திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20060512_Issue

அரசியலும் சமூகமும்

புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 2 : மன்னர் மிலிந்தாவின் கேள்விகள் – வாதிக்க வருகிறீர்களா- அரசராகவா ? அறிஞராகவா ?

புதுவை ஞானம்_புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து : மன்னர் மிலிந்தாவின் கேள்விகள் - வாதிக்க வருகிறீர்களா- அரசராகவா ? அறிஞராகவா ?___________________________________________________________________ T.W.RHYS DAVID அவர்களின் அடியொற்றி தமிழாக்கம் : புதுவை ஞானம். _____________________________________________________________________ SOURCE…

ழான் பிரான்சுவா லையோதர்த் – (1924 – 1998)

எச்.முஜீப் ரஹ்மான் பகுதி ஒன்று பிரஞ்ச் பின் நவீனத்துவ தத்துவவியலாளரான லையோதர்த் பின்நவீன நிலை என்னும் நூலினால் உலகப்புகழ் அடைந்தவராவார்.ஆனால் இந்நூலுக்கு முன்னமே குறிப்பிட தகுந்த படைப்புகளை அளித்திருக்கிறார்.அவரது எழுத்துக்களில் தத்துவம்,அழகியல்,அரசியல் முதலான பல்வேறு…

கொண்டாடக் கூடிய ஒரே ஒரு வெற்றி

வினோத்ஊரில்லுள்ள அத்துனை தகவல் தொடர்பு தளங்களும் ஒரு கணக்குச் சொல்ல, ஜெயா டிவியில் உட்கார்ந்து கொண்டு ரபி பெர்னார்ட் இரு ஜோக்கர்களுடன், "தற்போது வந்துள்ள தகவலின் படி அதிமுக பல தொகுதிகளிலும் முண்ணணியில் இருக்கிறது…

வாழ்த்துகிறேன் , வணங்குகிறேன்

மஞ்சுளா நவநீதன் கலைஞருக்கு வணக்கம், வாழ்த்துகள் இது உங்கள் வெற்றி. சன் டிவி ஊடகங்களின் பெரும் உதவி மத்திய அரசின் உதவி என்றெல்லாம் காரணிகள் இருந்தாலும், தி மு க வைக்கட்டிக் காத்து, அதன்…

புலம் பெயர் வாழ்வு 10 – மதம் ?

இளைய அப்துல்லாஹ் லண்டனில் அண்மையில் எனது நண்பர் ஒருவரின் திருமண வீட்டு;க்கு சென்றிருந்தேன். என்னும் பகுதியில் வீட்டில் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் சொல்லி செய்யப்பட்ட எளிமையான திருமண விருந்து. அவர் கவலையாக இருந்தார். விசாரித்த பொழுது…

புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 3 : நிச்சலன நிருத்தியம்

புதுவை ஞானம் மின்னியல் வித்தைகள் _____________________ வண்ணங்களையும் வடிவங்களையும் மழையாய்ப் பொழிகிறது கணிணிகளால் இயக்கப்படும் படக்கருவி. ஜொலிக்குமொரு அமீபா கூரையில் உருவாகிக் கீழே இறங்கிச் சூழ்கிறது உங்களைச் சிகரெட் புகையாய்...... மறைந்து போகிறது பின்னர்…

ஆத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்….. (3)

மலர் மன்னன் நாதனுள் இருப்பது உறைக்காதவரை, அவரை உள்முகமாகப் பார்க்கத் தேராதவரை, கறிச்சுவை அறியாத சட்டுவமாக நாம் இருக்கிற பரியந்தம், நட்ட கல் பேசும் என்று நம்பிக் காத்திருக்க வேண்டியதுதான். வேறு வழியில்லை. நம்முடைய…

நவீனத்துவம்,பின்நவீனத்துவம்: உரையாடல் தொடர்கிறது

எச்.முஜீப் ரஹ்மான் தமிழில் எம்.ஜி.சுரேஷின் பின்நவீனத்துவம் என்றால் என்ன? என்ற நூல் தான் எனக்கு தெரிந்தவரை எளிமையான முறையில் பின்நவீனத்துவத்தை சரியான முறையில் சொல்லியிருக்கிறது என்று ஆணித்தரமாக சொல்லமுடியும்.எளிமையாக சொல்லியிருக்கிறார் என்பதற்க்காக பின்நவீனத்துவம் எளிமையான…

பின்காலனியப் பண்பாட்டு அடையாளம்

எச்.முஜீப் ரஹ்மான் 10 துவக்கப்புள்ளிகள்: அ.குவிமையம்:பண்பாட்டு ஆய்வுகளுக்கும் அடையாள வித்தியாச அரசியலுக்கும் ஆன கோட்பாட்டுறவு பின்காலனிய கோட்பாட்டிலும்,விமர்சன இன கோட்பாட்டிலும் மிகுந்த அளவுக்கு தாக்கத்தை செலுத்தி வருகிறது. ஆ.சவால் 1.நவீனத்துவ தர்க்கத்தின் படி அடையாளம்…

தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா?

நக்கீரன் இப்பதிவு வெளியாகும் வேளையில் தமிழகத்தின் அடுத்த 5 ஆண்டுகளின் தலையெழுத்தைத் தமிழக மக்கள் நிர்ணயத்திருப்பார்கள். தி.மு.க அணியோ அ.இ.அ.தி.மு.க அணியோ, கருணாநிதியோ ஜெயலலிதாவோ, அல்லது கூட்டணி ஆட்சியோ இன்னும் 5 ஆண்டுகளுக்கு இந்த…

அறிவிப்புகள்

மே 11 – 14 ஓண்டெரியோவில் தமிழ் ஆய்வாளர்கள் கருத்தரங்கு

அறிவிப்புமே 11 - 14 ஓண்டெரியோவில் தமிழ் ஆய்வாளர்கள் கருத்தரங்கு அறிவிப்பு கலந்து கொள்வோர் பார்னி பேட், இ அண்ணாமலை, வ கீதா, தேவகாந்தன் மற்றும் பலர். நிகழ்ச்சி நிரல் PDF கோப்பு நிகழ்ச்சி…

வசவுகளும் விஸ்வாமித்ராவும்

பரிமளம் {உங்கள் கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு படியுங்கள். நான் என்னை எதிர்த்து ஆபாச வசவுகள் திண்ணையில் வந்தது என்று எங்கு கூறியுள்ளேன் என்று தயவு செய்து கூற முடியுமா? "கடுமையான வசவுகளுடன் எதிர்கொண்ட…

சுடர் ஆய்வுப் பரிசு

அறிவிப்பு தலித்தியம், பெண்ணியம் நாட்டுப்புறவியல் சமூகவியல், மானுடவியல் அறிவியல், சூழலியல் - ஆகிய துறைகளில் ஆய்வுக் கட்டுரைகளை வரவேற்கிறோம். தேர்ந்தெடுக்கப்படும் 5 கட்டுரைகளுக்குத் தலா ரூ. 2000 சுடர் ஆய்வுப் பரிசும் பாராட்டுச் சான்றிதழும்…

அல்லாவும் வகாபும்

ஹெச்.ஜி.ரசூல் இஸ்லாத்தை வகாபிசமாகவும், வகாபை அல்லாவாகவும் உருவகப்படுத்தி எழுதும் திண்ணை எழுத்தாளர் வகாபியின் குரல் அப்பட்டமான ஒரு வரலாற்று மோசடியாகும். வகாபிகளின் தலைவரென முகமது நபியைச் சொல்வதும், வகாபுடைய கருத்துக்களே அல்குர்ஆன் என்று கூறுவதும்…

கடிதம்

அரவிந்தன் நீலகண்டன்திரு.ரவி ஸ்ரீனிவாஸின் இட ஒதுக்கீடு குறித்த கட்டுரை மிகவும் தெளிவாகவும் நடுநிலையுடனும் ஒரு உணர்ச்சிப் பூர்வமான பிரச்சனையை அணுகியிருந்தது. குறிப்பாக இப்பிரச்சனை குறித்த சட்ட நிலைபாடுகளை அறிந்து கொள்ள மிகவும் உதவியாக இருந்தது.…

சிந்திக்கும் திறன் கொண்ட சிந்தனையாளர்களுக்கு

கற்பக விநாயகம் மண்டைக்காட்டில் கலவரம் போது, சுந்தர ராம சாமி வீட்டில் தான் தங்கியதை மலர்மன்னன் சொல்லியிருந்தார். சுந்தர ராமசாமியின் வாசகனான நான் அவரை மிகவும் 'முற்போக்கான எழுத்தாளராக'க் கருதியதன் காரணமாய், அதனை என்னால்…

திண்ணை புதிய வடிவமைப்பு குறித்து

நேசகுமார்திண்ணை புதிய வடிவமைப்பு குறித்து நேசகுமார் அன்புள்ள திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு, கடந்த சில வாரங்களாக திண்ணை புதிய வடிவில் வந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். இப்புதிய வடிவமைப்பு குறித்து சில கருத்துக்களைச் சொல்ல விழைகிறேன்:…

கடிதம்

ஜடாயு அன்புள்ள ஆசிரியருக்கு, சமீப காலமாக 'திண்ணை'யில் முஸ்லீம்கள் மற்றும் இஸ்லாம் பற்றிய பகுதிகள் தேவைக்கு அதிகமான அளவு வந்து கொண்டிருக்கின்றன. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மற்றும் திண்ணை வாசகர்கள் இவர்களில் எத்தனை பேர்…

தமிழ் தொழுகையில் குர்ஆனிய வசனங்கள்

சூபி முகமது தமிழ் தொழுகை குறித்த விவாதத்தில் மொழி பற்றிய குர்ஆனின் அணுகுமுறை என்பதே முஸ்லிம்களுக்கு உணர்த்துதல் என்பதான அடிப்படைச் சார்ந்ததாகும். தமிழ் தெரிந்த முஸ்லிம்களுக்கு வெறும் அரபு மொழி உச்சரிப்பு எந்த புரிதலையும்…

சுந்தர் காளியின் “திருமுகமும்,சுயமுகமும்” – பண்பாட்டாய்வுக் கட்டுரைகள் புத்தகம்

அறிவிப்பு திருமுகமும்,சுயமுகமும் - பண்பாட்டாய்வுக் கட்டுரைகள் சுந்தர் காளி- 96 பக்கங்கள்- முதல் பதிப்பு(2005)- ரூ 40 அணிந்துரை (முனைவர் இ.முத்தையா, தலைவர், நாட்டுப்புறவியல் துறை, மதுரை காமராசர் பல்கலைகழகம்) முன்னுரை 1,ஒன்றிப்பில்லா சமூகங்கள்:…

அறிவியலும் தொழில்நுட்பமும்

செர்நோபில் அணுமின் உலை விபத்தில் உலகெங்கும் பரவிய கதிரியக்கம் -3

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நினைக்கிறாயா பலியானவரை, செர்நோபில் விபத்துக் கிரையானவரை? எனதரும் தோழி எவினீயா, யூரி, ஈகோரின் கவலை முகங்களை நினைக்கிறாயா? அவரின் கூந்தல், அவரின் கண்கள் உனது நெஞ்சில்…

இலக்கிய கட்டுரைகள்

கடித இலக்கியம் (‘சந்திரமௌலி’ என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்) – கடிதம் – 4

வே.சபாநாயகம் குமாரம்பட்டி 19 - 6 -68 பிரிய நண்பர்க்கு, நமஸ்காரம். தங்கள் கடிதம் கிடைத்தது. இந்த வாரக் குமுதத்தில் 'கங்கபட்டன்' வையவன். விகடனில் வந்த "செண்பக மரங்கள்" வையவனிடமிருந்து வந்த கதைகளுள் எனக்கு…

இங்கே இப்ப நல்ல நேரம்-முத்துலிங்கத்தின் வெளி

மு இராமனாதன்இங்கே இப்ப நல்ல நேரம்-முத்துலிங்கத்தின் வெளி மு இராமனாதன் அ.முத்துலிங்கத்தின் 'அங்கே இப்ப என்ன நேரம்?' எனும் கட்டுரைத் தொகுப்பு நூல் கடந்த ஆண்டு வெளியானது. இதன் தலைப்புக் கட்டுரை மார்ச் 2004…

காலத்துள் புதைந்து கிடைக்கும் உறவுகளும் உண்மைகளும்

குமரிமைந்தன் தமிழர்கள், இன்னும் தெளிவாக, குமரிக்கண்ட மக்கள் வானியலை மட்டுமல்ல, மனித நாகரீகத்தின் அடிப்படைத் துறைகள் அனைத்தையும், அளந்து, அறிந்து, தொகுத்து, வகுத்து முழுமைப்படுத்தியவர்கள். ஆனால் அவர்களது பதிவுகள் தமிழ் மொழியில் இன்றி மறைமொழி,…

சாயல் படிவது ‘காப்பி’யடித்தல் ஆகுமா?

தேவமைந்தன் தமிழறிஞர் ஒருவர். நன்றாகப் பாடுவார். பாவேந்தர் பாரதிதாசனின் “வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே!” என்ற பாடலை, நிகழ்ச்சி ஒன்றில், அவையினர் முன் அவர் பாட வேண்டிவந்தபொழுது, கண்களை மூடியவாறே ஆழ்ந்த ஈடுபாட்டுடன் பாடலைத்…

அக், யாத்ரா

K.ரவி ஸ்ரீநிவாஸ் தீராநதியில் அக் பரந்தாமன் எழுதியிருக்கும் கட்டுரை வெளியாகியிருக்கிறது. அக் தொகுப்பு நூல்வெளியாவது மகிழ்சசி தருகிறது. எனக்கு சிறு பத்திரிகைகள் அறிமுகமான போது அக் இதழ்களைபார்க்க, படிக்க விரும்பினேன். நண்பர் ஒருவர் வசம்…

ஒரு தலை ராகமும் மீனா மிஸ்ஸ¤ம்

எஸ் பாபு எஸ் பாபு ரெம்ப காலத்திற்குப் பிறகு ஒரு தலை ராகம் படம் பார்க்க நேர்ந்தது. ஏறக்குறைய பால்ய காலத்தில் பார்த்த படம். எத்தனை எளிமையான படம்! காதலனோ காதலியோ பரஸ்பரம் காதலிக்கச்சொல்லி…

அண்மைக் காலத் தொல்லியல் கண்டுபிடிப்புகள் பற்றி…

எஸ். இராமச்சந்திரன்2006-ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து மே மாதம் முதல் தேதி வரை தமிழகத்தில் நிகழ்ந்த இரண்டு முதன்மையான தொல்லியல் கண்டுபிடிப்புகள் செய்தித் தாள்களின் மூலம் பொதுமக்கள் முன்னர் வைக்கப்பட்டன. அவற்றுள் முதலாவது கண்டுபிடிப்பு, தேனி…

கதைகள்

தனிமை..

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார் அடிவான இளஞ்சிவப்பு மெல்ல மெல்ல மறைந்து சென்றது. மேற்கு வானம் நன்கு கறுத்திருந்தது. வானத்தின் அமுதம் இன்னும் சிறிது நேரத்தில் மழையாய் பொழியக் காத்திருந்தது. மெல்லிய தென்றல் இதமாக…

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 20

ஜோதிர்லதா கிரிஜா தங்கம்மாவின் வீட்டில் வேலைக்குச் சேர்ந்த பிறகான இந்தச் சில நாளில், சாமிநாதனுடன் எதுவும் பேசாவிட்டாலும் அவனது நடமாட்டம், பூஜையறையில் அமர்ந்துகொண்டு அவன் இரைந்த குரலில் இராகம் போட்டுச் சொன்ன சுலோகங்கள், தேவாரம்,…

நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-20 முடிவுக் காட்சி)

சி. ஜெயபாரதன், கனடா "நான் சொல்கிறேன் உமக்கு! பெண்டிருக்குப் பிறந்த புத்திரரில் புனித நீராட்டி ஜானை விட உன்னதப் போதகர் இதுவரை உதிக்க வில்லை." பைபிள் நூல் சிறு மெழுகுவர்த்தி ஒன்று, இரு முனையிலும்…

சேர்ந்து வாழலாம், வா! – 2

ரெ.கார்த்திகேசு மாரியம்மாள் குற்றவாளிக் கூண்டில் இருந்தாள். பார்ப்பதற்குச் சிக்கென்று இருந்தாள். இரண்டு பிள்ளைகள் பெற்றாலும் தளராத உடற்கட்டு. சிவந்த முகம். அறியாமையும் ஏழைமையும் அவளை இப்படி துவைத்துப் போடாதிருந்தால் எங்காகிலும் அவளைப் பீடத்தில் வைத்துப்…

த னி ம ர ம் நாளை தோப்பாகும் – 2

எஸ். ஷங்கரநாராயணன் தோழர் விஜயகுமார் வீட்டுக்கு முதலாளி சார்பில் அவரது காரியதரிசி கருணாகரன் வந்திருந்தான். வழக்கமாய் படாடோபமாய் அலுவலகம் வரும் கருணாகரன் மிக எளிமையாய், குளிர் கண்ணாடியைக் கழற்றிக் கொண்டு உள்ளே வந்தான். விஜயகுமாரின்…

கலைகள்

கவிதைகள்

கீதாஞ்சலி (72) ஐம்புலங்களுக்கு ஏது விடுவிப்பு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா முற்றும் விலக்கிய துறவறத்தில் என்னை விடுவிக்கப் போவதில்லை நான்! மானிடத்தின் ஆயிரக் கணக்கான ஆனந்தப் பிணைப்புகளில் காண்கிறேன், விடுதலை உணர்வு பின்னித் தொடுத்துள்ளதை! கண்கவர் வண்ணத்தையும், பொங்கும் நறுமணத்தையும்,…

கூடுவிட்டுக் கூடுபாயும் பறவைகள்!

சி. ஜெயபாரதன், கனடா. மரக்கிளை முறிந்து போனாலும் ஒட்டிக் கொண்டு தொங்கும், கட்டிய கூடுகள்! எட்டி, எட்டிப் பார்த்துக் கீச்சிட்டுக் குஞ்சுகள் பரிதவிக்கும்! வாசல் படியேறிக் காதல்வலை வீசிக் கண்ணடித்து நெஞ்சத்தில் கூடு கட்டிய…