தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahlil Gibran’s Paitings Singing Woman "நானிங்கு பிறந்தது எல்லோரோடும் இருப்பதற்கு, எல்லோருக்கும் உதவுவதற்கு ! எனது ஏகாந்தத்தில் இன்று நான் புரிவது நாளைக்குப்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா உன்னிட முள்ள தவறென்ன ? நம்மிட முள்ள தப்பென்ன ? நமக்கென்ன நேர்ந்து விட்டது ? நம்மைக் கட்டிப் போட்டுக் காயப் படுத்தி வரும் காதல் நாண்…
எஸ்ஸார்சி வாழ் முனிகள் தளைகள் தாண்டி பெருமகிழ்ச்சிக்கு வசமானோர் ஆசை ஆவல் ஆணவம் விலகிட எதனின்றும் தாமே தள்ளி வாழ்வார் இழப்புக்கே இடமில்லை ஒழுக்கமும் உயர் செயலும் காலத்தால்தே கனிபவை வருந்திட வாய்க்காது ஒம்புக…
கவிதா நோர்வே என் பாதச் சத்தம் உணர்ந்து எழுந்து போகும் உன் கால்கள் பக்கத்தில் வரும் போதெல்லாம் எங்கோ பார்த்து விடைபெறும் உன் கண்கள் அறைக்குள் நான் நுழைய எத்தனிக்கும் போதே வெளியேறும் உன்…
ஹெச்.ஜி.ரசூல் முன்கூட்டி வந்தவர்கள் பலமிக்கவர்கள் ஆக்ரமித்துக் கொண்டார்கள் நின்று கொண்டும் காத்துக் கொண்டும் நகர்த்த வேண்டும் பொழுதுகளை இருக்கைகள் காலியாகும்வரை. உட்கார்ந்த பிம்பத்திற்கு ஓடுவதான உணர்தல் புயலில் சாய்ந்துவிழும் ஒற்றைப் பனமரங்களின் தலைவிரி கோலம்…
February 19, 2009 •
ரஜித்
ரஜித்எப்படி வளர்ப்பது பிள்ளைகளை? அவர்கள் இயல்பிலா? நம் இயல்பிலா? ‘தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை’ அறிவிலா? உருவிலா? வலைவெளிகள் மேய்ந்தோம் அப்பாமார்களை ஆய்ந்தோம் சில சமூகங்களைச் சலித்தோம் பெற்ற தகவல்கள் இதோ பெற்றோர்களுக்காக பத்துவரை…
கே.பாலமுருகன் பற்பல மரணங்களை ஓட்டிக் கொண்டு வருகிறான் ஒர் ஆட்டுக்காரன் அவனது காலுக்கடியில் ஊர்ந்து கரைகிறது மரணம் ஒவ்வொரு ஊரிலும் ஒரு மரணத்தை விற்றுவிட்டு மீதமிருக்கும் அப்பாவி மரணங்களோடு அடுத்த ஊருக்கு நகர்கிறான் அவ்வளவு…
செல்வராஜ் ஜெகதீசன் அக்கா கொடுக்கச் சொன்னதாய் தம்பி கொடுத்துப் போன புத்தகத்தின் அட்டைப் பகுதியில் வைக்கப்பட்டிருந்தது எட்டாவது படிக்கும் பெண் ஹெட்மாஸ்டருக்கு எழுதிய காதல் கடிதம். ஆறேழு வருடங்களுக்குப் பின் அவர்கள் இருவரையும் அவரவர்…
ராமலக்ஷ்மி, பெங்களூர் 'உயர உயரப் பறந்தாலும் ஊர்க் குருவி பருந்தாகுமா?' யாரோ எவரோ சொல்லிச் சென்றதாலே சிறகை விரிக்காதிருக்கலாமா? பறக்க முயலாதிருக்கலாமா? நோக்கம் உயர்வாய் இருந்தால் சீக்கிரமே உயர்வாய் பருந்தை விட- சின்னதாய் இருக்கிறதே…