திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20090219_Issue

அரசியலும் சமூகமும்

அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 3 -தேவநேயப் பாவாணர் (1)

ராஜேஷ் ஜெயராமன்அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 3 -தேவநேயப் பாவாணர் ராஜேஷ் ஜெயராமன் (2008ஆம்ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி ‘அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்’ என்ற பொருளில் ஹாங்காங் இலக்கிய வட்டம் நடத்திய கூட்டத்தில் வாசிக்கப்பட்ட உரை)…

அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 3 -தேவநேயப் பாவாணர் (2)

ராஜேஷ் ஜெயராமன்இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?, The Language Problem of Tamilnadu and its Logical Solution இவ்விரண்டு நூல்களும் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து தமிழை பாதுகாப்பதற்காக தமிழகத்தில் உருவான இயக்கங்களுக்கு அரணாக…

நினைவுகளின் தடத்தில் – (26)

வெங்கட் சாமிநாதன் உடையாளூர் தன் 19-ம் நூற்றாண்டு சூழலையும் மீறி 20-ம் நூற்றாண்டின் 1940-க்களின் தமிழ் வாழ்க்கைக் கூறுகள் சிலவற்றைத் தனக்குப் பெற்றுக்கொள்வதில் எப்படியோ வெற்றி அடைந்தது என்று தான் சொல்லவேண்டும். தபால் அலுவலகம்…

வார்த்தை பிப்ரவரி 2009 இதழில்

பி.கே. சிவகுமார் நன்றிது தேர்ந்திடல் வேண்டும்! - பி.கே. சிவகுமார் வாசகர் கடிதங்கள் அன்பான சஹிருதயரே! (கேள்வி-பதில்) - ஜெயகாந்தன் ஒரு முடிவுறாத நாவலின் பகுதிகள் - அசோகமித்திரன் காஸாவில் தாக்குதல்: வரலாற்றுப் பின்னணி…

அறிவிப்புகள்

அடவி காலாண்டிதழ்

தில்லை முரளிஅடவி காலாண்டிதழ் ஜனவரி 2009 நாடகம் தற்கொலை செய்த விவசாயிகள்- மகாராசன் உரையாடல் செஸ்லாவ் மிலோஸ் - அசோக் வாஜபேயி கட்டுரை சினிமா மற்றும் நாவல்: கதையாடலில் ஏற்படும் பிரச்சினைகள் இட்டாலோ கால்வினோ…

தமிழ்நூல்.காம் வழங்கும் வாழ்வியற் களஞ்சியம் மற்றும் ஈழத்து நூல்கள்

சசிரேகா vaazhviyar Kalanjiyam and Eelam Titles brought to you by tamilnool.com வாழ்வியற் களஞ்சியம் - 14 தொகுதிகள் - Vaazhvhiyar Kalanjiyam 14 Vols இலங்கை தமிழ்ச் சுடர்மணிகள் -…

சிங்கப்பூரில் எழுத்தாளர் சை.பீர்முகம்மதின் நூல் அறிமுக விழா

அறிமுக விழா வரும் பிப்ரவரி 22, ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.00 மணிக்கு, விக்டோரியா ஸ்டிரீட்டில் அமைந்துள்ள சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் சை.பீர்முகம்மதின் புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் அறிமுக விழா நடைபெறுகிறது. 'பயாஸ்கோப்காரனும், வான்கோழிகளும்'…

நான் கடவுள் பற்றிய மணி அவர்களின் கட்டுரை மிக அருமை

தவநெறிச்செல்வன்ஆசிரியர் அவர்களுக்கு நான் கடவுள் பற்றிய மணி அவர்களின் கட்டுரை மிக அருமை, இப்படியும் விமர்சனம் எழுத முடியுமா? வெறுதே படம் பற்றி எழுதாமல், அதில் மும்பையின் ஞாயிறு பற்றிய நினைவுகள் நடப்புகள் இரண்டும்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! வால்மீன்களும் முரண்கோள்களும் (Asteroids) ஓரினமா அல்லது வேறினமா ?(கட்டுரை 52)

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா காலக் குயவனின் கைகள் கோணி போனதால் ஆழிச் சுற்றில் அவதரித்த பானைகள் வால்மீனும், முரண் கோளும் ! புற்றீசல்களாய் மூலப் பிரபஞ்சக் கூட்டில் பொரித்த…

இலக்கிய கட்டுரைகள்

ஊமைச் செந்நாய் சிறுகதையை வைத்து ஜெயமோகனுடன் ஓர் உரையாடல் – 1

அ.முத்துலிங்கம்அபூர்வமான எழுத்தாளர் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது ஐஸக் அசிமோவ்தான். 500க்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதிக் குவித்தவர். நூலகங்களில் Dewey Decimal முறைப்படி நூல்களை வரிசைப்படுத்துவார்கள். அசிமோவ் அதில் 90 வீதம் வகைப்பாட்டில் அடங்கும்…

வியப்புகளும் உவமைகளும் சிரிப்புகளும் : Six Suspects a Novel By Vikas Swarup (Author of Q&A a.k.a Slumdog Millionaire)

பரிமளம் Slumdog Millionaire என்னும் பெயர் புகழடைவதற்குச் சற்று முன்னர் ஒருநாள் நூலகத்தில் Six Suspects கண்ணில் பட்டது. ஆசிரியர் தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றும் ஓர் அதிகாரி என்ற குறிப்பு காணப்பட்டது.…

ஊமைச் செந்நாய் சிறுகதையை வைத்து ஜெயமோகனுடன் ஓர் உரையாடல் – 2

அ.முத்துலிங்கம்நான்: எழுத்து துறையைப் பற்றி சொல்லுங்கள். ப்ரான்ஸ் காஃப்கா இறப்பதற்கு முன்னர் தன் நண்பருக்கு எழுதிய கடிதத்தில் தன்னுடைய கடிதங்கள், நாட்குறிப்புகள், கையெழுத்துப் பிரதிகள் என்று அனைத்தையும் எரித்துவிடச்சொல்லி வேண்டினார். ஆனால் நண்பர் அந்த…

நகரத்தில் வாழும் கிழவர்கள்

கே.பாலமுருகன் “ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்” பழைய சைக்கிள்கடையோரமாக இந்த மாதிரியான பழைய பாடலின் வரிகளைக் கேட்கும் போது சக்கரச் சுழற்சியில் இயங்கிக் கொண்டிருந்த உடல் சட்டென்று சிறிது நேரத்திற்கு…

சங்கச் சுரங்கம் – 3 : குப்பைக் கோழி

சு. பசுபதி, கனடா " சார், படம் பார்த்துவிட்டு மனசு ஒரே 'பேஜாராய்' இருக்கிறது . இன்றைக்கு நான் வகுப்பிற்கு வரவில்லை" என்று தொலைபேசினான் ராஜு. எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. ராஜு என்…

நூல் நயம்: தெரிந்த – கவனிக்கத் தவறிய முகங்கள்

வே.சபாநாயகம் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக, 1964ல் 'கல்கி'யில் வெளியான 'பேசாத உறவு' முதல் சமீபத்திய 'இஞ்சி' வரையிலான திரு.பி.ச.குப்புசாமியின் கதைகளை அவதானித்து வருபவன் நான். அற்புதமான மரபுக்கவிஞரும், கதைக்கலைஞருமான அவர் எப்போதும் வாழ்க்கை…

கதைகள்

ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -4 பாகம் -1

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா"அமெரிக்கத் தேசீய அரசியல் அமைப்பு நியதிப்படி (National Constitution) முதல் ஜனாதிபதி பதவி ஏற்புரை நிகழ்த்தி 72 ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த ஆண்டுகளில் 15 பல்வேறு புகழ்பெற்ற உன்னதக் குடிமனிதர்…

சாம்பல்நிறப் பூனை

கோகுலன் ஒரு சனிக்கிழமை காலை வேளையில்தான் அந்தப்பூனை முதன் முதலாக என் கண்ணில் பட்டது. அடர் சாம்பல் நிறம். சப்பையான முகம். நீளமான மீசை முடிகள். . உடம்பு முழுவதும் பொசுபொசுவென முடிக்கற்றைகள். கத்தி…

கருணையினால் அல்ல!

கே.எஸ்.சுதாகர் உச்சி வெய்யில். ஒரே சனம். கோவில் ஒன்று புதிதாகக் கட்டப்பட்டு பூஜைகள் நடக்கின்றன. கடைசிநாள் பூசை. ஒலிபெருக்கியில் இடைவிடாது மந்திரங்கள் ஒலிக்கின்றன. கோயிலின் உள்ளே நகரமுடியாதிருந்தது. ஒரு கர்ப்பிணிப்பெண் கஸ்டப்பட்டு உள்ளே புகுந்து…

மோந்தோ -5 (1)

பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா கோடை நெருங்கிக்கொண்டிருந்ததால் மலைகளில் தீவிபத்தென்பது அன்றாட நிகழ்வாகிவியிருந்தது. பகல் வேளைகளில் வானத்தைக் கறைபடுத்துவதற்கென்றே தூண்கள்போல வெண்ணிறத்தில் புகைமண்டலம் எழும், இரவுவேளைகளில் சிகரெட் கங்குவினைப்போல எங்களை அச்சுறுத்தும்வகையில் கனிந்தபடியிருக்கும் கனலைப்பார்க்கலாம்.…

மோந்தோ -5(2)

பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணாஎங்கள் நகரத்தில் மோந்தோ பலரையும் தெரிந்து வைத்திருந்தான் ஆனால் அவர்களெல்லாம் அவனுக்கு நண்பர்களா என்றால் இல்லை. அவன் சந்திக்க விரும்பும் மனிதர்களுக்கென குறைந்த பட்ச விதியொன்றுண்டு. அவர்கள் பார்வையில் ஒளி…

கவிதைகள்

கலில் கிப்ரான் கவிதைகள் << காதலியுடன் வாழ்வு >> (வசந்த காலம்) கவிதை -2 (பாகம் -1)

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahlil Gibran’s Paitings Singing Woman "நானிங்கு பிறந்தது எல்லோரோடும் இருப்பதற்கு, எல்லோருக்கும் உதவுவதற்கு ! எனது ஏகாந்தத்தில் இன்று நான் புரிவது நாளைக்குப்…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -24 << காதலிக்குக் கேள்வி >>

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா உன்னிட முள்ள தவறென்ன ? நம்மிட முள்ள தப்பென்ன ? நமக்கென்ன நேர்ந்து விட்டது ? நம்மைக் கட்டிப் போட்டுக் காயப் படுத்தி வரும் காதல் நாண்…

வேத வனம் விருட்சம் 24

எஸ்ஸார்சி வாழ் முனிகள் தளைகள் தாண்டி பெருமகிழ்ச்சிக்கு வசமானோர் ஆசை ஆவல் ஆணவம் விலகிட எதனின்றும் தாமே தள்ளி வாழ்வார் இழப்புக்கே இடமில்லை ஒழுக்கமும் உயர் செயலும் காலத்தால்தே கனிபவை வருந்திட வாய்க்காது ஒம்புக…

காதலின் பரிமாணங்கள்

கவிதா நோர்வே என் பாதச் சத்தம் உணர்ந்து எழுந்து போகும் உன் கால்கள் பக்கத்தில் வரும் போதெல்லாம் எங்கோ பார்த்து விடைபெறும் உன் கண்கள் அறைக்குள் நான் நுழைய எத்தனிக்கும் போதே வெளியேறும் உன்…

இருக்கை

ஹெச்.ஜி.ரசூல் முன்கூட்டி வந்தவர்கள் பலமிக்கவர்கள் ஆக்ரமித்துக் கொண்டார்கள் நின்று கொண்டும் காத்துக் கொண்டும் நகர்த்த வேண்டும் பொழுதுகளை இருக்கைகள் காலியாகும்வரை. உட்கார்ந்த பிம்பத்திற்கு ஓடுவதான உணர்தல் புயலில் சாய்ந்துவிழும் ஒற்றைப் பனமரங்களின் தலைவிரி கோலம்…

முடிவு உங்கள் கையில்

ரஜித்எப்படி வளர்ப்பது பிள்ளைகளை? அவர்கள் இயல்பிலா? நம் இயல்பிலா? ‘தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை’ அறிவிலா? உருவிலா? வலைவெளிகள் மேய்ந்தோம் அப்பாமார்களை ஆய்ந்தோம் சில சமூகங்களைச் சலித்தோம் பெற்ற தகவல்கள் இதோ பெற்றோர்களுக்காக பத்துவரை…

“வேலியை உடைக்கும் மரணம்”

கே.பாலமுருகன் பற்பல மரணங்களை ஓட்டிக் கொண்டு வருகிறான் ஒர் ஆட்டுக்காரன் அவனது காலுக்கடியில் ஊர்ந்து கரைகிறது மரணம் ஒவ்வொரு ஊரிலும் ஒரு மரணத்தை விற்றுவிட்டு மீதமிருக்கும் அப்பாவி மரணங்களோடு அடுத்த ஊருக்கு நகர்கிறான் அவ்வளவு…

இன்னொரு கரை…

செல்வராஜ் ஜெகதீசன் அக்கா கொடுக்கச் சொன்னதாய் தம்பி கொடுத்துப் போன புத்தகத்தின் அட்டைப் பகுதியில் வைக்கப்பட்டிருந்தது எட்டாவது படிக்கும் பெண் ஹெட்மாஸ்டருக்கு எழுதிய காதல் கடிதம். ஆறேழு வருடங்களுக்குப் பின் அவர்கள் இருவரையும் அவரவர்…

பறக்கத்தான் சிறகுகள்

ராமலக்ஷ்மி, பெங்களூர் 'உயர உயரப் பறந்தாலும் ஊர்க் குருவி பருந்தாகுமா?' யாரோ எவரோ சொல்லிச் சென்றதாலே சிறகை விரிக்காதிருக்கலாமா? பறக்க முயலாதிருக்கலாமா? நோக்கம் உயர்வாய் இருந்தால் சீக்கிரமே உயர்வாய் பருந்தை விட- சின்னதாய் இருக்கிறதே…