திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20010129_Issue

அரசியலும் சமூகமும்

ஆண்மையின் புதிய அளவு கோல்கள் :ராஜ்குமார் கன்னட வெகுஜன தளத்தில் – 1

தேஜஸ்வினி நிரஞ்சனா ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்ட நிகழ்ச்சி , கன்னட மொழி அடையாளம் பற்றியும், இன்று கன்னடியர் என்று அழைக்கப் படுவதன் பொருள் பற்றியும் புதிய விசாரணைகளைத் தூண்டியுள்ளது. இந்தச் சிக்கல், கடந்த சில…

இந்த வாரம் இப்படி – ஜனவரி 29, 2001

மஞ்சுளா நவநீதன் குஜராத் மாநிலத்தில் சுமார் 10000த்துக்கு மேற்பட்டவர்கள் பூகம்பத்தால் உயிரிழந்திருக்கிறார்கள். இன்னும் லட்சக்கணக்கான மக்கள் வீடிழந்து, பெற்றோர்கள், பிள்ளைகள், உறவினர்கள் இழந்து தெருவில் நிற்கிறார்கள். இன்னும் ஒரு மறு பூகம்பம் வரும் என்ற…

தண்ணீர் தண்ணீர்

ஸயன்டிஃபிக் அமெரிக்கன் சமீபத்திய இதழின் இந்தக் கட்டுரை தமிழ்நாட்டுக்குத் தகுந்தாற்போல மாற்றப்பட்டிருக்கிறது அணுகல் :1 : புதிய நீர் உற்பத்திகளைத் தேடுதல் கடல்நீரிலிருந்து குடிதண்ணீர் எடுக்கும் பழங்காலத்திய முறை இன்று நவீனப்படுத்தப்பட்டு வருகிறது அணுகல்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

தண்ணீர் தண்ணீர்

ஸயன்டிஃபிக் அமெரிக்கன் சமீபத்திய இதழின் இந்தக் கட்டுரை தமிழ்நாட்டுக்குத் தகுந்தாற்போல மாற்றப்பட்டிருக்கிறது அணுகல் :1 : புதிய நீர் உற்பத்திகளைத் தேடுதல் கடல்நீரிலிருந்து குடிதண்ணீர் எடுக்கும் பழங்காலத்திய முறை இன்று நவீனப்படுத்தப்பட்டு வருகிறது அணுகல்…

எம்-ஐ-டி -டெக்லானலஜி ரிவியூவின் முக்கியமான 10 எதிர்காலத்துறைகள் – செய்திப் புதையலெடுப்பு (Data Mining)

உஸாமா ஃபாயாத் 'ஹலோ, திருவாளர் மணிகண்டன் அவர்களே. இந்தப் புத்தகத்தை வாங்கிய வாசகர்கள், இதேபோன்ற விஷயமுள்ள இந்த இந்த புத்தகங்களையும் வாங்கி இருக்கிறார்கள் ' அமேசான்.காம் போன்ற இணையப் புத்தகச்சாலைகளில் புத்தகம் வாங்கியிருந்தீர்களென்றால் இது…

இலக்கிய கட்டுரைகள்

வரைபட உலகம் – வைதீஸ்வரன் கவிதைகளில் மறுபார்வை – 2

சுகுமாரன் எழுத்து நாட்களில் செய்யுள் என்ற இலக்கணக் கட்டுப்பாட்டை மறுத்து எழுதப் பட்ட துணுக்குகள் எல்லாம் கவிதையாகக் கருதப் படிருக்கலாம் என்ற நியாயமான சந்தேகம் எழுகிறது. காரணம் வெற்று விவரணைகள் கூட சாதுர்யத்துடன் சொல்லப்…

கதைகள்

நிதர்சனம்

ஆகேஷ் 'வாடா வாடா அம்பி , ஆத்துல என் மருமகள் செளக்கியமா ? , எங்கே என் பேரக் குழந்தைகள் , கூட்டிண்டு வரலையா ? ' , கிருஷ்ணய்யாின் குரல் ஓங்கி ஒலித்தது.…

ஒரு வருடம் சென்றது

சா. கந்தசாமி ஒரு கையில் இடுப்பிலிருந்து நழுவும் கால் சட்டையைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் சிலேட்டை விலாவோடு அணைத்தவாறு வகுப்பிற்குள் நுழைந்தான் ராஜா. நான்காம் வகுப்பு இன்னும் நிறையவில்லை. இரண்டொரு மாணவர்கள் அவசர…

பாஷை

ஜெயந்தன் --ஹேய் ராஜி, ரெடியா ? பொறப்பட வேண்டியது தான் ? என்னா ராஜி ஒரு மாதிரியா இருக்கே ? அட இது என்னா கண்ல தண்ணி. என்ன நடந்தது ? சொல்லு ராஜி…

கலைகள்

காரட் அல்வா

காரட் அல்வா --250கிராம் சர்க்கரை --1ஆழாக்கு முந்திரிப்பருப்பு --8 பால் --அரை ஆழாக்கு நெய் --1கரண்டி ஏலக்காய் --2 காரட்டைப் பூபோல சீவிக்கொண்டு அப்படியே நெய்யில் போட்டு வதக்கி அத்துடன் அரை ஆழாக்குப் பாலையும்,…

கேழ்வரகு தோசை

கேழ்வரகு மாவு --1ஆழாக்கு அரிசிமாவு --2பிடி மோர் --1கரண்டி உப்பு --1ஸ்பூன் பெருங்காயம் --1துண்டு பச்சை மிளகாய் --1 கேழ்வரகு மாவு, அரிசி மாவு, மோர், உப்பு, பெருங்காயம், பச்சை மிளகாய் இவை எல்லாவற்றையும்…

கவிதைகள்

திறந்த புத்தகம்

சிவகாசி திலகபாமா திறந்த புத்தகமாகவே அவள் யாராலும் திருப்பிப் பார்க்க முடியாத பக்கங்களுடன் தாய்க்கு ஒரு பக்கம் தந்தைக்கு ஒரு பக்கம் தோழனுக்கொரு பக்கம் தோழிக்கொரு பக்கம் காதலனுக்கொருபக்கம் கணவருக்கொருபக்கம் உறவுக்கொருபக்கம் ஊருக்கொருபக்கம் ஒருவர்…

வீட்டுக்குறிப்பின் உள்ளுணர்வு

சித்திர லேகா அதிகாரி வீட்டு வாதுகையில் ஒரு அவசர விண்ணப்பத்தோடு மணி அழுத்தி நான் காத்திருக்க கதவுக் கண்ணினுள் ஒரு கண் தெரிந்தது. என் பின்னே வந்தவனின் இரங்கல் குரல் கேட்டுத் திறந்தது கதவம்.…

நெறி

பாரதிராமன் என்னை அவர்கள் கூட்டத்தில் சேர்க்க மறுத்தார்கள் எனது குறைகளையும் அவர்களது குணாதிசயங்களையும் காரணப்படுத்தவில்லையே அவர்கள் என்று நான் யாாிடமோ கூற யார் யாரோ யார் யாாிடமோ சொல்லி இப்போது எனக்கென்றும் ஒரு கூட்டம்--…