பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) வழக்கமாய் ஆறு மணிக்கு விழித்து அனைத்தும் முடித்து அதே பேருந்து 61-ல் அலுவலகம்... அதே அலுவலகம் அதே நண்பர்கள் அதே வேலை அடிக்கடி தொலைபேசி அதே வருமானம்.... அன்றைக்கு மட்டும் ஏன்…
பனசை நடராஜன், சிங்கப்பூர் வெண்பா எனில்நீ விலகியே ஓடாதே மண்பானைச் சோறாய் மணக்கும் - நண்பா முதுமரபுப் பாடல் முழுலட்டு, தேர்ந்த புதுக்கவிதை பூந்தியைப் போல்! - - (feenix75@yahoo.co.in) ( இன்று வெண்பா…
ஈழநாதன் காலை வெய்யில் கண்கூசும் ஒளிபட, ஆல மரத்தடியில் அமர்ந்திருக்கும் பிள்ளையார்! வாசலுக்கு வடக்கே வளர்ந்திருக்கும் பூவரசு நிழல் தந்த மறைவில் நிற்கும் ஓர் சிறுவன். அடிமரத்துடன் ஒட்டிய அரைவயிறு ஒட்டியபடி பசிமயக்க நிலையில்…
கி. சீராளன் (1) சாலையில் நாலும் நாலும் எட்டு பேருடன் சவ ஊர்வலம் சைக்கிள் என்பதால் கடந்து முந்தினேன். என்னைையும் கடந்து இன்னொரு வேக வாகனம் முந்திப் போனது. எங்கே போனோம் ? யார்…
நாகூர் ரூமி ==== அபாரமான சுவை அருமையான வாசனை பாட்டில் ஐம்பது அல்லது நாற்பது டாலர் ஊறுகாய் மாதிரி கடைகளில் விற்பனைக்கு. தட்டில் வைத்து வாஷ்பேசினில் கழுவும்போது சற்றே தெரிகிறது சந்தேகத்தின் தலை. வெட்டி…
பட்டுக்கோட்டை தமிழ்மதி வனாந்திரத்தில் வார்த்தையில்லா சத்தம். ஓடும் நீரின் சலசலப்போடு ஓரொலி. உதிரும் சருகின் ஓட்டத்தோடு ஓரிசை. சிறகசை வெளிகளில் சிந்தும் சிந்து. குயிலின் திசையில் கூடும் ஒரு குரல். பாட்டுக்கு எதிர்ப்பாட்டு. உள்ளத்தைத்…
பாஷா உன்னிடமிருந்து ப்ரதி எடுக்கப்படுவதே என் கவிதை எண்ணிக்கையிலடங்கும் கவிதைகளைமட்டும் எனக்கு கொடுத்துவிட்டு ஏராளமான எழுதப்படாத கவிதைகளை உனது சிரிப்பாய், சிணுங்களாய் கோபமாய்,கொஞ்சலாய் அக்கரையாய்,அழுகையாய் 'வெண்ணெய்.... 'என்றேயெனை அழைக்கும் அழகாய் உனக்குள் ஒளித்து வைத்துள்ளாய்!…
ஸ்ரீமங்கை எட்டுவயது மகன் கண்கசக்கியபடி சொன்னான், 'எதிர்வீட்டு பாட்டி இறந்ததாக அழுதவர்களில் ஒருவர் கூட என் பட்டாம்பூச்சியை பல்லி தின்றதற்கு அழக்காணோம் ' நானும் அழுதேன் எனது எட்டுவயது நான் இறந்ததை நினைத்து... (kasturisudhakar@yahoo.com)
ஜீவன் 1. வாழ்க்கை தேவையாயிருக்கிறது அவசரமேதுமில்லாதொரு மாலைப்பொழுது பொன் மஞ்சள் நிறத்தொரு வானம் மெத்தென கிடக்க ஒரு பச்சைப் புல்வெளி மெதுவாய் தாலாட்டிப்போக கொஞ்சக் காற்று வேலையில் தொலைந்து போகிறது பகல் வேலைக்காய் தொலைகிறது…
மாலதி ---- கதிர்ச்சூட்டுக்கு என் தீர்க்க ரேகைகளை மறுத்து ஒரு வெள்ளியும் கடந்ததுவோ எனும்படி பெருஞ்செடியும் குறுமரமும் அல்லவுமாய் போல் ஒன்று பச்சைக்குடை விரித்து எனைக்கவிந்தது. நான் மட்டும் அந்த மர வளைப்பில், நாய்க்குடைக்குள்…