகுறித்து முழு விசாரணை நடத்தியே ஆகவேண்டும். யோசித்துப் பார்த்தால் உலகில் சகஜமாக நடக்கக் கூடிய விஷயமாகத்தான் தோன்றியது. ஆனால் அவன் சற்று எல்லை மீறியிருக்கிறான்.…

பொழுது விடிந்தது

இளங்கோ மெய்யப்பன் பொழுது சாய்ந்தது. முத்துப்பட்டிணம் அமைதி அடைந்தது. சற்று நேரத்திற்கு முன்பு வரைக்கும் இருந்த ஆள் நடமாட்டம், சலசலப்பு, பிள்ளைகள் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த கோலியாட்டம், காய்கறியம்மாவின் கூவல், ஐஸ்பெட்டிக்காரனின் ஹாரன், நாயின் குலைத்தல்,…

முள்பாதை 4 (புகழ்பெற்ற தெலுங்கு நாவல் தொடர்)

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்email id tkgowri@gmail.com இருவரும் வீட்டுக்குத் திரும்பி வந்த போது வாசலிலேயே திருநாகம் மாமி எதிரில் வந்தாள். காரை விட்டு இறங்கி உள்ளே வந்து கொண்டிருந்த நான்…

கலைகள்

திண்ணை நவம்பர் குறுக்கெழுத்து

இலவசக் கொத்தனார்வழக்கம் போல் இங்கே இருக்கும் கட்டத்திலேயே பதில்களை நிரப்ப முடியும். பதில்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.விடைகளை அனுப்பும் பொழுது குறுக்கு நெடுக்கு எனப் பிரித்து குறுப்பிற்கான எண்களுடன் அனுப்பினால் சரி பார்க்க எளிதாக இருக்கும்.…

கவிதைகள்

போகிற போக்கு…

ரிஷி வீதியெங்கும் மன்னர்கள் _ வெண்கொற்றக்குடையிழந்து விரைந்தேகிக் கொண்டிருக்கிறார்கள் வயிற்றுக்குச் சோறிட. சோறு என்பதன் பொருள் சிலருக்குக் கால்வயிற்றுக் கூழாகவும், இன்னும் சிலருக்கு மூன்று வேளை உணவாகவும், மேலும் சிலருக்கு சோறை மீறிய சிறு…

நட்பு

நாவிஷ் செந்தில்குமார் "சாப்பிட்டேன்" என அம்மாவிடமும் "கவலைப்பட வில்லை" என அப்பாவிடமும் "அடுத்த மாதத்திற்குள் வேலை வாங்கிவிடுவேன்" என அண்ணனிடமும் "முதல் மாதச் சம்பளத்தில் உனக்கொரு மடிக்கணினி" என தங்கையிடமும் சொல்ல முடிந்தது... "காலையிலிருந்து…

கவிதானுபவம்-2 எதார்த்த வாழ்வின் சிக்கல்களும், எதிர்வினைகளும் – பெருவெளிப்பெண் – ச.விசயலட்சுமி

தமிழ்மணவாளன்நூல்: பெருவெளிப்பெண் ஆசிரியர்: ச.விசயலட்சுமி உயிரியக்கத்தின் அடையாளமெதுவென உடனடியாய் சுவாசத்தைச் சொல்ல முடியும். உடலின் சுவாசம் பௌதீகச் சமன்பாட்டை உடலுக்கு வழங்குவதைப் போல், மனத்தின் சுவாசம், எண்ணங்களால், உணர்ச்சிகளால் செயலூக்கம் கொள்ளச் செய்கிறது. மனத்தின்…

காணும் கடவுள்கள்

வே பிச்சுமணி தொட்டில் சேலையை விலக்கி கன்னத்தில் ஒருவிரல் வைத்துறங்கும் மகளை பார்த்து கொண்டிருந்தேன் தூங்கிற பிள்ளையை பார்க்காதே என்றாள் அம்மா திடீரென தூக்கத்தில் சிரித்தாள் கடவுள் வந்து சிரிக்க வைக்கிறார் என்றாள் அம்மா…

இருந்து …இறந்தது…….

தினேசுவரி எனக்கும் ஒரு வாழ்க்கை இருந்தது.... அதில் ஒரு இரவும் ஒரு பகலும்.... கடவுள் விட்டுச் சென்ற சில கனவுகளும்.... சின்னதாய் பல நட்சத்திரமும்.. பெரியதாய் சில நிலாக்களும் கால் முளைக்காத மழைத்துளிகளும்.... துணைக்கென…

எனது டயரிக் குறிப்பில் வார்த்தை

ஹெச்.ஜி.ரசூல் எனது டயரிக் குறிப்பில் இன்னும் அந்த வார்த்தை இருந்தது. மிதமான வெயிலில் காய்ந்தும் அடைமழையில் நனைந்தும் கொடும்பனியில் உறைந்தும் ஒரு செடியில் பூத்த பூவின்மீது அந்த வார்த்தை உட்கார்ந்து தனது இருப்பை தக்க…

என் சவாரியும் அப்பா என்ற குதிரையும்

கோ.புண்ணியவான் அப்பாவின் விவரமறியா பொழுதுகளில் அவரின் முதுகு என் சவாரிக்குப்பயனானது அவரின் தோள்கள் உலகம் காண தோதானது பின்னர் உச்சிமுகர்ந்து தலைக்குமேல் தூக்கியபோது பிரபஞ்சம் புலனானது நான் எகிரி குதித்த தருணங்களிலெல்லாம் நெஞ்சு பஞ்சு…

கோ.கண்ணன் கவிதைகள்:

கோ.கண்ணன் 1) மழைச் சுவை. ஊசியிடை நூலென பின்னி இழையும் சுதி லயம் நிறை மழை இசையில் நனைந்து குழைகிறேன் மழலையர்தம் வாயூறலில் கரைந்து மறையும் சிறிய மிட்டாய்த் துண்டென. * 2) கவிதை…

நிஜம்

என்.விநாயக முருகன்------ ஆறு வாரங்கள் ஓடிய தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ரியாலிட்டி ஷோவொன்றில் ஆறாவது வாரம் நடந்தது நிஜமான கல்யாணமாம். ஆறு வாரமும் நடந்த சுயம்வர ஒளிப்பரப்பும், நேர்காணல்களும் நிஜமாம். எல்லாம் முடிந்தபின்னர் எட்டாவது வாரம்…

வேத வனம் விருட்சம் 58

எஸ்ஸார்சி யானே யமி நீ என் சகோதரன் யமன் நம் பிதா விசுவான் என்னிலே நம் புதல்வனை நிர்ணயிப்போம் நீ என்ன சொல்கிறாய் யமா நமக்கு மூலம் ஒருவன் நீ யோ என் சகோதரி…

நகைச்சுவை

காலை வாரி விடுதல் …..

கிருஷ்ண வெங்கட்ராமா அடுத்தவன் காலை வாரிவிடுவது நம்மவர்களுக்கு கை வந்த கலை. இதை எப்போதும் கேட்கிறோமோ இல்லையோ, அடிக்கடி கீழே விழும்போது இதற்கு அடுத்தவனைக் காலை வாரி விழலாமே என்று நினைப்பதுண்டு. காலை வாரிவிடுவதற்கு…