December 28, 2006
எஸ். இராமச்சந்திரன்கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ சமய நாயன்மாரான திருஞானசம்பந்தர், மதுரை நகரில் சமணர்களுடன் வாதிட்டு அவர்களை வென்றார் என்று சைவர்கள் நம்புகின்றனர். இந்த நம்பிக்கைக்கு…
December 21, 2006
எஸ். இராமச்சந்திரன் அண்மையில் தமிழகத்தில் நிகழ்ந்த மூன்று வெவ்வேறு தன்மையுடைய நிகழ்ச்சிகளுக்கிடையே ஒரு குறிப்பிட்ட கவலைக்குரிய அம்சம் அடங்கியிருப்பதாகக் கருதுகிறேன். அந்தக் கவலைக்குரிய அம்சம் பற்றி விரிவாக…
October 26, 2006
எஸ். இராமச்சந்திரன்ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் மட்டும் - சுருங்கிய அளவில் - நாட்டார் இலக்கியங்கள் என்று சொல்லத்தக்க வகையில் நிலவி வருபவை வட்டாரத் தரவுகள் எனப்படுகின்றன. வில்லுப்பாட்டு…
October 6, 2006
எஸ். இராமச்சந்திரன்தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் பாறைக்குட்டம் என்ற ஊரில் வசிக்கும் முன்னாள் ராணுவ வீரர் திரு. து. கிருஷ்ணசாமி அவர்களிடம் இச்செப்பேடு உள்ளது. இச்செப்பேட்டின் நீளம்…
September 14, 2006
எஸ். இராமச்சந்திரன் நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், சாத்தங்குடியில் தரங்கம்பாடி ஜெபமாலை மாதா கோயிலுக்குரிய கத்தோலிக்கக் கல்லறைத் தோட்டம் உள்ளது. இங்குள்ள கல்லறைக் கல்வெட்டொன்று கி.பி. 1852ஆம்…
September 7, 2006
எஸ். இராமச்சந்திரன் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்தில் அமைந்துள்ள காயல்பட்டணம், இஸ்லாமியர் பெரும்பான்மையாக வாழும் ஊராகும். இவ்வூரில் உள்ள மீஸான் (ஸ்மசான, மயானம் எனப் பொருள்படும்) கல்வெட்டுகள்…
September 1, 2006
எஸ். இராமச்சந்திரன் திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்திலுள்ள சமூகரெங்கபுரம் என்ற ஊரில் வசிக்கும் கோட்டைப் பாண்டியன் என்பவரிடம் செப்பேடு ஒன்று இருப்பதாகத் தகவ கிடைத்ததையடுத்து, திரு. கோட்டைப்பாண்டியன்…
August 24, 2006
எஸ். இராமச்சந்திரன் ஆங்கிலேயரை எதிர்த்து நடத்தப்பட்ட விடுதலைப் போரில், கி.பி. 1800-1802ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலம் குறிப்பிடத்தக்கதாகும். கி.பி. 1799ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி,…
August 17, 2006
எஸ். இராமச்சந்திரன் மஞ்சுளா நவநீதனின் தமிழ் வாழ்க! தமிழறிஞர் ஒழிக!! என்ற கட்டுரை சொற்சிக்கனத்துடன், குழப்பமின்றிப் பொட்டில் அடித்தாற்போல் எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக பிட்ஜின், க்ரியோல் மொழிகளைப் பற்றி…
June 22, 2006
எஸ். இராமச்சந்திரன் இந்தியாவின் பாரம்பரியத் தொழில்நுட்பக் கல்வி முறை பற்றி... என்ற என்னுடைய கட்டுரையின் அடிக்குறிப்பு [1]இல் கி.பி. 1899ஆம் ஆண்டுக்குரிய வெள்ளாரம் கல்வெட்டைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன்.…