திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20101024_Issue

அரசியலும் சமூகமும்

புளியன்கொம்புகளின் முள்ளங்கிகள்! அறுவடை செய்யுமா அமுக்கி வாசிக்குமா, காங்கிரஸ் அரசு?

B. R. ஹரன். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வி.சந்திரன் என்பவர் தாக்கல் செய்த ஒரு மனுவில், சுவிட்ஸர்லாந்து மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் இந்தியப் பெரும்புள்ளிகள் சேமிப்பாக முதலீடு செய்துள்ள பணம் எவ்வளவு…

அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். (பகுதி 3யார் மனிதர்?( Who Is Human? )

ஜான் ஹார்ட்டுங் யார் மனிதர்?( Who Is Human? ) ஞானவான்களான யூத குருமார்கள் அவர்களது கடவுள் அவர்களுக்கு சிறப்பான உக்கிரத்தை அளித்துள்ளதாக பார்த்தார்கள். ரப்பை சிமியோன் (Rabbi Simeon) ”மூவர் தனிப்பட்ட உக்கிரங்களால்…

“ஒரு தீரரின் பயணம்“

முனைவர் சி.சேதுராமன்முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 1947-ஆம் ஆண்டுக்கு முன்னர் பாரதத்தாய் அந்நியரின் கொடுங்கரத்தில் சிக்கி அவதியுற்றாள். ஏகாதிபத்தியக் கொடுமையினால் நாடே கொந்தளித்த்து. எங்கும் இருண்ட…

அறிவிப்புகள்

பிரான்சு கம்பன் கழகம் ஒன்பதாம் ஆண்டுக் கம்பன் விழா

பிரான்சு கம்பன் கழகம் ஒன்பதாம் ஆண்டுக் கம்பன் விழாChers amis, admirateurs de la langue tamoule, bonjour ! L’Association KAMBANE KAJAGAM - FRANCE célébrera son 9ème festival de…

தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்) தீபாவளி சிறப்பு பட்டிமன்றம்

திரு யூசுப் ரஜித் தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்) தீபாவளி சிறப்பு பட்டிமன்றம் மற்றும் மாணவப் பாடகர்களைக் கண்டறியும் ஒரு மாபெரும் தேடல் 31 அக்டோபர் 2010 ஞாயிறு மாலை சரியாக 6…

தரிசனம் எஸ் ஜெயலட்சுமி

வெ இராஜாராமன் தரிசனம் எஸ் ஜெயலட்சுமி படித்தேன் மிக ஒழுக்கமான நடை மற்றும் உண்மைக்கு அருகில் இருக்கும் கருத்து! என்னுடைய வாழ்த்துக்கள் !!! ஈமெயில் முகவரி தெரியவில்லை எனவே! நன்றி, வெ இராஜாராமன்

sanskrit lessons

Uruppattur SoundararajanDear Sir I am disappointed because I am not able to see sanskrit lessons Can you say when it will commence again ? D.Soundararajan…

ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி

செந்தமிழ் அறக்கட்டளை ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி ------------------------------------------- *நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில் 2010 ஆம் ஆண்டு வெளியான நூல்கள் போட்டியில் பங்கேற்கலாம். *ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியே…

அறிவியலும் தொழில்நுட்பமும்

ஹப்பிள் தொலைநோக்கி புரிந்த ஐம்பெரும் சாதனைகள் !(கட்டுரை -2)

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா ஹப்பிள் தொலைநோக்கி ! ஒப்பில்லாச் சாதனை செய்துளது ! விண்வெளியில் ஐம்பெரும் விஞ்ஞானக் கண்டு பிடிப்புக்கு விரித்தது பாதை ! அகிலக் கோள்கள் எழுபதின்…

இலக்கிய கட்டுரைகள்

மலையாளக் கவிஞர் அய்யப்பனின் மரணம்

குமரி எஸ். நீலகண்டன் பிரபல மலையாளக் கவிஞர் ஏ. அய்யப்பன் தனது 61 வது வயதில் சென்ற 21ம் தேதி காலமானார். அவரது மரணமானது இறந்த தினத்தின் மறுநாளே மக்களுக்குத் தெரிந்தது. அய்யப்பன் சென்ற…

தில்லையில் மீண்டும் பெரியபுராணம்

பா. சத்தியமோகன் தெய்வகவி சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணத்தை புதுக்கவிதை வடிவில் பெரியபுராணமாக அரங்கேற்றிய நிகழ்ச்சி சிதம்பரத்தில் 14.10.2010ல் நடைபெற்றது. மல் ஆசிரியர் பா.சத்தியமோகனின் சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்று. இறை வணக்கம், வரவேற்பு…

இவர்களது எழுத்துமுறை – 12 ஜெயகாந்தன்

வே.சபாநாயகம். 1. என் மனத்தால், புத்தியால், உணர்வால் நான் அறிந்து அனுபவப்படாத எதைப்பற்றியும் நான் எழுதினதில்லை.என் படைப்புகளில் கற்பனைக்கு அதிக இடம் அளிப்பதில்லை. அனுபவத்தின் அடிப்படையில் கிடைத்த யூகத்தின் துணை கொண்டே பெரிதும் எழுதுகிறேன்.…

ஸ்ரீரஞ்சனி விஜேந்திராவின் —- நான் நிழலானால்

சாலினி நிலத்தின் தன்மை பயிர்க்கு உளது ஆகுமாம் என்றான் பாரதி. ஆம்! இது பயிருக்கு மட்டுமல்ல உயிருக்கும் பொருந்தும். எழுத்துக்கும் பொருந்தும்! யாழப்பாணம் தெல்லிப்பழையைச் சேர்ந்த பட்டதாரியான ரஞ்சனியின் எழுத்துக்களைப் படிக்கும் போது எமது…

கதைகள்

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -1

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "நாம் ஆழ்ந்து திருமணத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் ! இல்லையா ? நாம் இருவரும் ரோமியோ…

முள்பாதை 52

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்email id tkgowri@gmail.com நாளை மறுநாள் நிச்சயதார்த்தம். என் இதயம் பாறாங்கல்லாக கனத்தது. எனக்கு நானே தைரியம் சொல்லிக் கொண்டேன். நிச்சயதார்த்தம் நடந்து விட்டால் மட்டும் என்ன?…

பரிமளவல்லி – 17. ப்ரூவர் பாட்ஸ்

அமர்நாத் 17. ப்ரூவர் பாட்ஸ் ஆவலுடன் ஹிக்கரி காத்திருந்தான். ஐம்பதுமாடிக் கட்டடத்தின் தரைத்தளத்தில் கண்ணாடிச் சுவர்களுக்குள் நிற்காமல் வெளியிலேயே படிகளில் வந்துநின்றான். குளிர்காலமானதால் பிற்பகல் மூன்றுமணி வெயிலிலும் உடல் வேர்க்கவில்லை. ஜுன், ஜுலை வந்தால்…

போதாத காலம்

வே பிச்சுமணி வெளியே இருமபு வாசல் கதவு திறக்கும் ஓசை கேட்டு சாளரம் வழியாக ராம் யார் வருகிறார்கள் என எட்டி பார்த்தார்.. அவருடைய மனைவியின் ஒன்றுவிட்ட அண்ணன் பாஸ்கர் வருவது போல் தெரிந்தது..பாஸ்கரும்…

கலைகள்

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 14

ராமச்சந்திர கோபால் ஏற்கெனவே வினைச்சொற்களை பார்த்திருக்கிறோம். அவை अस्ति स‌न्ति पठति ஆகிய‌வை இவ‌ற்றை க்ரியாப‌தானி என்று அழைப்பார்க‌ள் क्रियाप‌दानि सः विद्यालये पठति ते विद्यालये पठन्ति அவர் பள்ளியில் படிக்கிறார் அவர்கள்…

கவிதைகள்

துப்பாக்கியே அழிந்துவிடு

எம்.எல். லாஃபிர், யாழ்ப்பாணம் யுத்தம் வந்தது துப்பாக்கி வெடிகள் முழங்கின சூடுபட்ட உடல்கள் குருதி மழை பொழிந்தன ஈற்றில் உடலை விட்டு உயிர் பிரிந்தது மிஞ்சியது எங்கும் கண்ணீர் அஞ்சலியே ஈன்ற அன்னை மகளைத்…

பழகும் நாட்களின் பரிவர்த்தனை..

இளங்கோ * அவன் பிரியத்தின் மடிப்பு கலையவில்லை அதைக் கச்சிதமாக உடுத்திக்கொள்ள அவளுக்கொரு தனிமை தேவைப்படுகிறது.. பழகும் நாட்களின் பரிவர்த்தனையில் சின்னஞ்சிறு இழப்புகளைப் பெற்றுக் கொள்வதில் வருத்தமில்லை.. அதைத் திருப்பித் தரும் பொருட்டு உருவாகும்…

மொழியாள்

மார்கண்டேயன் அந்நிய தேசமது அகலாத இரவின் நீட்சி அதிகாலைப் பொழுது ஆழ ஊடுருவும் குளிர் அழுத்தம் கொடுக்கும் வயிறு அடித்து எழுப்ப அவசரமாக அவ்விடம் ஓட . . . அங்கே அழகி ஒருத்தி…

செல்வராஜ் ஜெகதீசன்.கவிதைகள்

செல்வராஜ் ஜெகதீசன். செல்வராஜ் ஜெகதீசன். 01 பரிவு எளிதில் அணுக முடியாத ஒருவருடன் அலுவல் பேச்சு அத்தனைப் பரிவோடு அமைந்ததன் காரணம் என் குழந்தைகள் குறித்த விசாரிப்புகளோடு பிள்ளையென்று ஏதுமற்ற அவரின் பத்தாண்டு தாம்பத்தியமும்.…

வினையிலி – இல்லாத ஒன்று

செந்தில் -- செந்தில் வினையிலி - இப்படி ஒரு சொல் சங்கதமிழில்! இல்லாத ஒன்றை குறிக்க! அது எது? எது அது? சொல்லிலி செயலிலி குறைவிலி மிகையிலி நிழலிலி கதிரிலி ஒளியிலி ஒலியிலி நினைவிலி…

ஏமாற்றங்களின் அத்திவாரம்

எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை ஏமாற்றங்களின் அத்திவாரம் மிகப் பலம் வாய்ந்தது வாழ்நாள் முழுவதற்குமான ஏமாற்றச்சுமையைத் தாங்கிக் கொள்ளும்படியாக சிறுவயது முதலே இடப்படுமது ஒரு விதையைப் போல நடப்படுவது காலங்களை உறிஞ்சி வளரும் அத்திவார மரம்…

அரும்புகள்

ப.மதியழகன் காக்கை கூட்டில் வந்து பிறந்த குயில்கள் கடவுளையே கைகட்டி நிற்கவைக்கும் சின்னஞ்சிறு முல்லைகள் மழலை பேச்சினில் மயக்கிடும் குட்டி குட்டி மொட்டுக்கள் மண்ணுலகை சொர்க்கமாக்கிடும் வீடேறி வந்த தெய்வங்கள் கவலை ரேகைகளை நொடியில்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)இயற்கையும், மனிதனும் கவிதை -36 பாகம் -1

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ இயற்கையும், மனிதனும் ++++++++++++++ "நேற்று காலத்தைப் பற்றிப் புகார் செய்தோம். அது விளைவித்த கொடுஞ் செயல்களை எண்ணி நாம்…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) புல்லும் கிளையும் கவிதை -23 பாகம் -2

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ புல்லும் கிளையும் ++++++++++++++ ++++++++++++++ படைப்பின் அடுக்குகள் ++++++++++++++ (முன்வாரத் தொடர்ச்சி) விண்வெளியில் ஆழியைச் சுழற்றி விடுவது யார்…

நூல் எரிப்பு

சின்னப்பயல்நூல் எரிப்பு கூட்டமாக வந்தனர் என்னை எரித்து விட நானும் அமைதியாய்க் கீழே கிடந்தேன் மானுட மொழியின் எச்சங்கள் என்னில் புதைந்து கிடந்தன என் இளந்தளிர்களை வருடிக்கொடுக்க அவ்வப்போது வீசிய காற்றும் இப்போது சிறிது…