திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20080703_Issue

அரசியலும் சமூகமும்

வார்த்தை – ஜூலை 2008 இதழில்

பி.கே சிவகுமார் தாய்நாட்டன்புறு தனையர் இங்கிருமின் (அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தம்) - கோபால் ராஜாராம் சரஸ்வதி வ. விஜயபாஸ்கரன், ஜெயகாந்தன், கே.எம். விஜயன் உள்ளிட்ட பலர் எழுதிய வாசகர் கடிதங்கள் சென்ற இதழில்…

ஓர் மெல்லிய வன்முறையிலிருந்து தொடங்கிய அதிகாரப் பூர்வக் கணக்கு!

எஸ். அர்ஷியாசித்ரவதை என்ற சொல்லை உச்சா¢க்கும் போது, நமக்குள் உண்டாகும் தாக்கத்தை விட, பாதிக்கப்பட்டவர்கள் அதைச் சொல்லும்போது ஏற்படும் அதிர்வு, அதிக வலியை உண்டு பண்ணுவதாக இருக்கிறது. கூ¡¢ய நகங்களைக் கொண்ட கொடிய கரமொன்று,…

தாக்கரேக்கள் மராட்டிய மண்ணின் மைந்தர்களா?

புதியமாதவி, மும்பை'தமிழர்களை விரட்டி அடி' "ஸாலா மதராஸிக்கு.., அட்டோ' 'தென் இந்தியர்கள் மும்பை மண்ணின் மைந்தர்களின் வயிற்றில் அடிக்கிறார்கள்' 'வட இந்தியர்கள் மும்பையை நாசப்படுத்தும் நச்சுக்கிருமிகள்' 'பீகாரிகள் மும்பையின் புற்றுநோய்.' 'ஏக் பீகாரி சவ்…

அறிவிப்புகள்

“இலக்கிய உரையாடல்” “காலம் சஞ்சிகை” 2008,மே இதழ்

அறிவிப்பு“இலக்கிய உரையாடல்” “காலம் சஞ்சிகை” 2008,மே இதழ் கனடா ஏதிர்வரும் யூன் மாதம் 29ம் தேதி ஞாயிறன்று பிற்பகல் 6.00 மணிக்கு கனடாவில் வெளியாகும் தமிழ் இலக்கிய சஞ்சிகையான “காலம் சஞ்சிகையின்” 30வது வெளியீடான…

நாய்வால் திரைப்பட இயக்கம் – அடுத்த நிகழ்வு

அறிமுக விழா கோவையில் இயங்கி வரும் ‘நாய்வால் திரைப்பட இயக்கம்’, திரைப்படம், குறும்படம், ஆவணப்படம் தொடர்பான நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி வருகிறது. அடுத்த நிகழ்வு: கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் நூற்றாண்டு…

வாசிப்போம் சிங்கப்பூர் நிகழ்விற்கு தமிழக எழுத்தாளர் திரு.எஸ்.இராமகிருஸ்ணன்

அறிவிப்புஇந்த வருடம் 2008 வாசிப்போம் சிங்கப்பூர் நிகழ்விற்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள தமிழக எழுத்தாளர் திரு.எஸ்.இராமகிருஸ்ணன் எதிர்வரும் ஜீலை 11 முதல் ஜீலை 15 வரையில் சிங்கப்பூரில் வாசகர்களை சந்திக்கவிருக்கிறார். இந்த சந்திப்பு சனி மற்றும் ஞாயிறு…

கடிதம்

வேழாபரையன்அன்புள்ள ஐயா! இலக்கிய கட்டுரைகள் என்ற தலைப்பின் ஜாடாயுவின் இந்து மத விளக்கங்களை திண்ணை வெளியிடுகிறது. ஏன்? மதங்கள் என்ற தனியான தலைப்பு இருந்தால், தத்தம் மதத்தைப் பரப்ப விழைவோர் திண்ணை இணையதளத்தைப் பயன்படுத்திக்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! முதிய விண்மீன்கள் மூலகக் களஞ்சியம் !(Abundance of Elements in Old Stars) (கட்டுரை: 33)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாகாலவெளிக் கருங்கடலில் அகில நாண்கள் சுற்றிக் பிண்டத்தைக் கடைந் தெடுத்து உயிரினம் முளைத்துப் பெருக மூலகங்கள் விளைந்தன நூற்றுக் கணக்கில் ! ஆயுட் காலம் முடியும் விண்மீன்களும்…

இலக்கிய கட்டுரைகள்

புதுக்கவிதைகளில் செம்மொழித் தமிழ் மரபுகள்

டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன்தேடல் களம் அறிவுலகத்தால் போற்றப்படும் ஒருசில செம்மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்பது பெருமிதத்துக்கு உரிய ஒன்று. தமிழ்மொழிக்கு இதையும் மீறிய ஒரு தனி சிறப்பு உண்டு. பிற செம்மொழிகள் பெரும்பாலும்…

கே.எஸ்.சுதாகரின் எங்கே போகிறோம்

எஸ்.கிரு~;ணமூர்த்தி அவுஸ்திரேலியா சுமார் இருபது ஆண்டுகளுக்குமுன்பு யாழ் பல்கலைக்கலைக்கழக மருத்துவபீட மாணவர் சொன்ன கருத்து ஓன்று என்னை சிந்திக்க வைத்தது. யாழ் வைத்தியசாலைக்கு பயிற்ச்சிக்காக சென்ற போது அங்கு செல் அடிபட்டு வரும் ஆட்களுக்கு…

எமிலி ஸோலா

அ.ந.கந்தசாமிஎமிலி ஸோலா: வழுக்கி விழுந்த வடிவழகி 'நானா' மூலம் வையத்தைக் கலக்கிய நாவலாசிரியர்! பிரெஞ்சுப் பேனா மன்னர்களின் ஒப்பற்ற ஜோதி எமிலி ஸோலா! - அ.ந.கந்த்சாமி - [14.10.1951ல் சுதந்திரன் (இலங்கை) வாரப்பதிப்பில் வெளியான…

எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 26 ரா.ஸ்ரீ.தேசிகன்

வே.சபாநாயகம் 1. சிறுகதை ஒரு குறுகிய நாவலில்லை. அநேக பாத்திரங்களையும் அநேக சம்பவங் களையும் சித்தரிக்கவேண்டி இருப்பதால் ஒரு நாவலுக்கு அகன்ற சித்திரக்கிழி வேண்டும். ஒரு நிகழ்ச்சிதான் சிறுகதைக்குள்ள வட்டம். அவ்வட்டத்துக்குள் எவ்வளவு அலங்காரம்…

கதைகள்

சிட்டுக்குருவி

சாந்தன் 1. இளங்கோ தொண்ணூற்றைந்தில் இடப்பெயர்வோடு ஊரை விட்டுக்கிளம்பியவன்தான். சாவகச்சேரி, கிளிநொச்சி, வவுனியா, கொழும்பு, என்று கட்டங்கட்டமாக கனடா போய்ச்சேர்ந்து விட்டான். குடும்பத்தையும் பிறகு கூப்பிட்டாயிற்று. வயது இப்போ நாற்பதுக்கு மேலாகியிருக்கும், அவனுக்கு. சின்ன…

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 14 (சுருக்கப் பட்டது)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா"உடல் வலுவற்று, உள்ளத் தளர்ச்சியுடன் ஆன்மீகச் சிந்தனையின்றி நெறி இல்லாமல் இருக்காதீர், மேலை நாடுகள் "செய் ! செயல் மூலம் உன் வலுவைக் காட்டு," என்று சொல்கின்றன. ஆனால் இந்தியா,…

மந்திரியின் நலத்திட்டங்கள்

எஸ். ஜெயலட்சுமி . ''அம்மா,அம்மா''என்று யாரோ அழைக்கும் குரல்கேட்டு அம்புஜம் வெளியே வந்தாள்.வாசலில் லக்ஷ்மி தலையில் ஒரு அலுமினியப் பாத்திரத்தோடு நின்று கொண்டிருந்தாள். '' என்ன லக்ஷ்மி?இந்தநேரம்,தலைல என்ன? அதையேன் கேக்கறீங்க இன்னிக்கு காய்…

தேடலின் தொடக்கம்

பாஸ்கர் (எ) ஒளியவன் - சிறுகதை சுதந்திரக் காற்றில் செல்லும் இவன் பெயர் செழியன். இவன் பதினைந்து வருடங்களில் சென்ற இடங்களை விட செல்லப் போகும் இந்த இடம் சிறப்பானதாக இருக்கும். இந்தப் பயணம்…

குடிமகன்

ராஜா வாயிஸ் ராஜா வாயிஸ், மும்பை ஞாயிற்றுக்கிழமையானால் கோவிலில் இரண்டாவது பூசை முடிந்ததும் குடிமகன் பீரிஸ் எங்கள் வீட்டிற்கு ‌தவறாமல் வந்துவிடுவார். என் அப்பா ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் எப்படி முடிவெட்டிக்கொள்ளுகிறார் என்று எனக்கு பெரிய…

கலைகள்

கவிதைகள்

தாகூரின் கீதங்கள் – 38 புயலுடன் வந்தார் வேந்தர் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாகதவைத் திறந்து வைப்பாய் ! முழுக் கதவும் திறப்பாய் ! சங்கு முழக்கி வரவேற்பாய்ப் பொங்கும் கீதமுடன் ! நள்ளிரவில் இங்கு வந்திருக்கிறார் நமது மன்னர் ! கருமைப்…

பள்ளத்தில் நெளியும் மரணம்

கே.பாலமுருகன் இறந்தவர்களெல்லாம் பள்ளத்தில் விழுந்து மீண்டுமொருமுறை மரணிக்க முயற்சிக்கிறார்கள்! அவர்களின் தற்கொலைகள் தோல்வியில் முடிகின்றன! இந்தப் பள்ளங்கள் ஒருவரை ஒருமுறைதான் இரட்சிக்கும்! நிலத்தின் சதைப் பிடிப்பில் விழுந்த காயங்களைச் சுமந்து கொண்டு மரணம் நெளியும்…

காற்றினிலே வரும் கீதங்கள் – 26 சூடான நள்ளிரவுக் கண்ணீர் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா தண்ணீர் விட்டா வளர்த்தோம் ? சர்வேசா ! இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம் ! கருகத் திருவுளமோ ? எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரி னுள் வளர்ந்த வண்ண விளக்கி·து…

அசோகவனங்கள்

கவிதா நோர்வே இந்த சீதைகள் கடத்தப்;படுவதில்லை விலைபோகிறார்கள் ராமன்களோ விற்கப்படுகிறார்கள் நாடுகளே காடுகளானபின் ஆயுள் யாத்திரை முன் வாசலுக்கும் பின் வாசலுக்கும் அசோகவனம் இருக்கிறது மறைவாய் ஒவ்வொரு வீட்டின் பின்முற்றத்திலும் முன்வாசலில் உலா வரும்…

தைக்காமுற்றத்தின் அதிசய செடிகள்

ஹெச்.ஜி.ரசூல் நடுநிசியில் முளைத்த அதிசய செடி விசித்திர மொழியில் பேசியது. ரஜபுமாத இரவொன்றில் அது கேவிக் கேவி அழுத சத்தத்தையும் யாரோ கேட்டிருக்கிறார்கள். கபர்ஸ்தானத்தில் போர்த்திட நேர்ந்து பட்டில் மகாம் மூடி வாங்கிக் கொடுத்த…

கவிதைகள்

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி நேசம் செம்புலப் பெயல் நீர் ஈரேழு ஜென்மம் ஈருடல் ஓருயிர் எவற்றிலும் நீ எதுவரினும் நீ எக்கணமும் நீ இத்தனையும் பேசி இனித்திருந்த நம் நேசம் இப்போது இடம்மாறி என்னவளாய்…

மாய உலகம்

முருகன் சுப்பராயன் வெள்ளி கிழமை மட்டும் சாமி படத்துக்கு பூ மாலை போடுகிறாள் எதிர் வீட்டுப் பெண். கதவு தாழ்ப்பாளில் பூக்காரன் வைத்து செல்லும் பூப்பொட்டலம் காய்ந்தே போகிறது மற்ற நாட்களில். பூவுக்கும் தெரிவதில்லை…