சாந்தன் 1. இளங்கோ தொண்ணூற்றைந்தில் இடப்பெயர்வோடு ஊரை விட்டுக்கிளம்பியவன்தான். சாவகச்சேரி, கிளிநொச்சி, வவுனியா, கொழும்பு, என்று கட்டங்கட்டமாக கனடா போய்ச்சேர்ந்து விட்டான். குடும்பத்தையும் பிறகு கூப்பிட்டாயிற்று. வயது இப்போ நாற்பதுக்கு மேலாகியிருக்கும், அவனுக்கு. சின்ன…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா"உடல் வலுவற்று, உள்ளத் தளர்ச்சியுடன் ஆன்மீகச் சிந்தனையின்றி நெறி இல்லாமல் இருக்காதீர், மேலை நாடுகள் "செய் ! செயல் மூலம் உன் வலுவைக் காட்டு," என்று சொல்கின்றன. ஆனால் இந்தியா,…
எஸ். ஜெயலட்சுமி . ''அம்மா,அம்மா''என்று யாரோ அழைக்கும் குரல்கேட்டு அம்புஜம் வெளியே வந்தாள்.வாசலில் லக்ஷ்மி தலையில் ஒரு அலுமினியப் பாத்திரத்தோடு நின்று கொண்டிருந்தாள். '' என்ன லக்ஷ்மி?இந்தநேரம்,தலைல என்ன? அதையேன் கேக்கறீங்க இன்னிக்கு காய்…
பாஸ்கர் (எ) ஒளியவன் - சிறுகதை சுதந்திரக் காற்றில் செல்லும் இவன் பெயர் செழியன். இவன் பதினைந்து வருடங்களில் சென்ற இடங்களை விட செல்லப் போகும் இந்த இடம் சிறப்பானதாக இருக்கும். இந்தப் பயணம்…
ராஜா வாயிஸ் ராஜா வாயிஸ், மும்பை ஞாயிற்றுக்கிழமையானால் கோவிலில் இரண்டாவது பூசை முடிந்ததும் குடிமகன் பீரிஸ் எங்கள் வீட்டிற்கு தவறாமல் வந்துவிடுவார். என் அப்பா ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் எப்படி முடிவெட்டிக்கொள்ளுகிறார் என்று எனக்கு பெரிய…