திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20101024_Issue

அரசியலும் சமூகமும்

புளியன்கொம்புகளின் முள்ளங்கிகள்! அறுவடை செய்யுமா அமுக்கி வாசிக்குமா, காங்கிரஸ் அரசு?

B. R. ஹரன். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வி.சந்திரன் என்பவர் தாக்கல் செய்த ஒரு மனுவில், சுவிட்ஸர்லாந்து மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் இந்தியப் பெரும்புள்ளிகள் சேமிப்பாக முதலீடு செய்துள்ள பணம் எவ்வளவு…

அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். (பகுதி 3யார் மனிதர்?( Who Is Human? )

ஜான் ஹார்ட்டுங் யார் மனிதர்?( Who Is Human? ) ஞானவான்களான யூத குருமார்கள் அவர்களது கடவுள் அவர்களுக்கு சிறப்பான உக்கிரத்தை அளித்துள்ளதாக பார்த்தார்கள். ரப்பை சிமியோன் (Rabbi Simeon) ”மூவர் தனிப்பட்ட உக்கிரங்களால்…

“ஒரு தீரரின் பயணம்“

முனைவர் சி.சேதுராமன்முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 1947-ஆம் ஆண்டுக்கு முன்னர் பாரதத்தாய் அந்நியரின் கொடுங்கரத்தில் சிக்கி அவதியுற்றாள். ஏகாதிபத்தியக் கொடுமையினால் நாடே கொந்தளித்த்து. எங்கும் இருண்ட…

அறிவிப்புகள்

பிரான்சு கம்பன் கழகம் ஒன்பதாம் ஆண்டுக் கம்பன் விழா

பிரான்சு கம்பன் கழகம் ஒன்பதாம் ஆண்டுக் கம்பன் விழாChers amis, admirateurs de la langue tamoule, bonjour ! L’Association KAMBANE KAJAGAM - FRANCE célébrera son 9ème festival de…

தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்) தீபாவளி சிறப்பு பட்டிமன்றம்

திரு யூசுப் ரஜித் தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்) தீபாவளி சிறப்பு பட்டிமன்றம் மற்றும் மாணவப் பாடகர்களைக் கண்டறியும் ஒரு மாபெரும் தேடல் 31 அக்டோபர் 2010 ஞாயிறு மாலை சரியாக 6…

தரிசனம் எஸ் ஜெயலட்சுமி

வெ இராஜாராமன் தரிசனம் எஸ் ஜெயலட்சுமி படித்தேன் மிக ஒழுக்கமான நடை மற்றும் உண்மைக்கு அருகில் இருக்கும் கருத்து! என்னுடைய வாழ்த்துக்கள் !!! ஈமெயில் முகவரி தெரியவில்லை எனவே! நன்றி, வெ இராஜாராமன்

sanskrit lessons

Uruppattur SoundararajanDear Sir I am disappointed because I am not able to see sanskrit lessons Can you say when it will commence again ? D.Soundararajan…

ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி

செந்தமிழ் அறக்கட்டளை ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி ------------------------------------------- *நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில் 2010 ஆம் ஆண்டு வெளியான நூல்கள் போட்டியில் பங்கேற்கலாம். *ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியே…

அறிவியலும் தொழில்நுட்பமும்

ஹப்பிள் தொலைநோக்கி புரிந்த ஐம்பெரும் சாதனைகள் !(கட்டுரை -2)

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா ஹப்பிள் தொலைநோக்கி ! ஒப்பில்லாச் சாதனை செய்துளது ! விண்வெளியில் ஐம்பெரும் விஞ்ஞானக் கண்டு பிடிப்புக்கு விரித்தது பாதை ! அகிலக் கோள்கள் எழுபதின்…

இலக்கிய கட்டுரைகள்

ஸ்ரீரஞ்சனி விஜேந்திராவின் —- நான் நிழலானால்

சாலினி நிலத்தின் தன்மை பயிர்க்கு உளது ஆகுமாம் என்றான் பாரதி. ஆம்! இது பயிருக்கு மட்டுமல்ல உயிருக்கும் பொருந்தும். எழுத்துக்கும் பொருந்தும்! யாழப்பாணம் தெல்லிப்பழையைச் சேர்ந்த பட்டதாரியான ரஞ்சனியின் எழுத்துக்களைப் படிக்கும் போது எமது…

மலையாளக் கவிஞர் அய்யப்பனின் மரணம்

குமரி எஸ். நீலகண்டன் பிரபல மலையாளக் கவிஞர் ஏ. அய்யப்பன் தனது 61 வது வயதில் சென்ற 21ம் தேதி காலமானார். அவரது மரணமானது இறந்த தினத்தின் மறுநாளே மக்களுக்குத் தெரிந்தது. அய்யப்பன் சென்ற…

தில்லையில் மீண்டும் பெரியபுராணம்

பா. சத்தியமோகன் தெய்வகவி சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணத்தை புதுக்கவிதை வடிவில் பெரியபுராணமாக அரங்கேற்றிய நிகழ்ச்சி சிதம்பரத்தில் 14.10.2010ல் நடைபெற்றது. மல் ஆசிரியர் பா.சத்தியமோகனின் சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்று. இறை வணக்கம், வரவேற்பு…

இவர்களது எழுத்துமுறை – 12 ஜெயகாந்தன்

வே.சபாநாயகம். 1. என் மனத்தால், புத்தியால், உணர்வால் நான் அறிந்து அனுபவப்படாத எதைப்பற்றியும் நான் எழுதினதில்லை.என் படைப்புகளில் கற்பனைக்கு அதிக இடம் அளிப்பதில்லை. அனுபவத்தின் அடிப்படையில் கிடைத்த யூகத்தின் துணை கொண்டே பெரிதும் எழுதுகிறேன்.…

கதைகள்

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -1

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "நாம் ஆழ்ந்து திருமணத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் ! இல்லையா ? நாம் இருவரும் ரோமியோ…

போதாத காலம்

வே பிச்சுமணி வெளியே இருமபு வாசல் கதவு திறக்கும் ஓசை கேட்டு சாளரம் வழியாக ராம் யார் வருகிறார்கள் என எட்டி பார்த்தார்.. அவருடைய மனைவியின் ஒன்றுவிட்ட அண்ணன் பாஸ்கர் வருவது போல் தெரிந்தது..பாஸ்கரும்…

முள்பாதை 52

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்email id tkgowri@gmail.com நாளை மறுநாள் நிச்சயதார்த்தம். என் இதயம் பாறாங்கல்லாக கனத்தது. எனக்கு நானே தைரியம் சொல்லிக் கொண்டேன். நிச்சயதார்த்தம் நடந்து விட்டால் மட்டும் என்ன?…

பரிமளவல்லி – 17. ப்ரூவர் பாட்ஸ்

அமர்நாத் 17. ப்ரூவர் பாட்ஸ் ஆவலுடன் ஹிக்கரி காத்திருந்தான். ஐம்பதுமாடிக் கட்டடத்தின் தரைத்தளத்தில் கண்ணாடிச் சுவர்களுக்குள் நிற்காமல் வெளியிலேயே படிகளில் வந்துநின்றான். குளிர்காலமானதால் பிற்பகல் மூன்றுமணி வெயிலிலும் உடல் வேர்க்கவில்லை. ஜுன், ஜுலை வந்தால்…

கலைகள்

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 14

ராமச்சந்திர கோபால் ஏற்கெனவே வினைச்சொற்களை பார்த்திருக்கிறோம். அவை अस्ति स‌न्ति पठति ஆகிய‌வை இவ‌ற்றை க்ரியாப‌தானி என்று அழைப்பார்க‌ள் क्रियाप‌दानि सः विद्यालये पठति ते विद्यालये पठन्ति அவர் பள்ளியில் படிக்கிறார் அவர்கள்…

கவிதைகள்

தந்தையாதல்

வருணன் தந்தையாதல் அகால வேளைகளில் தொந்தி சரிய அயர்ந்துறங்கும் துணைவியினுள்ளே துள்ளல் காணும் கணங்களில் அவளை துயிலெழுப்பாமல் வருடும் நடுங்கும் விரல்கள். தாயாகும் பூரிப்பினிடையே பயங்கள் மிதக்கும் மிரட்சிக் கண்களுருளும் முகத்தை ஆதரவாய் வருடும்…

தன் விரல்களை துண்டித்த சூபி

ஹெச்.ஜி.ரசூல் மரம் செடி கொடி தாவரங்கள் ஸப்புகளில் உன்னைப் போல் நிமிர்ந்து நிற்கின்றன தக்பீர் கட்டுகையில் பறவைகள் உன்னைப் போல் சிறகு விரிக்கின்றன. ஆடுமாடு ஒட்டகங்கள் உன்னைப்போல் ருகூவு செய்கின்றன உட்கார்ந்திருக்கும் மலைகள் அத்தஹியாத்…

யாரும் சொல்லிக் கேட்டிராத கதை..

இளங்கோ* இதுவரை யாரும் சொல்லிக் கேட்டறியாத கதையொன்றை சொல்லும்படி கெஞ்சினாள் சிறுமி சொல்லப்படாத கதையைத் தேடி மனக்காட்டுக்குள் கிளை பிரியும் இருண்ட புதிர்பாதைகள் தோறும் அலைந்து சலித்து உட்கார்ந்தேன் ஒரு கதையின் மீது.. நினைவிலிச்…

முழுமை

காளி நேசன் -- உலகில் எதுவும் முழுமையற்றது என்று உன்னிடத்தில் உரைத்த கணத்தில் உதித்த ஒரு பறவையின் பாடல் கேட்ட நினவுடன் பதித்த மரக்கன்று ஓங்கி உயர்ந்து நிற்க்கிறது உயர் காதலை போல! எதையோ…

சுழல்

ஷம்மி முத்துவேல் மகிழ்ச்சியின் சாயலில் சுழித்தோடியதோர் மின்னல் கீற்று மூடி வைத்து அடைகாத்து பக்குவப்பட்ட ஆழத்தில் பதுக்கிவைக்கப்பட்டது ஆற்றங்கரையுள் காலங்கள் உருண்டோடிட மருண்டது உள் அடக்கப்பட்ட உணர்வின் சாயல் துணை தேடியலைய இழுத்துச் சென்றது…

தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

தேனம்மை லெக்ஷ்மணன் தாம்பத்யம் ============== என்றுமே புரிந்துகொள்ளாத தன்மைக்கு என்ன பெயரிடாலென்ன..? வருடங்கள் மட்டுமே வாழ்க்கையல்ல.. வருடல்கள் மட்டுமேயும்.. வாழ்க்கைக்குள்ளும் ஒரு நெகிழ்வு., ஒரு புரிவு., பரிவு.. எனக்கான பிரபஞ்சத்தில் நானும்.. உனக்கான பிரபஞ்சத்தில்…

உறக்கம்

நிஷாந்தன் தூங்காமல் அடம் பிடித்து அழுத குழந்தையிடம் கொடுத்தேன் பொம்மை ஒன்றை. சமாதானமடைந்த குழந்தை உறங்கத் தொடங்கியது. பொம்மை மட்டும் விழித்திருந்தது தனியாக.

துப்பாக்கியே அழிந்துவிடு

எம்.எல். லாஃபிர், யாழ்ப்பாணம் யுத்தம் வந்தது துப்பாக்கி வெடிகள் முழங்கின சூடுபட்ட உடல்கள் குருதி மழை பொழிந்தன ஈற்றில் உடலை விட்டு உயிர் பிரிந்தது மிஞ்சியது எங்கும் கண்ணீர் அஞ்சலியே ஈன்ற அன்னை மகளைத்…

பழகும் நாட்களின் பரிவர்த்தனை..

இளங்கோ * அவன் பிரியத்தின் மடிப்பு கலையவில்லை அதைக் கச்சிதமாக உடுத்திக்கொள்ள அவளுக்கொரு தனிமை தேவைப்படுகிறது.. பழகும் நாட்களின் பரிவர்த்தனையில் சின்னஞ்சிறு இழப்புகளைப் பெற்றுக் கொள்வதில் வருத்தமில்லை.. அதைத் திருப்பித் தரும் பொருட்டு உருவாகும்…

மொழியாள்

மார்கண்டேயன் அந்நிய தேசமது அகலாத இரவின் நீட்சி அதிகாலைப் பொழுது ஆழ ஊடுருவும் குளிர் அழுத்தம் கொடுக்கும் வயிறு அடித்து எழுப்ப அவசரமாக அவ்விடம் ஓட . . . அங்கே அழகி ஒருத்தி…