ரமேஷ் சுப்பிரமணியன் கவிதைகள்

# 'தேநீருக்கு சர்க்கரை போதுமா ? பால் சேர்ப்பீர்களா ? எவ்வகை தேயிலை உங்களுக்கு உகந்தது ? ' மொழிகளின் கண்ணிகளில் சிக்கிக் கொண்டு நான்... கருணை வழியும் உன் தண்-விழிகள் மெளனமாய் என்னுள் அரும்புகளை முகிழ்க்கிறது மனதின் இரைச்சல்களை இசையக்கும்…

அறிவியலாளர்கள் அரிசியின் மரபணு குறிப்பேட்டை விவரிக்கிறார்கள்

அரிசியின் மரபணுவான டி என் ஏ குறிப்பேட்டை இரண்டு ஆராய்ச்சியாளர்கள் குழு முடித்திருக்கிறது. அரிசி உலகத்தின் மனித மக்கள் தொகையில் பாதி நம்பியிருக்கும் ஒரு முக்கியமான தானியம். இவ்வாறு மரபணு ஆராய்ச்சி செய்வதன் மூலம், உயர்ந்த ரக, உறுதியான, அதிகம் விளையும்…

மரபணு மாற்றப்பட்ட பருத்தியை பயிர் செய்ய இந்தியா அரசாங்கம் அனுமதி அளித்திருக்கிறது.

இந்தியாவின் சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டாளர்கள், மரபணு மாற்றப்பட்ட பருத்தியை இந்தியாவில் வியாபார ரீதியில் உற்பத்தி செய்ய அனுமதி அளித்துள்ளார்கள். Genetic Engineering Approval Committee (GEAC), சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒரு பகுதி. மரபணு மாற்றப்பட்ட பயிர்களை வியாபார ரீதியில் உற்பத்தி செய்ய இந்த…