திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20040701_Issue

அரசியலும் சமூகமும்

இன்னொரு ரஜினிகாந்த் ?

ஞாநி அரசியலுக்குள் நுழைய முயற்சித்து அவமானப்பட்டுப் போயிருப்பவர் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது பரபரப்பான அரசியல் விமர்சனங்களைச் செய்து பாட்டாளி மக்கள் கட்சியின் விரோதத்தை சந்திக்கத் தொடங்கியிருப்ப்பவர் நடிகர் சங்கத் தலைவர்…

கலைஞருக்குக் கடிதம்:நெஞ்சுக்கு நீதி எங்கே ?

ஞாநி அன்புள்ள கலைஞர் அவர்களுக்கு, வணக்கம். முரசொலியில் 17 ஆண்டுகளுக்கு முன்னர் புதையல் இணைப்பின் உதவியாசிரியனாக ஓராண்டு பணியாற்றிய என்னைப் பற்றி கார்ட்டூன் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறீர்கள். இது வேறு எந்த பத்திரிகையாளனுக்கும் கிட்டாத கெளரவமாகும்.…

தீம்தரிகிட தலையங்கங்கள்

ஞாநி வரவேற்போம் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்தபிறகு இந்துத்துவா கொள்கையில் இனி தொடர்ந்து உறுதியாக இருக்கப்போவதாக அறிவித்துள்ளது. குஜராத்தில் முஸ்லிம் படுகொலைகளுக்குக் காரணமான முதலமைச்சர் நரேந்திர மோடியைப் பதவியிலிருந்து விலகச்…

ஞாநியின் டைரி

ஒரு நண்பரின் மரணம் கடந்த இரு வருடங்களாக ஏறத்தாழ தினசரி காலை ஏழு மணிக்கு என்னை வீட்டில் தவறாமல் சந்தித்து வந்த நண்பரின் மரணச் செய்தி ஒரு சனிக்கிழமை காலை ஏழு மணிக்கு வந்தது.…

ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 10

பி.கே.சிவகுமார் Dick மொழி: நாகரீகமற்ற அல்லது ஆபாசமான வார்த்தைகளை (மனித குறி சார்ந்த அல்லது புணர்ச்சி சார்ந்த வட்டார அல்லது எதிர்மறை வார்த்தைகளை அல்லது சுருக்கமாகச் சொன்னால் 'பச்சை பச்சையாகப் பேசுவதை ') 'கெட்ட…

திரு எஸ் வி ராஜதுரை அவர்களது தார்க்குண்டே அஞ்சலி : காலச்சுவடு கட்டுரையை முன்வைத்து பியூசிஎல் பற்றி சில சிந்தனைகள்

சின்னக்கருப்பன் எஸ் வி ராஜதுரையில் வரிகளில் ' பி. யு. சி. எல். அமைப்பின் முதன்மையான நோக்கம் அரசியல் சட்டத்தில் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ள ஜனநாயக, சிவில், மனித உரிமைகளைக் காப்பதாகும். உயிர் வாழும் உரிமை,…

இஸ்லாத்தின் தோற்றம்

தாரிக் அலி (தமிழில்: ஆசாரகீனன்) [முஸ்லிம்களில் மரபுப் பார்வை இல்லாத சிந்தனையாளர்களில் ஒருவர் எனக் கருதப்படும் தாரிக் அலி சமீபத்தில் எழுதிய புத்தகம் 'அடிப்படைவாதங்களின் மோதல் ' (The Clash of Fundamentalisms) என்பது.…

வாரபலன் – ஜூலை 1 , 2004 – கூட்டுப் படைப்பு , காவல் துறை ஜெகஜோதி மகாத்மியம், திரைப்படத்துக்கு வங்கி உதவி

மத்தளராயன் 'கொள்ளைக்குப் போனாலும் கூட்டாய்ப் போகாதே ' என்று சின்ன வயதில் கேட்டதுண்டு. ஓர் உறவுக்காரர் சொன்னது. குசேலோபாக்கியானம் கதகளிப் பகுதிகளைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தபோது, குசேலர் வேடத்தில் பிரசித்த நடிகர் நெல்லியோடு வாசுதேவன்…

ஆண்டைச் சாதியின் அரசியல் சட்டம்!

சோதிப் பிரகாசம் 'இந்த நாட்டிலே ---- பேசுவதற்கு உரிமை இல்லை; எழுதுவதற்கு உரிமை இல்லை; மனித உரிமைகள் எதுவும் இல்லை! ' ஓங்கிக் கத்திக் கொண்டு இருந்தான் அறிவாளன் ---- அறிவைக் கொண்டு பிழைப்பு…

அறிவிப்புகள்

கடிதங்கள் ஜூலை 1,2004

சின்னக் கருப்பன் - பி கே சிவகுமார் சூடான் - டார்ஃபார் பற்றிய கட்டுரையில் தவறாக 'சூடானில் எண்ணெய் இல்லை ' என்று எழுதியிருந்தேன். அதனை நண்பர் ரவி அவர்கள் குறிப்பிட்டு என் தவறைச்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பூதளக்கனல் சுனைகளில் மின்சக்தி உற்பத்தி [Energy from Geothermal Springs]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா சுத்த மோனப் பகுதியும் வெண்பனி சூழ்ந்த பாகமும், சுட்ட வெந்நீரும் ... ஒத்த நீர்க்கடல் போலப் பலவகை உள்ள மென்னும் கடலில் வைத்தனை! மகாகவி பாரதியார்…

பூச்சிகளின் ஆர்க்கெஸ்ட்ரா

Dr.இரா.சீனிவாசன்,Ph.D, தைவான் திண்டுக்கல் லியோனி ஒரு பட்டிமன்றத்தில் சொல்வார்.... “பழைய சினிமாவைப் பாருங்க.... கதாநாயகன் கதாநாயகிய நெனச்சு தனியா ஒரு பாட்டு படிப்பாரு. கதாநாயகியும் பூப்பறிச்சுகிட்டே கதாநாயகன நெனச்சு தனியா ஒரு பாட்டு படிக்கும்.…

இலக்கிய கட்டுரைகள்

The School of Rock (2003)

மாது ஐம்பதுகளிலிருந்து எழுபது வரை அமெரிக்க ராக் (Rock) இசையின் பொற்காலம் எனலாம். எழுபதுகளில் ஹிப்பித்தனம், ஹரே ராம ஹரே க்ருஷ்ணா, வியட்நாம் யுத்தம், போதை மருந்து இவையோடு ராக் இசை சேர்ந்து ஒருவித…

செம்புலப் பெயல் நீர்

இராம.கி. இந்தச் செம்புலப் பெயல் நீரில் எனக்குக் கொஞ்சம் முரணுண்டு. பெரும்பாலானவர்கள் (கலைஞரையும் சேர்த்து) செம்மண்ணில் பெய்த நீர் போல நெஞ்சங்கள் கலந்தன என்று சொல்லும் போது, 'அது என்ன செம்மண்ணிற்கு மட்டும் சிறப்பு…

இதோ ஒன்று : ஆபாசமான இணைப்பு

மாலதி ஆபாச வார்த்தைகளைக் கவிதையில் போடும் பெண் கவிஞர்களைப் பற்றி அபிப்பிராயங்கள் தெரிவிக்கப்படுகின்றன.அவர்கள் பிறர் கவனம் பெற அப்படி எழுதுவதாகவும் அவர்கள் அதீத உணர்வுக்கு ஆளாகி அப்படி எழுதுவதாகவும் சிலர் சொல்லியிருக்கிறார்கள். கவனம் பெறவென்று…

மெய்மையின் மயக்கம் – 6

சோதிப் பிரகாசம் கேள்வியும் பதிலும் கதைகளையும் கவிதைகளையும் படிப்பதனால் மனிதர்களுக்கு ஏற்படுகின்ற பயன் என்ன ? என்று தமது ஆசிரியர் கேட்ட கேள்விக்குப் பதில் கூறுவதற்கு ஜெய மோகன் முற்பட வில்லை; மாறாக, ஒரு…

கதைகள்

இருள் (நாடகம்)

கணேசன், பாண்டிச்சேரி பின்மேடையில ஒருபெரிய சுவற்றலமாரி இருக்க அதில் குருடர்கள் படுத்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒருகுருடன் மெல்ல எழுந்து) குருடன்1: வந்தவர்களைக்காணவில்லை. கருந்தேரில் சீர்கொண்டு வருவதாக சொல்லிவிட்டு வெறுங்கையோடு என்னை நோக்கி வருகிறார்களாம். (வலது மேடையில்…

தீர்வுகள் கிடைக்குமா… ?

சந்திரவதனா ,யேர்மனி வீட்டுக்குள் நுழைந்த போது வழமையாக கணணிக்கு முன்னால் உட்கார்ந்து இன்ரநெட்டில் உலகம் முழுவதும் சட்டன் செய்யும் என் கடைக்குட்டி வரவேற்பறையில் France 98 (உலக வெற்றிக் கிண்ண கால் பந்துப் போட்டி)பார்த்துக்…

மஸ்னவி கதை — 11- அல்வாவும் அழுகையும்

தமிழில் : நாகூர் ரூமி ஷெய்கு (ஆன்மீக குரு) ஒருவர் தனது தாராள தன்மையின் பொருட்டு எப்போதும் கடனாளியாகவே இருந்தார். பணக்காரர்களிடம் வாங்கி வாங்கி, துறவிகளாகவும் ஏழைகளாகவும் இருந்த ஆன்மீகவாதிகளான தர்வேஷ்களிடம் கொடுத்த வண்ணம்…

விதியின் சதி

ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர் சுந்தரும் சுந்தரியும் கைகோர்த்து பல்கலைக்கழகவளாகத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தனர்,.... பெயருக்கேற்ப ரதிமதனையும் மிஞ்சும்படி தானிருந்தனர்.பெயர்பொருத்தம் வேறு பொறாமைக்கண்கள் அவர்கள் போனதிக்கில் விடாமல் விடாமல் பின்தொடர்ந்தன. சுந்தரி உயிரியல் இளங்கலை பட்டப்படிப்பை முடிக்கக் காத்திருந்தாள்.…

பு லி த் ே த ா ல்

எஸ். ஷங்கரநாராயணன் /1/ இருள் என்றால் சன்ன இருளில்லை. கடும் இருள். இருட்டைக்கூட காணமுடியாத பேரிருட்டு. உலகில் எதுவுமேயில்லை... என்பதை இருள் இருக்கிறதாய்ச் சொல்கிறார்கள். எல்லா ஜீவராசிகளுமே மரணித்தாற் போல. எல்லாப் பொருட்களுமே திருடு…

கவிதைகள்

அன்புடன் இதயம் – 23 – சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு

புகாரி . சித்திரையே எழில் முத்திரையே சொல்லிவிடு உன் சூட்சுமத்தை எத்தனையோ தமிழ் மாதங்களும் இன்னமுதத் தேன் அளந்தாலும் முத்தொளிரும் தமிழ்ப் புத்தாண்டில் முரசொலித்தே உன் முகமெடுத்து முத்தமிழர் ஏன் முன்வைத்தார் மொழிவாயே என்…

ஒளிருமே

பனசை நடராஜன்,சிங்கப்பூர் ! கொல்கிறார் மக்களை, கோட்ப்பாட்டைக் காக்கவாம்; கல்மனம் கொண்ட கயவர்கள் - சொல்வார் தெளிவில்லா அத்தகைய தீயோர் அழிந்தால் ஒளிருமே இந்த உலகு! பனசை நடராஜன்,சிங்கப்பூர் (feenix75@yahoo.co.in)

கவிக்கட்டு 13 -திறந்து விடு

சத்தி சக்திதாசன் இதயத்தைக் கொஞ்சம் திறந்து விடு இருட்டழிந்து ஓளி வரட்டும் அன்பு எனும் அந்த அகல் விளக்கை சிறிதாய்த் தன்னும் ஏற்றி வை மின்சாரம் மறைந்து போனால் விளக்குத்தானே வெளிச்சம் தரும். எங்கே…

தமிழவன் கவிதைகள்-பனிரெண்டு

தமிழவன் மறந்துபோன இளம்சிவப்புப் பூ தோன்றுகிறது பூதாகரமாய், கனவில்லை. பக்கத்தில் தாளில் உறையும் புகைப்படத்திலிருந்து மனதிற்குள் வந்து நிஜமாகின்றன பெயர்தெரியா ந்ீல, மஞ்சள் பூக்கள். வெளிப்படாத கண்ணீர் நெஞ்சில். விதியென்னும் வேலிகள் பலமாய் இறுகுகின்றன.…

சுமை

பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) வழக்கமாய் ஆறு மணிக்கு விழித்து அனைத்தும் முடித்து அதே பேருந்து 61-ல் அலுவலகம்... அதே அலுவலகம் அதே நண்பர்கள் அதே வேலை அடிக்கடி தொலைபேசி அதே வருமானம்.... அன்றைக்கு மட்டும் ஏன்…

நண்பா! (வெண்பா)

பனசை நடராஜன், சிங்கப்பூர் வெண்பா எனில்நீ விலகியே ஓடாதே மண்பானைச் சோறாய் மணக்கும் - நண்பா முதுமரபுப் பாடல் முழுலட்டு, தேர்ந்த புதுக்கவிதை பூந்தியைப் போல்! - - (feenix75@yahoo.co.in) ( இன்று வெண்பா…

வேண்டுதல்!!

ஈழநாதன் காலை வெய்யில் கண்கூசும் ஒளிபட, ஆல மரத்தடியில் அமர்ந்திருக்கும் பிள்ளையார்! வாசலுக்கு வடக்கே வளர்ந்திருக்கும் பூவரசு நிழல் தந்த மறைவில் நிற்கும் ஓர் சிறுவன். அடிமரத்துடன் ஒட்டிய அரைவயிறு ஒட்டியபடி பசிமயக்க நிலையில்…

நறுக்குகள்

கி. சீராளன் (1) சாலையில் நாலும் நாலும் எட்டு பேருடன் சவ ஊர்வலம் சைக்கிள் என்பதால் கடந்து முந்தினேன். என்னைையும் கடந்து இன்னொரு வேக வாகனம் முந்திப் போனது. எங்கே போனோம் ? யார்…

ஏழாவது சுவை

நாகூர் ரூமி ==== அபாரமான சுவை அருமையான வாசனை பாட்டில் ஐம்பது அல்லது நாற்பது டாலர் ஊறுகாய் மாதிரி கடைகளில் விற்பனைக்கு. தட்டில் வைத்து வாஷ்பேசினில் கழுவும்போது சற்றே தெரிகிறது சந்தேகத்தின் தலை. வெட்டி…

இசை ஒவியம்

பட்டுக்கோட்டை தமிழ்மதி வனாந்திரத்தில் வார்த்தையில்லா சத்தம். ஓடும் நீரின் சலசலப்போடு ஓரொலி. உதிரும் சருகின் ஓட்டத்தோடு ஓரிசை. சிறகசை வெளிகளில் சிந்தும் சிந்து. குயிலின் திசையில் கூடும் ஒரு குரல். பாட்டுக்கு எதிர்ப்பாட்டு. உள்ளத்தைத்…

நகைச்சுவை

ஆட்டோகிராஃப் ‘உன் பார்வை போல என் பார்வை இல்லை, நான் கண்ட காட்சி நீ காணவில்லை ‘

சித்ரா ரமேஷ்,சிங்கப்பூர் என் பெண் என்னிடம் 'நீ சின்ன வயதில் யாருடைய விசிறி ' என்று கேட்டு நான் சொன்ன பெயரைக் கேட்டு ஒரு நிமிடம் திடுக்கிட்டு 'என்ன ' என்றாள். உலகத்திலேயே தலை…