திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20080103_Issue

அரசியலும் சமூகமும்

மறைந்து கொண்டிருக்கும் ரசனைகள் !!!

அறிவன், சிங்கப்பூர் மாற்றம் மட்டுமே உலகில் மாறாதது என்ற சொலவடை நினைந்து,நினைந்து ஆச்சரியப்பட வேண்டிய ஒன்று. டெக்னாலஜி எனச் சொல்லப்படுகிற அறிவியலின் வளர்ச்சி,வாழ்வில் நமக்கு பல்வேறுவிதமான காரியங்களை எளிதாக்கியிருக்கிறது; உதாரணமாக கணினி, கணிப்பான் –…

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 14 கடல் கடந்து பரவிய இந்திய பண்பாடு

வாஸந்தி பச்சைப் பசேல் என்ற வயல் வெளிகள். மப்பும் மந்தாரமுமாய் வானம். சாரல் காற்று. கேரளத்தில் நிற்பது போன்ற பிரமை ஏற்படுகிறது எனக்கு. ஆனால் நான் நிற்பது அன்னிய மண்ணில்-- கம்பூச்சியா என்று அழைக்கப்பட்ட…

சம்பந்தமில்லை என்றாலும் – பெரியார்

எஸ்ஸார்சிசம்பந்தமில்லை என்றாலும் தமிழர் தலைவர் -ஆசிரியர் சாமி சிதம்பரனார் வெளியீடு. பெரியார் சுய மரியாதை பிரச்சார நிறுவனம் 50, ஈ வெ கி சம்பத் சாலை பெரியார் திடல் ,வெப்பெரி சென்னை 600007. முதற்பதிப்பு…

‘இயல்’ விருதின் மரணம்

ஜெயமோகன் சில வருடங்களுக்கு முன்னால் ஒரு கல்லூரிக்குச் சென்றிருந்தபோது கண்ட காட்சி. கல்லூரியின் உயர்தர வரவேற்பறைக்குள் பேராசிரியர்கள் கால்மேல்கால்போட்டு அமர்ந்து ஆங்கிலத்தில் நாட்டார் கலைகளைப்பற்றி உரையாடிக் கொண்டு உயர்தர விருந்தை உண்டுகொண்டிருந்தார்கள். வெளியே மண்தரையில்…

முகமதிய பயங்கரவாதிகளுக்கு அழைப்பு விடுக்கும் அரசியல் விமர்சகர்கள்

மலர் மன்னன் ஊடகங்களின் அரசியல் விமர்சகர் என்ற போர்வையில் விஷமப் பிரசாரம் மட்டுமின்றி விஷப் பிரசாரமே செய்யும் நபர் ஒருவர் நம்மிடையே நடமாடி வருகிறார். எதைப்பற்றியும் தயங்காமல் துணிவுடன் கேட்கும் பாவனையில் மிகவும் அநாகரிகமாகக்…

ராக்போர்ட் சிட்டி ஆகஸ்ட் 14

அப்துல் கையூம் ஓடிக் களைச்சுப் போயி, “புஸ்”ஸுன்னு பெருமூச்சு விட்டு, நுரை தள்ளியபடி வந்து நின்னுச்சு நான் வந்த ரயிலு. திருச்சி ஜங்ஷனுலே காலடி எடுத்து வச்சதுமே விவரிக்க முடியாத ஒரு குஷி. திருச்சின்னு…

Last Kilo byte – 4 வாசக ரசனைகள் – ஒப்பீடுகள் – எதிர்வினைகள்

கே ஆர் மணி பிகேசிவகுமார் எனது மின்னஞ்சல் நண்பர். இருவரும் சிலசமயம் பொதுவான மின் தளங்களில் எழுதிக்கொள்வதுண்டு. அவரது சிபி.காமின் இப்போதைய எழுத்தான சமீபத்தில் படித்த மூன்று புத்தகங்கள் கட்டுரை படித்ததும் வேலைக்கு நடுவிலும்…

அறிவிப்புகள்

முரண்களரி ஐந்து நூல்கள் வெளியீடு

அறிவிப்பு ------------------------------------------------ நாள்: 06-01-08 இடம்:இக்ஷா சென்டெர்,சென்னை ச. விசயலட்சுமி எழுதிய பெருவெளிப்பெண் ஜெ.கங்காதரன் எழுதிய உதிரும் இலையும் உதிராத பதிவுகளும் யாழினி முனுசாமி எழுதிய தேவதையல்ல பெண்கள் யாழினி முனுசாமி எழுதிய தலித்…

எழுத்தாளருக்கு எழுத்தாளர்கள் எடுத்த விழா – மலர்மன்னன் சொன்னதாக நான் குறிப்பிட்டதில் பிழை

எஸ். ஷங்கரநாராயணன்எழுத்தாளருக்கு எழுத்தாளர்கள் எடுத்த விழா - நண்பர் மலர்மன்னன் பேச்சு சார்ந்து நான் எழுதிய குறிப்பில் 'லா,ச,ரா, வரிகளாக - அந்தக் கத்தி அழகான இடத்தில் இறங்கியது' என்று மலர்மன்னன் சொன்னதாகக் குறிப்பிட்டதில்…

27வது பெண்கள் சந்திப்பு கனடா ரொறொண்டோவில் 2008ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12,13,14ம் திகதிகளில்

அறிவிப்பு27வது பெண்கள் சந்திப்பு 27வது பெண்கள் சந்திப்பு கனடா ரொறொண்டோவில் 2008ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12,13,14ம் திகதிகளில் இடம்பெற உள்ளது. இந்நிகழ்விற்கு ஆக்கங்கள் தர விரும்பும் பெண்கள் தயவுசெய்து 2008, மே மாதம்…

உயிர்மை பதிப்பகம் நூல் வெளியீட்டு அரங்கு சாருநிவேதிதாவின் மூன்று நூல்கள்

அறிவிப்பு 1. வரம்பு மீறிய பிரதிகள் ( இலக்கியக் கட்டுரைகள்) 2. ஊரின் மிக அழகான பெண் (மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்) 3. சினிமா: அலைந்து திரிபவனின் அழகியல் நாள்: 6.1.2008 நேரம்: மாலை 6.…

அரிமா விருதுகள் 2006

அறிவிப்பு அரிமா விருதுகள் 2006 அரிமா குறும்பட விருதுகள் 2006 ===================================== சிறந்த குறும்படத்திற்கு ரூ 10,000 பரிசு. சென்றாண்டில் வெளிவந்த குறும்படங்களை அனுப்பலாம். சக்தி விருது 2006 ===================== சிறந்த பெண் படைப்பாளியின்…

அசுரன் இழப்பு வருத்தம் அளிக்கிறது

அரவிந்தன் நீலகண்டன்அசுரன் ஒரு நேர்மையான வெளிப்படையான இளம் எழுத்தாளர். அவரது கோட்பாடுகள் எதிரானவை என்ற போதிலும் ஒரு சிந்திக்கும் இளைஞன் எனும் விதத்திலும் நல்ல மனிதர் நல்ல நண்பர் என்ற விதத்திலும் இந்த இழப்பு…

அசுரன் அவர்கள் இயற்கை எய்திய செய்தி

தேவமைந்தன்அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். அசுரன் அவர்கள் இயற்கை எய்திய செய்தியை நண்பர் வழி அறிந்த பொழுது மிகவும் நொந்தேன். ஆனாலும் அவரைப் பற்றிய செய்திகள் தெளிவாக எனக்குத் தெரியவில்லை. அந்தக் குறையைப் போக்கியது,…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! நியூட்ரான் விண்மீன் ! துடிப்பு விண்மீன் ! (கட்டுரை: 10)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா2007 ஆம் ஆண்டு ஆகஸ்டு 20 ஆம் தேதி வானியல் விஞ்ஞானிகள் ராபர்ட் ரூத்லெட்ஜ் & டிரெக் பாக்ஸ் (Robert Rutledge & Derek Fox) இருவரும்…

இலக்கிய கட்டுரைகள்

‘எழுத்துக்கலை’ பற்றி இவர்கள் – 6 அகிலன்

வே. சபாநாயகம் 1. கதையைப் படித்தபின், எழுதி முடித்த கதைக்குப் பின்னேயும் முன்னேயும் உள்ள எழுதப்படாத கதைகள் படிப்போர் உள்ளத்தில் விரிய வேண்டும். இதில் வெற்றி பெற்றுவிட்டால் அது அருமையான சிறுகதைச் சித்திரம் என்பதில்…

வெளி இதழ்த் தொகுப்பு (ஒரு அரங்கியல் ஆவணம்) – நூல் குறித்த கலந்துரையாடல் கூட்டம் குறித்து…

லதா ராமகிருஷ்ணன்'எனி இந்தியன்' பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள 'வெளி இதழ்த் தொகுப்பு குறித்த கலந்துரையாடல் கூட்டமொன்று 29.12.2007 மாலை சென்னையிலுள்ள தக்கர் பாபா வித்யாலயாவைச் சேர்ந்த வினோபா அரங்கில் நடந்தேறியது. நூல் குறித்த பலதரப்பட்ட…

கனடாவில் ‘உனையே மயல் கொண்டு’…..

ஊர்க்குரீஇ கடந்த சனிக்கிழமை (29.12.2007) அன்று ஸ்கார்பரோ நகர மண்டபத்தில் மருத்துவர் நடேசனின் 'உனையே மயல் கொண்டு' நாவலின் வெளியீட்டு விழா நடைபெற்றது. வாசகர்கள், எழுத்தாளர்களெனக் கனேடியத் தமிழ் கலை,இலக்கியத் துறைகளில் நன்கு அறியப்பட்ட…

லா. ச. ரா. வுக்கு எழுத்தாளர்கள் எடுத்த எடுப்பான விழா

மலர் மன்னன் இதுவரை எந்த எழுத்தாளருக்கும் அமையாத விதமாகத்தான் அமைந்துவிட்டது, லா. ச. ரா. வுக்காக எழுத்தாளர் எஸ். ஷங்கர நாராயணன் எழுத்தாளருக்கு எழுத்தாளர்கள் எடுக்கும் விழா என்கிற பெயரில் சென்னையில் ஏற்பாடு செய்த…

எழுத்துக்காரத் தெருவிலிருந்து ஒரு கவிஞர்

மலர்மன்னன் குலசேகரர் நமக்குத் தெரியும். அரசர். அரியணையில் அமர்ந்து நீதி பரிபாலனமும் ஆட்சி நிர்வாகமும் செய்தவர். எனினும் அரவணையில் அறிதுயில் செய்யும் விஷ்ணுப் பிரேமையில் மூழ்கித் திளைத்து, குல சேகர ஆழ்வாராக ஆனவர். குலசேகர…

அநாதி சொரூபக் கவிதை – அநாதி சொரூபக் கவிதை

திலகபாமா நேற்றைய வரலாற்றுக் கதையாடல்களுக்குள் வாசிக்கப் படாத உணர்வுகளும் இன்றைய யதார்த்த வாழ்வுச் சிக்கல் எழுப்பும் கேள்விகளும் ஒரே நேர் கோட்டில் இருப்பதைப் பதிவு செய்து போகும் இக்கவிதையில் நேற்றுமல்லாது இன்றுமல்லாது இதுதானென்று அறுதியிட்டுக்…

டீன் கபூரின் “திண்ணைக் கவிதைகள்”

பஹீமாஜஹான்‘திண்ணைக் கவிதைகள்’ -டீன்கபூர்(இலங்கை) 2007 இல் கிழக்கில் வெளிவந்த தொகுதிகளில் ஒன்றான டீன் கபூரின் “திண்ணைக் கவிதைகள்” எதிர்பாராத வகையில் என்னை வந்தடைந்தது. தொகுப்பில் பார்ப்பதற்கு முன்னரே சில கவிதைகளைத் திண்ணை இணையத்தளத்தில் பார்த்திருந்தேன்.இணையப்…

பனிப்புலத்தை கவிப்புலமாக்கிய கலைப்பிரமங்களின் கவிதாநிகழ்வு!!!

மா.சித்திவினாயகம் ஈழத்திலிருந்து பனி நிலங்களை நோக்கி 80 களில் ஆரம்பித்த உக்கிரமான புலப்பெயர்விற்கு அடிப்படைக்காரணம் பாதுகாப்பின்மை என்பதே. இதற்குப் பல காரணிகளைக் கூறலாம்.எழுந்தமானக்கைதுகள் அரசபடை அட்டூழியங்கள் இயக்க முரண்கள் எனத் தனிமனித பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கும்…

கதைகள்

குளிர்ந்து விட முடியா சந்திரமதி தாலி

திலகபாமாகொளுத்தும் வெயிலை உள்வாங்கியும் ஒளிர முடியாது இருண்டு போயிருந்த அரண்மனைகள். காலியாய்க் கிடந்த உப்பரிகைகளில் இறந்த காலம் காற்றின் தூசாய் மாறிப் படிந்து பிரித்து விட முடியாத படி கிடக்க சந்திர மதி உலாவந்த…

நிராக‌ரிப்பை போர்த்திக் கொண்ட‌வ‌னின் ம‌ர‌ண‌ம்

வா.மணிகண்டன் தொடர்ச்சியான நிராகரிப்புகளாலும் துக்கத்தின் கசப்புகளாலும் கசங்கியிருந்தவனிடம் மரணத்தின் துர்வாசனை குறித்துப் பேச ஆரம்பிக்கிறார்கள். இரவின் தீராத படிகளில் விடியலை நோக்கி ஏன் நடப்பதில்லை என்று வின‌வுகிறார்க‌ள். பதில்களால் நிரம்பியிருக்கும் இந்த உலகின் காற்றிலிருந்து…

உன்னத மனிதன்(வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 1

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாகாற்றில் ஏறி அவ்விண்ணையும் சாடுவோம் காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே ! நூற்றிரண்டு மலைகளைச் சாடுவோம் நுண்ணிடைப் பெண்ணொருத்தி பணியிலே ! மகாகவி பாரதியார். உன்னத மனிதன் நாடகத்தைப் பற்றி:…

மாத்தா ஹரி – அத்தியாயம் -43

நாகரத்தினம் கிருஷ்ணா தனது வாழ்நாளில் பகலில் தூங்கியது குறைவு, குழந்தை ஹரிணியின் குரல்கேட்டு கண் விழித்தாள், பக்கத்திலிருந்த மேசையில், தண்ணீர்பாட்டிலின் கீழ் நான்காக மடித்து ஒரு வெள்ளைக் காகிதம். பாட்டிலை அப்புறப்படுத்திவிட்டு, காகிதத்தைப் பிரித்தாள்.…

தைவான் நாடோடிக் கதைகள் 7. கிணற்றுத் தவளை

மதுமிதா இனிய நண்பர்களே! ஆழமான இருள் சூழ்ந்த கிணற்றில் அடியில் வசிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். என்ன விதமான உலகைப் பார்ப்பீர்கள்? கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். ஒரு சிறிய தவளை ஆழமான இருள்…

தரிசு நிலத்தில் பட்டாம்பூச்சி

எஸ். ஷங்கரநாராயணன் கோழிக்கூடை போல பூமியைத் தொப்பிபோட்டுக் கவிழ்த்தியிருக்கிறது ஆகாயம். அதோ து¡ரத்தில் அதன் சுவர் என்றாலும் எத்தனை உயரம் இருக்கும் இந்த ஆகாயம் தெரியவில்லை. உலகத்தில் தெரிந்து கொள்ளவும் ஆச்சரியப்படவும் ஒரு ஆயுள்…

கலைகள்

டா(Da) — திரைப்பட விமர்சனம்

சேதுபதி அருணாசலம் சில புத்தகங்களைப் பார்த்தவுடன், அந்த புத்தகத்தைப் பற்றியோ, எழுத்தாளரைப் பற்றியோ எந்த விவரமும் தெரியாமல், ஏதோ உள்ளுணர்வால் உந்தப்பட்டு நாம் வாங்கிவிடுவோம். அப்படி எந்த எதிர்பார்ப்புமில்லாமல் வாங்கப்பட்ட புத்தகம் நன்றாக அமைந்துவிட்டாலோ,…

கவிதைகள்

தாகூரின் கீதங்கள் – 10 என்னுடன் இருக்கிறாய் எப்போதும் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கோடான கோடி ஆண்டுகளுக்கு முன்பு புவிக் கோளில் முதலில் எழுந்த சூரிய உதயத்திலே வீசிய வெண்கதிர்ப் பொறிகளில் எடுத்து என் வாழ்வுக்குப் பின்புலம் நீ ஆக்க வில்லையா…

அக்கினிப் பூக்கள் – 10

சி. ஜெயபாரதன், கனடாகுதிரை வேறு, கழுதை வேறு, கோவேறு கழுதை வேறு, வரிக்குதிரை வேறு மெய்ஞானிக்கு ! ஒரே கழுதை அனைத்தும் மூடனுக்கு ஞானப் பெண்ணே ! சொல்லாமல் செய்வான் ஒருவன் ! சொல்லியும்…

வாசனை

வ.ஐ.ச.ஜெயபாலன்அதிலாந்திக் சமுத்திரத்தின்மேல் பறந்தபோது அவளது வாசனையை உணர்ந்தேன். நாங்கள் பிரிந்தபோது வசந்தத்தைக் கொண்டுவந்த பறவைகளும் ரொறன்ரொவை நீங்கின. ஒன்ராறியோ ஏரியின்மீது தெற்கு நோக்கிப் பறந்த வாத்துக்களுள் கண்ணீரை மறைத்தபடி நாம் விடைபெற்றோம். அந்த வசந்தத்தில்…

என் தடத்தில்…

பிச்சினிக்காடு இளங்கோ( சிங்கப்பூர்) எப்போதும் நான் உன்பின்னே. ... இயங்காத வேளையிலும் எண்ணமெல்லாம் நீயாக இருக்கிறாய் உன்னோடு இருப்பதுதான் வாழ்க்கை என்று அர்த்தமாகிவிட்டது ஓர் உயர்ந்ததை ஓர் உன்னதத்தை அடைய உன்துணை தேவைதான் அதற்காக…

கவிதைகள்

அனுராதாஎன் நீ பிணைந்து கிடக்கிறது நம் புணர்வின் மிருகம்! வழியும் வேர்வையை துடைக்கும் நம் உடலின் வெப்பம்... ஆதாம் இல்லாத ஏதேன் தோட்டம் நோக்கிய நம் பாதையில் கலந்திருந்த நம் பெண்மைகள்.... என் பறவை…

தவளை ஆண்டு 2008

தவளை ஆண்டு 2008 தந்தை கையைப் பிடித்துக் கொண்டு தடுக்கிவிடும் நெல் வரப்பு மீது தத்தித் தத்தி நான் நடந்த போது தாவித் தாவிக் குதித்த தவளை பாசி படர்ந்த குட்டைக்குள்ளே பச்சை நிறத்தில்…

நகைச்சுவை

கீழ்க்கட்டளை தனலஷ்மி!

லக்கிலுக் பேரும், ஊரும் கிக்காக இருக்கிறதே என்று ஜொள்ளுவிட வேண்டாம். கீழ்க்கட்டளை தனலஷ்மி என்பது பெண்ணல்ல. அது ஒரு தியேட்டர். தியேட்டர் என்று கூட சொல்லிவிடமுடியாது. எங்கள் ஊர் மொழியில் கொட்டாய். இணையத்தில் புழங்குகிறவர்களில்…