சுரபி பயண நீட்சியின் வெப்ப ஸ்பரிசத்தில், விரல்கள் சுற்றிக் கொண்டேன் முகம் காட்டாதவொரு பூவின் கைகளோடு.. அப்பூவிற்கும் தேவையாயிருக்கவில்லை என் முகவரி.. வியர்வையின் குளுமையே போதுமானதாயிருந்தது.. விளையாட்டுப் பொருளானது விரல்கள்.. இழுவையோ .. அழுத்தமோ..…
செல்வராஜ் ஜெகதீசன் மலைகள் ஆறு மேலே மேகங்கள் நிலா ஒடமொன்றுடன் அருகில் வீடொன்றையும் ஆட்கள் இரண்டையும் வரைந்து அம்மா அப்பா என்றான். அப்பா பொம்மைக்கு மத்தியில் வரைந்த ஒரு வட்டத்தை அப்பாவின் வயிரென்றான். வட்டத்தைப்…
செய்தாலி கோபம் எனக்கு எதிரானவன் என்னுள் மறைந்த்திருக்கிரன் அவ்வபோது வெளிப்படுவான் புயலினைப்போல் புன்னகை தருணங்களில் அகன்று நிற்பான் அன்னியனாய் நாணம் முலைப்பால் பருவத்தில் என் லீலைகளை உறவினர்களின் நகைப்பில் ஒளிரும் தருணம் என்னை ஒழித்துகொள்கிறேன்…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கலில் கிப்ரான் சொல்கிறார் : குப்பைக் குவியலில் நோய்வாய்ப்பட்டு தோலில் கொப்பளங்களோடு நாய் ஒன்று சாம்பல் மேல் கிடப்பதைக் கண்டேன்.…
சு.மு.அகமது ----------------------- வேற்றுருவில் வரும் ஒற்றனைப்போல் எனக்குள் ஒரு மொழியினை ஒளித்து வைக்கும் பூடகப் பறவையின் பறத்தல் காலக் களறியின் குளம்பொலிப்பட்டு கன்றி கனன்று கங்கென உமிழும் எண்ணங்களை செந்தீனியிட்டு பசியாற்ற விழைகையில் மவுன…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++++++++++++ நாம் எங்கே இருக்கிறோம் ? ++++++++++++++++++++++++++++++++++ அங்கே புயல் அடித்துத் தூக்கிச் சிதறிவிட உதவுகிறது அதே வேளையில் செலுத்துகிறது…
சுரபி.. அறையின் ஓரமாய் கதறித் திரிகின்றன அவள் கூந்தல் இறங்கிய கற்றைகள் சில... சுவரோரங்களில் தேம்புகின்றன அவள் சுவாசம் படர்ந்த ஒட்டடைகள் சில.. எதிர்பார்ப்புகள் தேக்கி காத்திருக்கின்றன அவள் வாய்மொழி கேட்ட சுவர்க்கோழிகள் சில..…
றியாஸ் குரானாபல ஆண்டுகளாக அவளின் நிரவாணத்தை ஆய்வு செய்த பிறகு வரையப்பட்டது என்ற குறிப்போடு கண்காட்சியில் அந்த ஓவியம் வைக்கப்பட்டிருந்தது. அதைச் சுற்றி கூடிநின்றவர்களில் நானுமிருந்தேன். அசிங்கம் அழகு அலங்கோலம் மற்றும் அவள் வெளியிட்ட…
எஸ்ஸார்சிவந்தனம் தேவர்கட்கு கானம் இந்துவிற்கு அதர்வண அறிஞர்கள் ஆக்கினர் சோமம் சோம அரசனே மாவும் மக்களும் அவுடதங்களும் சேமமுறுக மேய்ந்த பசுக்கள் தம்வீடு மீள்வதுபோலே ஈசனை ச்சேர்கின்றது சோமம் சத்திய நிலையம் ஏகுகின்றது சோமம்…
ராம்ப்ரசாத்கானல் நீர் காரணிகளால் உருவாகும் மேடு பள்ளங்களை சமன்படுத்தவே கொட்டப்படுகின்றன வார்த்தைகள்... உடைத்தெறியப்படும் மனச்சுவர்கள் மட்டுமே அறியும் வார்த்தைகளின் கூர்மை... மேடுபள்ளங்கள் சமன்பட்டாலும் உடைந்த சுவர்களை பூச என்றுமே முடிவதில்லை... உடைந்தவைகள் உடைந்தவைகளே... உடைந்த…