திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20061228_Issue

அரசியலும் சமூகமும்

யுனிகோடு ( ஒருங்குறி ) தமிழ் எழுத்துரு வரலாறு

துரை குமரன் முத்தமிழுடன் நான்காம் தமிழாகிய அறிவியல் தமிழும் அதன் உட்கூறாகிய கணினித்தமிழும் கணினியாலும், இணையத்தாலும் இன்று பெருவளர்ச்சி கண்டுள்ளது. கணினித் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்துவதில் உலகத்தமிழர் முன்னிற்கின்றனர். உலகெங்கும் பரவி வாழ்ந்து வரும்…

உயிரியல் தொழில் நுட்பம்,விவசாயம் – ஒரு கேள்வி-பதில்- 1

K.ரவி ஸ்ரீநிவாஸ் 1,உயிரியல் தொழில்நுட்பம் மூலம் மரபணு மாற்றப்பட்ட அரிசியை பரிசோதிப்பது குறித்து சர்ச்சை எழுந்துள்ளதே? அத்தகைய அரிசி தேவைதானா ? இந்த சர்ச்சைகள் புதிததல்ல.இந்த ஒரு பயிருடன் நின்றுவிடப் போவதில்லை. இதை ஒரு…

மக்காக்கா!…மக்காக்கா!

நரேந்திரன் ஒரே ஒருவார்த்தை சொல்லி உள்ளதைத் தொலைத்தவரின் கதை தெரியுமா உங்களுக்கு? அப்படியரு அதிசயம் அமெரிக்காவின் வர்ஜீனிய மாநில செனட்டரான ஜார்ஜ் ஆலனுக்கு (George Allen) இந்த வருடம் நடந்திருக்கின்றது. 2006-ஆம் ஆண்டின் விலையுயர்ந்த…

அரபு தேசிய வாதம்

ஹெச்.ஜி.ரசூல் அரபு உலகம் தன்னகத்தே இருபத்திரெண்டிற்கு மேற்பட்ட நாடுகளைக் கொண்டு இயங்குகிறது. மேற்கில் மெளரிடேனியாவில் துவங்கி கிழக்கில் ஓமன் வரையிலும் நீண்டு கிடக்கிறது. அரபு உலகத்தின் அரேபியாவை உள்ளடக்கிய ஆசியப்பகுதி மஷ்ரக் (Mashreq) என…

அறிவிப்புகள்

ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் ஆன்மிகம் சார்ந்த இந்து உணர்வு

ஜடாயு ஸ்ரீ ஸ்ரீ யின் அரசியல் என்ற தலைப்பில் சென்ற திண்ணை இதழில் திரு. கூத்தாடி ஆன்மீக குரு ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் சில கருத்துக்களைக் குறிப்பிட்டு அவரது இந்து உணர்வு அவரது ஆன்மிக உணர்வோடு இயைந்ததல்ல…

கால் நகங்களைப் பிய்த்துக் கொள்ளும் காவிப் பூனைக்குட்டி

வஹ்ஹாபி திண்ணையின் 21 டிஸம்பர் 2006 இதழில் சூபி என்னும் காவியின் இன்னொரு குருட்டு, 'பெண்குறி' http://www.thinnai.com/?module=displaystory&story_id=80612213&format=html] வடிவில் வெளிப்பட்டிருந்தது. விவாதத்தில் நான் 'சிக்கி'க் கொண்டேனாம். குரு குலாமைப் போலவே நன்றாகச் சிரிப்பு மூட்டுகிறார்.…

இலக்கிய கட்டுரைகள்

ரியாத் கலை விழா – 2006-12-08

இப்னு ஹம்துன் "தாய்மொழி தாயைப் போன்றது. ஒவ்வொருவரும் தத்தம் தாயை நேசிக்கத்தான் வேண்டும். அதற்காக பிறர் தாயை பழிக்கவேண்டுமென்றோ, வெறுக்கவேண்டும் என்றோ யாரும் நினைக்கக் கூடாது"- தேன்குரல் அறிவிப்பாளர் பி.ஹெச். அப்துல்ஹமீதுடைய பொன்மொழி தான்…

அகமெரியும் சந்தம் – சு.வில்வரத்தினம் கவிதைகள்

ஜெயமோகன்[ஒன்று] தமிழ்நாட்டுக் கவிதைகளையும் ஈழக்கவிதைகளையும் ஒப்பிட்டு பேசும் சந்தர்ப்பம் அடிக்கடி அமைவதுண்டு, பெரும்பாலும் மேடையில் கேள்வி-பதில் உரையாடல்களின்போது. முக்கியமான வேறுபாடாக எவருக்கும் கண்ணில்படுவது நடைதான். தமிழ்நாட்டுக் கவிதைகள் கவிதைகள் செறிவான உள்ளழுத்தம் கொண்ட துண்டுபட்ட…

என் வார்த்தைகள் சில, தொடங்கும் முன்

வெங்கட் சாமிநாதன் 'பாரபக்ஷமின்றி' என்னும் மந்திர வாசகம் நம்மிடையே வெகு சகஜமாகப் புழங்கும் ஒன்று. இது தன் குணமென்று சொல்லி ஒரு ஜரிகைத் தலைப்பாகையும் அங்கவஸ்திரமும் கொண்டு தம்மை அலங்கரித்துக் கொள்வார்கள். "நான் பாரபக்ஷமற்றவன்…

ஆசிரம வாழ்க்கை

தேவமைந்தன் பல நாள்களாக எனக்குள் ஓர் ஆசை. ஆசிரம வாழ்க்கை வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று. ஒரு நாளாவது சுதந்திரமாக அதை வாழ்ந்து பார்க்கவும் விருப்பம். நாங்கள் வாழும் ஊரில் உள்ள பெரிய ஆசிரமத்தில்…

பெண் ஆண்மொழியில் படைப்பது இல்லை

முனைவர் மு, பழனியப்பன், சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களுள் பதிற்றுப்பத்து ஒரு குறிப்பிடத்தகுந்த நூல். இதனுள் அமைந்துள்ள ஆறாம் பத்து காக்கைப் பாடினி நச்சௌ¢ளையாரால் பாடப் பெற்றது என்பது கருதி இத்தொகை நூலுக்கு மேலும்…

கணையாழியில் நான் கண்டது

நீ”தீ” பாரட்டுகளும் விமர்சனங்களும் வரவேற்க்கதக்கதே. விமர்சனங்கள் குறைகளை சுட்டிக்காட்டி நிறைவான பாதைக்கு அழைத்து செல்வதாக அமையவேண்டும். கணையாழியில் நான் கண்டது நிகழ்வின் சிகரம் திரு.சித்தார்தன் இருக்கஇ நிகழ்சியின் சிகரமாய் அமைந்த சில நிகழ்வுகள் உங்களுடனே…………

எழுத்தாளர் அம்பைக்கு 2005-ம் ஆண்டுக்கான விளக்கு விருது

நா. கோபால்சாமிVilakku Literary Society, Inc. (A registered non-profit tax-exempt corporation) 11205 Greenwatch Way North Potomac MD 20878 Phone: (301) 217-9691 E-mail: vilakku@yahoo.com ______________________________________________________________________________________ டிசம்பர் 26,…

கடித இலக்கியம் – 38

வே.சபாநாயகம் கடிதம் - 38 திருப்பத்தூர்.வ.ஆ. 24-7-89 அன்புமிக்க சபா அவர்களுக்கு, வணக்கம். தங்கள் அன்பான கடிதத்துக்குச் சிலநாட்கள் தாமதமாகப் பதில் எழுதுகிறேன். இந்த நாட்களில் தங்களுக்கு ஆரஅமர எழுதுகிற ஒரு தருணத்ததிற்காகக் காத்தி…

கற்பழிக்கத் தூண்டிய கவிதை

எஸ். இராமச்சந்திரன்கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ சமய நாயன்மாரான திருஞானசம்பந்தர், மதுரை நகரில் சமணர்களுடன் வாதிட்டு அவர்களை வென்றார் என்று சைவர்கள் நம்புகின்றனர். இந்த நம்பிக்கைக்கு ஆதாரமாக அமைவது, மூன்றாம் திருமுறையில் இடம்…

“அனைத்துயிரும் ஆகி” – யோகாசனங்களின் உணர்வு நிலைகள்

ஜடாயு யோகாசனங்கள் எப்படி உருவாயின என்பது பற்றிய கேள்வி ஆசனங்களைப் பயிற்சி செய்யும் பலருக்கும் தோன்றியிருக்கும். “இலக்கியத்திற்குப் பின் இலக்கணம்” எனப்து போல, யோகத்தின் முதல் நூல் என்று கருதப் படும் பதஞ்சலி யோக…

கதைகள்

மடியில் நெருப்பு – 18

ஜோதிர்லதா கிரிஜா சூர்யா திகைப்புற்றுத் தடுமாறியதெல்லாம் கண நேரத்துக்குத்தான். தன்னையும் மீறித் தாழ்ந்து விட்ட விழிகளை உயர்த்தி, “ஓ! அதுவா! நான் முதல்ல தலைவலி மாத்திரை வாங்குறதுக்குத்தான் மருந்துக் கடைக்குப் போனேன். மாத்திரைக்குக் காசு…

நீர்வலை (4)

எஸ். ஷங்கரநாராயணன் ராணுவக்கார அப்பா. என்றாலும் அவர் சாவு துக்ககரமானது. வெயிலிலும் மழையிலும் பனியிலும் காடு மலைகளிலும் அலைந்து திரிகிறவராய் இருந்தார் பிச்சையின் அப்பா. குழந்தை இல்லாமல் வெகுகாலங் கழித்து அவன் அவருக்குப் பிறந்தான்.…

வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 17

நாகரத்தினம் கிருஷ்ணா இரவு உணவுக்கென்று அப்பாவும் நானுமாக மேசைமுன் அமர்ந்திருந்தபோது, மீண்டுமொருமுறை பதட்டத்துடனேயே சந்தித்திருந்தோம். எனக்குச் சுத்தமாக பசியில்லை, அப்பாவுடைய நிலைமையும் அதுதான். 'ஆன்' மறுபடியும் திரும்பி வரவேண்டிய அவசியத்தினை, இருவருமே உணர்ந்திருந்தோம். புறப்படுவதற்கு…

மின்னூட்டாம் பூச்சி

மீரான் மைதீன் மைய்யத்தை அடக்கிவிட்டு நகர்ந்து வருவதற்குள் மனம் தவியாய் தவித்தது. நான் இயங்கமுடியாத அளவுக்கு எனக்குள்ளே ஏதோ ஒன்று சுழன்று வீசியடித்தது. முன்கர் நக்கீர் வந்திருப்பார்களா? கேள்விகளை கேட்கத் துவங்கி இருப்பார்களா? மைய்யத்தை…

இதுவேறுலகம்

நடராஜன் ஸ்ரீனிவாசன் செல்வம் சந்தோஷத்தில் குளிர்ந்து போயிருந்தான். அவன் மனைவி ருக்கு அந்த செராக்ஸ் மற்றும் பொதுத்தொலைபேசி மற்றும் குளிர்பானக் கடையில் பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தாள். செல்வத்தின் சந்தோஷத்துக்கு காரணம் சற்று முன் வந்த தொலைபேசி…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:10) ஆண்டனி ஆற்றிய சீஸர் மரணப் பேருரை -1

சி. ஜெயபாரதன், கனடாபிறந்தவன் எவனும் மரணத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது பூமியில்! மரணம் அனைவ ருக்கும் நண்பன்! எல்லா விதத் துயர்களி லிருந்தும் நமக்கு அது விடுதலை அளிப்பதால், நம் நன்றி உணர்வுக் குரியது!…

கலைகள்

இலை போட்டாச்சு 8 – சட்டினி வகைகள்

பாரதி மகேந்திரன் அ) தனித் தேங்காய்ச் சட்டினி - பச்சை மிளகாயுடன். தமிழக மக்களின் மிகப் பரவலான காலை உணவாகிய இட்டிலியைப் பற்றி நினைத்ததுமே ஞாபகம் வருவது சட்டினியும் சாம்பாரும்தானே? முதலில் தேங்காய்ச் சட்டினியைப்…

கவிதைகள்

காதல் நாற்பது (2) – சாதல் அல்ல காதல் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கிரேக்கக் கவி தியோகிரிடஸ் எப்படித்தான் கீதமிசைத் தாரென எண்ணினேன், ஒருகாலத்தில் ! விரும்பியபடி வாழ்ந்து தன்னினிய காலங்களைக் கடந்தது எப்படி ? கவியின் ஒவ்வோர் காலச் சுவடும்…

நன்றிக் கடன்

ரஜித் கொடையாளியாம் எம் முதலாளியால் குடிநுழைவு கடந்து குடிமகனானேன் நன்றிக் கடனாக நானென்ன செய்தேன் பாத்திரம் கழுவும்போதே பனிக்குடம் உடைந்தது கர்ப்பினி மனைவிக்கு தாதியாய் மாறி பாதி வலி சுமந்தாள் பக்கத்து வீட்டு சீனத்தாய்…

ஒரு திரைமீன் வாய் திறக்கிறது !

சி. ஜெயபாரதன், கனடா வானில் ஓளி வாலுடன் தோன்றி மறைந்த வால்மீன் நான் ! நடிப்பு வராது, சிரிப்பு வரும் ! படிப்பு மிகுதி ! கூச்சம் கிடையாது எனக்கு ! பேச்சுத் தமிழ்…

பெரியபுராணம் – 118 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.

பா.சத்தியமோகன் 3385. இவ்விதமாக அண்ணலார் சிவபெருமான் முன்நின்றார் அவர் அறியுமாறு பலவும் உணர்த்தி வெளியே வந்தார் “இறைவா என் எண்ணம் எல்லாம் உமக்கு அடிமையே ஆகும் அவள் என் நெஞ்சத்து திண்ணம் எல்லாம் உடைத்துவிட்டாள்…

நகைச்சுவை

யாசகம் !

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா பணம் என்றால் பிணமும் வாய் திறக்குமாம் ! இறந்தால் மண்ணாகிப் போய் விடுவோம் ! கார்பன் துகள்களாய், கால்சியம் பொடிகளாய் இங்கேயே கலந்து விடப்போகிற நாம், பேப்பர் தாள்களாய் இருக்கும் செக்குகள்…

பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 2

சாய் (என்கிற) பேப்பர்பாய் டேக்-2 ' தீனா...மூனா..கானா ' வர்ணாஸ்ரம சனாதன கொள்கையை காங்கிரசும் காந்தியும் தாங்கிப் பிடிப்பதாக கோபித்துக் கொண்டு அக்கட்சியிலிருந்து வெளியேறிய ஈ.வெ.ரா.பெரியார், 1925 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தை நிறுவினார்.…