திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20100402_Issue

அரசியலும் சமூகமும்

சத்ரபதி ராஜாராமின் கீழ் மராத்தாக்கள் (1689 to 1700)

கேதார் சோமன் 1689இன் இறுதியில் மராத்தாக்கள் ஏறத்தாழ அழிந்தார்கள் என்றே அவுரங்கசீப் கருதினார். இது அவரது மிகப்பெரிய தவறு என்று நிரூபணமாகிறது. மார்ச் 1690இல் சாந்தாஜி கோர்ப்படேவின் தலைமையின் கீழ் மராத்தாக்கள் முகலாய ராணுவத்தின்…

அறிவிப்புகள்

இலக்கியப் பரிசுப் போட்டி

மணவை செந்தமிழ் அறக்கட்டளை *************************** 2009இல் வெளியான நவீன கவிதை நூல்களுக்கு முதல் பரிசு ரூ 3,000 இரண்டாம் பரிசு ரூ 2000 2009இல் சிற்றிதழில் வெளியான சிறந்த கவிதைக்கு பரிசு ரூ 1000…

தமிழ் இலக்கியத் தோட்டம் – தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது

தமிழ் இலக்கியத் தோட்டம் - தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது பரிந்துரைக்கான அழைப்பு தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு…

ஹாங்காங்கின் நாட்டிய சிகரா பள்ளியின் ஆண்டு விழாக் கொண்டாட்டம்

சித்ரா சிவகுமார்மார்ச் 26ஆம் தேதி, ஹாங்காங்கில் திருமதி சந்தியா கோபால் நடத்தி வரும் நாட்டிய சிகரா பள்ளியின் இரண்டாம் ஆண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 7 வயது முதல் 18 வயது வரையிலான 27…

KUROSAWA CENTENARY SCREENING

Throne of BloodKUROSAWA CENTENARY SCREENING **************** Throne of Blood To mark the 100th birthday of Kurosawa, his all time classic ‘Throne of Blood’ with a…

அறிவியலும் தொழில்நுட்பமும்

உலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரத்தில் ஒளி வேகத்தை நெருங்கிப் புரோட்டான் கணைகள் மோதல் – 5

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா உலகப் பெரும் விரைவாக்கி யந்திரம் ஒளிவேகத்தை ஒட்டிப் புரட்டானை மோத விட்டுக் கரு உடைப்பில் உருவாக்க முனையும் கடவுள் துகளை பிரபஞ்சத்தின் ஆதிமுதல் பெரு வெடிப்பை…

உலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரத்தில் கடவுள் துகளைத் தேடும் சோதனை – 4

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பூத விரைவாக்கி யந்திரம் சோதனை துவங்கும் மீண்டும் ! மோத விட்டுப் புரட்டானை உடைக்கும் ! கரு வெடிப்பில் உருவாக்கும் கடவுள் துகளை ! பிரபஞ்சப்…

இலக்கிய கட்டுரைகள்

பகை போக்கும் பச்சைமயில்வாகனன்

முனைவர் மு. பழனியப்பன் முனைவர் மு. பழனியப்பன் பேருரையாளர், மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை மனித வாழ்க்கை புதிரானது. அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பதை எவராலும் அனுமானிக்க முடியாது. அடுத்த நிமிடம் இது…

திரைவிமர்சனம்: அங்காடித் தெரு -ரங்கநாதன் தெருவின் இரைச்சல்களும் கொடூரங்களுக்குப் பிந்தைய ஒரு காதல் உணர்வும்

கே.பாலமுருகன்“நாம் தினமும் அலட்சியமாகவும் அவசரமாகவும் கூட்டத்துடன் கூட்டமாகக் கடந்துவிடும் ஒரு தெருவைப் பற்றி கதையாகச் சொல்ல என்ன இருக்கிறது?” செந்தில் முருகன் ஜவுளிக்கடை இருக்கும் அந்த ரங்கநாதன் தெருவில் ஒரு பரதேசியைப் போல அலைந்து…

கருணையும் கருணையின்மையும் – வசந்தபாலனின் அங்காடித்தெரு

பாவண்ணன்ஓர் அங்காடித்தெருவில் நாம் என்னென்ன பார்க்கிறோம்? திரும்பும் பக்கங்களிலெல்லாம் கடைகள். குளிரூட்டப்பட்ட அரங்குகளும் அறைகளும் கொண்ட மாபெரும் கடைகள், மூன்றுமாடி நான்குமாடி என அடுக்குகள் கொண்ட கடைகள், எட்டுக்குப் பத்து அளவுகொண்ட சின்னச்சின்ன கடைகள்,…

எனது வரிகளை இவ்வுலகின் மீது காக்கைச் சிறகால் எழுதுகிறேன்.

ஹெச்.ஜி.ரசூல்நவீனகால அரபிக்கவிதை பற்றிய விரிவான அறிமுகக்கட்டுரையும் அரபுலகக்கவிஞர்கள் பற்றிய குறிப்புகளோடு கூடிய நாற்பத்தி ஏழு கவிதைகளின் மொழிபெயர்ப்பும் அடங்கிய நவீனகால அரபி கவிதைகள் எனும் இந்நூல் தமிழ் கவிதை வாசகர்களையும், படைப்பாளி களையும் வெகுவாக…

சீதாம்மாவின் குறிப்பேடு -ஜெயகாந்தன் -8

சீதாலட்சுமி சில ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியா சென்று ஏறத்தாழ ஓராண்டு காலம் வசிக்க நேர்ந்தது. சிட்னியில் தங்கி இருந்தேன். சிட்னி ஒரு காலத்தில் திறந்தவெளி சிறைச்சாலை. பல்லாயிரக் கணக்கான பெண் கைதிகள் இறக்குமதி செய்யப்பட்டனர்.…

‘‘பழமொழிகளில் மருத்துவக் குறிப்புகள்’’

முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E.Mail. sethumalar68 yahoo.com பழமொழிகள் பெரியோர்கள் தங்களின் வாழ்க்கை அனுபவத்தில் கண்ட மெய்மைகள் ஆகும். தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட பல்வேறுவிதமான வாழ்க்கைப் பாடங்களில் இருந்து…

கதைகள்

குருமகான் சுப்ராஜி

யூசுப் ராவுத்தர் ரஜித் குருமகான் சுப்ராஜி சிங்கப்பூர் வருகிறாராம். ஈரச்சந்தைகள், இசை வட்டுக் கடைகள், மளிகை உணவுக் கடைகளிலெல்லாம் அவரின் இளந்தாடியும் இனிய புன்னகையும் எல்லாரையும் வரவேற்றது. மதங்களைக் கடந்து இறைநெறி தேடுபவர்களால் அவர்…

ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -11

ஆங்கில மூலம் : ஜியார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "பேராற்றல் பெருமிதமோடு நான் அதி விரைவாகத் தாக்கி, உலகத்தை அதிர்ச்சியில் வியக்க வைப்பேன்." "செல்வீகக் கொடை (Fortune)…

ம‌னித‌ர்க‌ள் குருடு செவிடு

ராம்ப்ரசாத்மூன்றாம் வருட பயிற்சி வகுப்பை விட்டு வெளியே வருகையில் கல்லூரி முழுவதும் என் கண்கள் அலைபாய்ந்திருந்தன அவளைத் தேடி. ரீனா வழக்கமாக கல்லூரி மைதானத்தை ஒட்டிய பார்க்கில் அவளின் தோழிகளுடன் இருந்து நான் பார்த்திருக்கிறேன்.…

முள்பாதை 23

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்email id tkgowri@gmail.com மறுநாள் அத்தையிடம் கேட்டு கிருஷ்ணனுக்குத் தெரியாமல் நானும் ராஜேஸ்வரியும் சேர்ந்து சுந்தரியைப் பார்ப்பதற்காக திருக்கருகாவூருக்குப் போக வேண்டும் என்று முயறசி செய்தோம். ஆனால்…

கவிதைகள்

வெற்று வெளியிலாடும் பூவின் விரல்கள்

சுரபி பயண நீட்சியின் வெப்ப ஸ்பரிசத்தில், விரல்கள் சுற்றிக் கொண்டேன் முகம் காட்டாதவொரு பூவின் கைகளோடு.. அப்பூவிற்கும் தேவையாயிருக்கவில்லை என் முகவரி.. வியர்வையின் குளுமையே போதுமானதாயிருந்தது.. விளையாட்டுப் பொருளானது விரல்கள்.. இழுவையோ .. அழுத்தமோ..…

வட்டம்

செல்வராஜ் ஜெகதீசன் மலைகள் ஆறு மேலே மேகங்கள் நிலா ஒடமொன்றுடன் அருகில் வீடொன்றையும் ஆட்கள் இரண்டையும் வரைந்து அம்மா அப்பா என்றான். அப்பா பொம்மைக்கு மத்தியில் வரைந்த ஒரு வட்டத்தை அப்பாவின் வயிரென்றான். வட்டத்தைப்…

செய்தாலி கவிதைகள்

செய்தாலி கோபம் எனக்கு எதிரானவன் என்னுள் மறைந்த்திருக்கிரன் அவ்வபோது வெளிப்படுவான் புயலினைப்போல் புன்னகை தருணங்களில் அகன்று நிற்பான் அன்னியனாய் நாணம் முலைப்பால் பருவத்தில் என் லீலைகளை உறவினர்களின் நகைப்பில் ஒளிரும் தருணம் என்னை ஒழித்துகொள்கிறேன்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) பேச முடியாத விலங்கு ! கவிதை -25 பாகம் -2

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கலில் கிப்ரான் சொல்கிறார் : குப்பைக் குவியலில் நோய்வாய்ப்பட்டு தோலில் கொப்பளங்களோடு நாய் ஒன்று சாம்பல் மேல் கிடப்பதைக் கண்டேன்.…

சு.மு.அகமது கவிதை

சு.மு.அகமது ----------------------- வேற்றுருவில் வரும் ஒற்றனைப்போல் எனக்குள் ஒரு மொழியினை ஒளித்து வைக்கும் பூடகப் பறவையின் பறத்தல் காலக் களறியின் குளம்பொலிப்பட்டு கன்றி கனன்று கங்கென உமிழும் எண்ணங்களை செந்தீனியிட்டு பசியாற்ற விழைகையில் மவுன…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -5 பாகம் -6

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++++++++++++ நாம் எங்கே இருக்கிறோம் ? ++++++++++++++++++++++++++++++++++ அங்கே புயல் அடித்துத் தூக்கிச் சிதறிவிட உதவுகிறது அதே வேளையில் செலுத்துகிறது…

ஊடலின் மௌன வலிகள்

சுரபி.. அறையின் ஓரமாய் கதறித் திரிகின்றன அவள் கூந்தல் இறங்கிய கற்றைகள் சில... சுவரோரங்களில் தேம்புகின்றன அவள் சுவாசம் படர்ந்த ஒட்டடைகள் சில.. எதிர்பார்ப்புகள் தேக்கி காத்திருக்கின்றன அவள் வாய்மொழி கேட்ட சுவர்க்கோழிகள் சில..…

வரலாற்றின் நிலப்பரப்புக்குள் பரபரப்போடும் வலியோடும் அலைதல்

றியாஸ் குரானாபல ஆண்டுகளாக அவளின் நிரவாணத்தை ஆய்வு செய்த பிறகு வரையப்பட்டது என்ற குறிப்போடு கண்காட்சியில் அந்த ஓவியம் வைக்கப்பட்டிருந்தது. அதைச் சுற்றி கூடிநின்றவர்களில் நானுமிருந்தேன். அசிங்கம் அழகு அலங்கோலம் மற்றும் அவள் வெளியிட்ட…

வேதவனம் விருட்சம் 79

எஸ்ஸார்சிவந்தனம் தேவர்கட்கு கானம் இந்துவிற்கு அதர்வண அறிஞர்கள் ஆக்கினர் சோமம் சோம அரசனே மாவும் மக்களும் அவுடதங்களும் சேமமுறுக மேய்ந்த பசுக்கள் தம்வீடு மீள்வதுபோலே ஈசனை ச்சேர்கின்றது சோமம் சத்திய நிலையம் ஏகுகின்றது சோமம்…

கொட்ட‌ப்ப‌டும் வார்த்தைக‌ள்

ராம்ப்ரசாத்கானல் நீர் காரணிகளால் உருவாகும் மேடு பள்ளங்களை சமன்படுத்தவே கொட்டப்படுகின்றன வார்த்தைகள்... உடைத்தெறியப்படும் மனச்சுவர்கள் மட்டுமே அறியும் வார்த்தைகளின் கூர்மை... மேடுப‌ள்ள‌ங்க‌ள் ச‌ம‌ன்ப‌ட்டாலும் உடைந்த‌ சுவ‌ர்க‌ளை பூச என்றுமே முடிவ‌தில்லை... உடைந்த‌வைக‌ள் உடைந்த‌வைக‌ளே... உடைந்த‌…