வை.ஈ. மணி காலை வானில் கருமுகில்கள் காணாது மனம் களிப்புற்று காலை வீசி உடற்பயிற்சிக் கெனச் சிறிது நடக்கக்கற் சாலை ஓரப் பாதையினில் சென்ற என்னைக் கண்டவுடன் 'மாலை '* வலம் வருவோர்கள் மகிழ்ந்…
வ. நாகராஜன் அதிகாலைப் பனியில் நனையாதே அம்மாவிடம் மீண்டும் சொல்ல வேண்டும் தொலைதூர நண்பனின் பிறந்தநாளுக்கு நள்ளிரவு வாழ்த்த வேண்டும் முடிவில்லா விவாதத்தை பிரிய நண்பியிடம் இன்றும் தொடர வேண்டும் முத்தம் வேண்டி நாளைய…
புஷ்பா கிறிஸ்ாி வானத்திலிருந்து பனித்துகள்கள் பஞ்சுத் துண்டங்களாய் யாாிந்தப் பனித்துகளகளை அங்கிருந்து இங்கே போடுகிறார்கள் ? எத்தனை பொிய தலையணை ஒன்று அதிலிருந்து பஞ்சுப் பொதி பிய்ந்து துகள்களாகி கீழே விழுகின்றதோ ? என்ன…
எஸ். வைதேஹி. மறந்து மறந்து எழுதிக் கொண்டிருக்கிறேன் விட்டுப் போன என் நினைவுகளை! இழையிழையாய் பிரிந்து போனது பற்றியும் சிக்கிச் சுழன்று மகிழ்ச்சியில் திளைத்தது பற்றியும் மொட்டைமாடியில் நட்சத்திரங்களுக்கு மத்தியில் அம்மா சொன்ன '…
சேவியர். இன்னொரு ஜனனம் வேண்டுமெனக்கு. சங்க இலக்கியங்களின் சந்துகளில் சுற்றி வந்ததற்காய் கர்வக் கிரீடம் சூட்டிக் கொண்டேன். யாராரோ எழுதியவற்றை தூசு தட்டித் தான் என் கவிதைகளும் பிரசுரமாயின. எல்லைகள் இல்லை எனும் ஓர்…
ஆனந்தன் கடும் மலையையும், பரந்த உலகத்தையும், அகன்ற வானத்தையும், ஆழ் கடலையும், ஆட் கொண்ட விஞ்ஞானமும், உன் கட்டுப்பட்டில்! நான் துங்கும் போது நூறுக் கால்கள் மூளைக்கும் - உனக்கு என் காதலிக்காக காத்திருக்கும்…
கல்பனா சோழன் எனக்குத் தெரிந்த உனக்கும் உன்னுள்ளான உனக்கும் உள்ள இருதுருவ வித்தியாசத்தின் வியப்பு மறுபடியும். சவால் கூடிய உன்னுள் ரகசியத்தால் எனக்குத் தெரிந்த உன்னை எனக்கு வேண்டாம் போலிருக்கிறது. ***
பா அகிலன் (பதுங்குகுழி நாட்கள் : பா அகிலன் : குருத்து வெளியீடு , தாய்த் தமிழ் பள்ளி வளாகம், கோபி செட்டிப் பாளையம் வட்டம் ஈரோடு மாவட்டம் 638476. விலை ரூ 45…
பசுபதி மண்ணென்றும் பெண்ணென்றும் வரம்பற்ற ஆசைகள்முன் மண்டியிட்டு மடிந்தனர் வரலாற்றில் பலமாந்தர். (1) ஆசைகள் வெறியாகி அழுக்காற்றுப் பால்குடித்து நாசப் படமெடுக்கும் நச்சரவம் விரோதம் . (2) அயலாரை, அன்னியத்தைக் கண்டாலே அஞ்சிடுவோர் பயமென்னும்…
மத்தளராயன் பகல் நகரம் படுத்து நகர எடுத்துச் சுமப்போர் விடுத்துச் சிதறும் மலரே - அடுத்து நடக்கும் பொலீசு உடுப்பில் படியும்; கடக்கும் மெதுவே தெரு. இரவு நகரம் அடைத்த கதவுகள் அங்கங்கு தட்டிக்…