திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20070809_Issue

அரசியலும் சமூகமும்

மருத்துவர் ராமதாஸ் அவர்களின் முயற்சிகள்

செல்வி. பாட்டாளி மக்கள் கட்சியின் முந்தைய செயல்பாடுகள் மிகவும் விமர்சனத்துக்குள்ளானவையாக இருந்தன. அதிலும் கூட்டணி மாற்றங்களும் மற்றும் சாதி வழி அரசியலுமாய் நிறைய அதிர்ப்தியை ஏற்படுத்தியிருந்தார். ஆனால் இப்போதைய அவருடைய செயல்பாடுகள் மிகவும் சமுக…

நீயும் இந்நிலைக்கு ஆளாவது நிலைமாறா உண்மை

கே. ராமப்ரசாத் உலக நல்வாழ்வு அமைப்பு (World Health Organaisation) நலவாழ்வு என்பது என்ன? எனச் சொல்ல உடல்நலம், மனநலம் இணைந்த சமுதாயத்துடன் கூடிய இணக்க நிலைச் சூழல் என்று சொல்கிறது. (Health is…

அறிவிப்புகள்

ப.ஜீவானந்தம் – பி.ராமமூர்த்தி நூற்றாண்டு விழா இலக்கியப் பரிசுகள் – 2007

அறிவிப்புதிருப்பூர் DRG அறக்கட்ட¨ª திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம் திருப்பூர் நகரக் கலை இலக்கியப் பேரவை இணைந்து வழங்கும் தேச விடுதலைப் போரின் தியாகச்சுடர்கள், சட்ட மன்ற ஜனநாயக முன்னோடிகள், உழைக்கும் மக்கª¢ன் ஒப்பற்ற தலைவர்கள்,…

பொதுவாய் சில கேள்விகள்

எண்கோணம்மலர்மன்னனுக்கும், நல்லடியாருக்கும் பொதுவாய் சில கேள்விகள் வைத்தேன். பதில்களின் அடிப்படையில் உண்மை எதுவென ஆராயலாம் என. என்னுடைய கேள்விகள் இரு புறத்தாருக்கும் நடுவில் சமமாய் வைக்கப்பட்டது. நீதி மட்டுமல்ல, கேள்விகளும் இருவருக்கும் பொதுவில் வைப்பதுதான்…

உயிர்மை பதிப்பகம் இரண்டு நூல் வெளியீட்டு விழாக்கள் – ஆகஸ்ட் 11, 12

அறிவிப்பு உயிர்மை பதிப்பகம் இரண்டு நூல் வெளியீட்டு விழாக்கள் ஆகஸ்ட் 11, 12 மதுரை நண்பர்களே, உயிர்மை பதிப்பகம் இரண்டு விழாக்களுடன் ஏழு புத்தகங்களுடனும் மதுரையை நோக்கி வருகிறது. மதுரை புத்தகக் கண்காட்சியையட்டி தமிழின்…

சிங்கையில் பாரதச் சுதந்திர தின விழா!

அறிவிப்புபாரதச் சுதந்திர தின விழா! சூழ்நிலைக் கைதிகளாய் நாம்... உறைந்திருக்கும் உணர்வுகளுக்கு உருக்கொடுப்போம் ! தவழ்ந்த பூமிதனில் தலை நிமிர்ந்து வணங்கிட வேண்டியதை, தடுமாறி வரவிழைந்த சிங்கையிலே தொடர்ந்திடுவோம் ! இந்தியத் திருநாட்டின் 61வது…

திலகபாமா புத்தக வெளியீட்டிற்கான அழைப்பிதழ்

அழைப்பிதழ்நண்பர்களே எனது புத்தக வெளியீட்டிற்கான அழைப்பிதழ் இத்துடன் இணைத்துள்ளேன்.வாய்ப்பு இருப்பவர்கள் கலந்து கொண்டு பெருமை படுத்துமாறு அன்போடு அழைக்கின்றேன் அன்புடன் திலகபாமா

கடிதம்

R.பாலா திண்ணை ஆசிரியருக்கு, வணக்கம். இரண்டு வாரங்களுக்குமுன் திண்ணையில் தாஜ் அவர்கள், மலேஷியாவில் துன்புறும் ரேவதி என்ற பெண்ணுக்கு ஆதரவாய் திரு அரவிந்தன் நீலகண்டன் எழுதிய கட்டுரைக்கு எதிர்வினையாற்றுமுகமாக எழுதிய கடிதம் கண்டேன். எந்தஒரு…

”காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு” – (பாபு-நாற்றம் பிடித்தவன் என்று பொருளல்ல)

மதியழகன் சுப்பையா தமிழ் மொழியின் மேல் அதிகபடியாக உள்ள பற்றினால் பலர் பிறமொழிகளை கண்டபடி பேசியும் எழுதியும் விடுவது இயல்பானதே. பாபு என்றால் நாற்றமிக்கவன் என்று பொருள் கூறி முன் மொழிந்தவர்களையும் அதற்கு வரிந்து…

கவிஞர் ரசூல் மீது பத்வா வன்முறை

சூபிமுகமதுதிண்ணை இணைய இதழ் வாசகர்களுக்கு அறிமுகமான ஒரு ஜனநாயகபூர்வ படைப்பாளி கவிஞர் ஹெச்.ஜி.ரசூல். கவிஞர் மனுஷ்யபுத்திரனை ஆசிரியராக கொண்டு இயங்கும் உயிர்மை இதழில் மே2007 அவரது ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. அக் கட்டுரையின்…

கடிதம்

செல்விஆசிரியர் அவர்களுக்கு. திரு ஜெயபாரதன் அவர்கள் கட்டுரையில் ஒசோன் படலம் பாதுகாக்கப் படுவதற்காக கூறியுள்ள 10 புதிய வழிகள் படித்தபோது மிகவும் ஆச்சர்யமாகவும். நான் செய்கின்ற தவறுகளும் புரிந்தது. நமது திண்ணையில் மட்டுமல்ல பொது…

அறிவியலும் தொழில்நுட்பமும்

செவ்வாய்க் கோளை நோக்கிச் செல்லும் ·பீனிக்ஸ் விண்கப்பல் தளவுளவி (ஆகஸ்டு 9, 2007)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா "நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் வானியல் புதிர்களை ஊடுறுவிக் கண்டுபிடிக்கச் செவ்வாய்க் கோள்தான் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உதவி புரியக் கூடியது". ஜொஹானஸ் கெப்ளர் [German Astronomer Johannes…

இலக்கிய கட்டுரைகள்

பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 2

எஸ் மெய்யப்பன் அத்தியாயம் மூன்று கர்ம யோகம் கர்மம் என்பது செய்யும் தொழில். தொழில் செய்வது இயற்கையானது மேன்மையானது. செய்வது அனைத்தையும் பரம்பொருளுக்கே அர்ப்பணிந்து விட வேண்டும். ஞானயோகம் தத்துவ ஞானிகளுக்கே பொருந்தும் மற்றவர்களுக்குக்…

வாசிப்பின் எல்லைகள்

சுகுமாரன் 'புத்தகம் வாசிப்பவர்கள் அருகி விட்டார்கள்' என்ற பொதுவான புகார் கேரள இலக்கிய வட்டங்களிலும் பதிப்புத்துறையிலும் நிலவுகிறது.புகார் ஓரளவே உண்மை என்று எண்ணுகிறேன். இந்தியாவில் ஆகப் பெரிய வாசக சமூகத்தைக் கொண்டிருக்கும் கேரளத்தில் இன்று…

அக்காவின் சங்கீத சிட்சை

அ.முத்துலிங்கம் நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்தச் சமயம் பாகிஸ்தானில் ஒரு வழக்கு நடக்கிறது. இப்பொழுது பிரபலமான ஒரு பாடல் பாகிஸ்தானின் பட்டி தொட்டிகளிலெல்லாம் ஒலிக்கிறது. அஆந்தப் பாடல் வரிகள் இப்படி செல்கின்றன: 'ஓ, பர்வீன்…

சில வரலாற்று நூல்கள் 4 – தமிழ்நாட்டு பாளையக்காரர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்: கெ.ராஜையன்

ஜெயமோகன்சில வரலாற்று நூல்கள் 4 தமிழ்நாட்டு பாளையக்காரர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்: கெ.ராஜையன் [Rise And Fall Of Poligars Of Tamilnad . Prof .K.Rajaiyyan M.A, M.Litt, A.M, PhD, Published by…

சென்னை வலைப்பதிவர் பட்டறை 2007

முனைவர் மு.இளங்கோவன் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்இலக்கியத்துறை மெரினா வளாக அரங்கில் சென்னை வலைப்பதிவர் பட்டறை 2007 என்னும் தலைப்பில் 2007 ஆகத்து மாதம் 5ஆம் நாள் தமிழ் வலைப்பதிவர் பட்டறை தொடங்கியது. காலை 9.30…

அழகிய சிங்கரின் கவிதைகள்

வெங்கட் சாமிநாதன் தேவி காளியின் தாம்பூலத்தமிழ்து உண்டு தான் கவிதை பிறந்தது என்று யாருமின்று சொல்வதில்லை. தேமாங்காயும் புளிமாங்காயும் கூட எங்கே என்று யாரும் கேட்பதில்லை. யாப்பு படிச்சிருக்கியாய்யா என்று கூட யாரும் இப்போது…

தேசத்திற்குத் தந்தை; மகனுக்கு? “காந்தி, என் தந்தை” எழுப்பும் கேள்வி

மலர்மன்னன் பொது வாழ்வில் ஈடுபட்டுவிட்டால் குடும்பத்தை மறந்துவிட வேண்டியதுதான். இது அனைவருக்கும் பொருந்தும் நிலை. மக்கள் நலனைவிடக் குடும்ப நலன்தான் முக்கியம் என்று கவனமாக இருக்கிற இன்றைய அரசியல்வாதிகள் சிலர் வேண்டுமானால் இதற்கு விதி…

பிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் – 11 புனைபெயரா? – புனைப்பெயரா?

கரு.திருவரசு எழுத்தாளர்களும் கவிஞர்களும் தங்கள் இயற் பெயர்களிலேயே எழுதாமல், எழுதுவதற்காகவே வேறொரு பெயர் வைத்துக் கொள்வதுண்டு. முத்தையா எனும் பெயர் கொண்டவர் கண்ணதாசன் எனப் பெயர் வைத்துக்கொண்டார். கருப்பையா எனும் பெயர் கொண்டவர் காரைக்கிழார்…

அமரர் பண்டிதர் சு.வேலுப்பிள்ளை (சு.வே) அவர்களின் நினைவுப் பகிர்வு நிகழ்வு

விஜய் தம்பி(கீழ் இணைக்கப்பட்டிருக்கும் செய்தியானது அண்மையில் ஈழத்து இலக்கிய உலகை விட்டுப் பிரிந்த பண்டிதர் சு.வேலுப்பிள்ளை (சு.வே) அவர்களின் நினைவு பகிர்வு நிகழ்வின் தொகுப்பாகும். இந்நிகழ்வு கடந்த 4ம் திகதி (04.08.2007) அன்று கனடா…

கதைகள்

பெண்கள்

தாஜ் என்.வி. சார், இந்த சிறுகதை ரொம்ப பழையதா? சிறுகதையல்லமா, நாவல்! எழுதி பத்து வருஷத்திற்கு மேலாச்சு. நிறையப் பக்கங்களை காணவில்லையே? கிழிச்சுட்டேன். பிடிக்கலை. இதை மட்டும் பாக்கி வைத்துவிட்டீர்கள்? இந்தப் பகுதியை கிழிக்க…

தொடர்நாவல்: அமெரிக்கா! – அத்தியாயம் இருபத்தியிரண்டு: சுதந்திரதேவிக்கொரு விண்ணப்பம்!

வ.ந.கிரிதரன் இளங்கோ அருள்ராசாவிடம் ஹரிபாபுவுடனான வேலை முடிவுக்கு வந்த விடயத்தைக் கூறியபோது அவன் கொஞ்சமும் ஆச்சரியப்படவில்லை. "இதை நான் எப்பவோ எதிர்பார்த்திருந்தேன். ஆனால் இவ்வளவு நாளைக்காவது வேலையும் தந்து சம்பளமும் தந்தானே. அதுக்காக அவனைப்…

கால நதிக்கரையில்……(நாவல்)-18

வே.சபாநாயகம் திரௌபதை அம்மன் கோவில் ஊரின் ஈசான்ய மூலையில் அமைந்திருந்தது. இடப்புறத்தில் சிவன் கோவில் குளம். குளத்துக்கு மேற்கில் சிவன் கோவில். திரௌபதை அம்மன் கோவிலுக்குப் பின்புறம் குளத்தங்கரையில், ஒரு பெரிய அரச மரம்.…

மாத்தா-ஹரி – அத்தியாயம் 22

நாகரத்தினம் கிருஷ்ணா ஹரிணி அதிகாலையில் இன்றைக்கு விழித்துக்கொள்ள இரண்டு காரணங்களிருந்தன. இரண்டாவது காரணம்: அவளது உடல்நிலை. நேற்றிலிருந்து உடல், மனம் இரண்டும் இவளுக்கு அடங்கியதாக இல்லை. அடிவயிறுக்குக் கீழே நடக்கும் உயிரியல் வித்தைகளுக்கு இவள்…

(பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -3 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு)

சி. ஜெயபாரதன், கனடா பூரிப்போடு அளிக்கிறாய் உன் பொன் ஆரங்களை ! ஆயினும், அக்டேவியஸ் வாணிபன் அல்லன் ! விற்கிறாய் உன் உடமைகளை விருப்போடு ! அருமை ராணி ! உண்பாய் ! உறங்குவாய்…

கலைகள்

இலை போட்டாச்சு – 32 ரவா கேசரி

பாரதி மகேந்திரன்ரவா கேசரி தேவைப்படுபவை மும்பை ரவை - 200 கிராம் சர்க்கரை - 400 கிராம் உலர்ந்த திராட்சை - 50 கிராம் முந்திரிப்பருப்பு - 50 கிராம் பச்சைக் கற்பூரம் -…

கவிதைகள்

உணர்வுகள்

வைகைச் செல்வி கங்குகள் உள்ளுக்குள் உறைந்திருக்கும். திடீரென்று பற்றி எரியும். அலைகள் எழுந்து கரையை உடைக்க புரண்டு புரண்டு ஓலமிடும். மின்னலடிக்கும் ஓர் இரவில் மழை வரப் பார்க்கும் வேளையில். . . .…

போதி

ஹெச்.ஜி.ரசூல் போதிமரத்தின் வேர்கள் வழியினூடோ அல்லது இலைகளின் துவாரங்களினூடோ உருகி வழிந்திருக்கலாம் மலைகளின் குகைகளின் கற்பாறைகளின் இடுக்குகளின் வழியே ஊற்றெடுத்து கசிந்திருக்கலாம் அவைகளின் கீழிருந்த சாதாரண மனிதர்களை திடீர் பொழுதுகளில் ஞானிகளாய் மாற்றிய அதிசய…

ஆகஸ்டு – 15 (மொழிச் சித்திரம்)

தாஜ் இன்றைக்கு மிட்டாய் கிடைக்கும் நாள்! பள்ளிக் கூடமும் இல்லை! கொடி மட்டும்தான் ஏத்துவாங்க பத்து மணிக்கு... போனா போதும் சின்னச் சின்ன மிட்டாய்தான் தருவாங்க அதுவும் கொஞ்சமா. காமராஜ் கடை வீதி.. தியாகி…

கம்பளி பூச்சி

கொ.நூருல் அமீன் இப்ப.. நான் கம்பளி பூச்சி தான் உடனே பிடிப்பதிலை அதிலும் வருத்தமிலை காதலில் கூடுக்கட்டி தவ தவமாய் காத்திருப்பேன் ஒரு நாள்... அந்த கூட்டைப் பிய்த்துக் கொண்டு பட்டாம் பூச்சியாய் வருவேன்…

காதல் நாற்பது – 33 செல்லப் பெயரில் அழைத்திடு !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா என்னை அழைத்திடு, என்நாய்க் குட்டியின் செல்லப் பெயரில் ! சின்னஞ் சிறு பிள்ளையாய் நான் செல்லமாக விளையாடும் போது அழைத்தால் ஓடிச் செல்லும் அந்த பெயர் என்…

மௌனம்

ஆதிராஜ் மௌனமொரு பூஞ்சோலை - வண்ண மலர்கள் அங்கு சிந்தனைகள்! மௌனமொரு மொழியாகும் - அது மனத்தீயை உசுப்பி விடும்! மௌனமோர் இமயமலை! - அங்கு மனமெங்கும் கங்கை நதி! மௌனமொரு கலையரங்கம் -…