திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

சூபிமுகமது

Total Contribution: 17 Articles

சூபிமுகமது

கவிஞர் ரசூல் மீது பத்வா வன்முறை

சூபிமுகமதுதிண்ணை இணைய இதழ் வாசகர்களுக்கு அறிமுகமான ஒரு ஜனநாயகபூர்வ படைப்பாளி கவிஞர் ஹெச்.ஜி.ரசூல். கவிஞர் மனுஷ்யபுத்திரனை ஆசிரியராக கொண்டு இயங்கும் உயிர்மை இதழில் மே2007 அவரது ஒரு…

வரலாறும் புனைவும்

சூபிமுகமது ஹெச்.ஜி.ரசூலின் ஏகத்துவம் மற்றும் சமய மரபுகளின் தோற்றுவாய் கட்டுரைக்கு எதிர்வினை ஆற்றிய வகாபியின் விமர்சனத்தை வாசித்தேன். திருகுரான் குறித்த விவாதத்தில் கடைசியாக இடம் பெற்ற எனது…

வகாபிய விஞ்ஞான நாக்கு

சூபிமுகமதுதிருகுரான் கூறும் விஞ்ஞானம் குறித்த விவாதங்களும் முரண்களும் ஏராளம் சுட்டிக் காட்டப்பட வாய்ப்புள்ளது. வரலாற்றுவளர்ச்சியில் கால கட்ட அடிப்படையில் திருக்குரானை அறிந்து கொள்வதற்கு மாற்றாக உலகின் அனைத்துகோட்பாடுகளையும்…

தப்புக் கணக்கு

சூபிமுகமது எனது ஜனவரி4 2006 விடாது துரத்தும் ஜின் விவாதத்தில் கபாவழிபாடு பெண்குறிவழிபாடாகவும் இபுராகீம்நபி வழிபாடாகவும் கல்லெறிவழிபாடாகவும் பேணப்படுகின்ற நிலையில் வகாபிகளுக்கு தர்காவழிபாடு பற்றி விமர்சிக்க எந்த…

விடாது துரத்தும் ஜின்

சூபி முகமது 1)கபாவில் எண்ணற்ற காஜிகள் முத்தமிடுவதான ஹஸ்ருல் அஸ்வத் பதிக்கப்பட்ட புனித வடிவம் பெண்குறி வடிவமைப்புத்தான் என்பதை உலக வாசகர்களுக்கு படம் போட்டு அம்பலப்படுத்திய வகாபியின்…

பழைய மொந்தையில் பழைய கள்

சூபிமுகமது வகாபி பழைய மொந்தையில் பழைய கள்ளை ஊற்றி வியாபாரம் செய்கிறார்.என்ன செய்வது.. விவாதங்களில் அவர் சிக்கிக் கொண்டது அப்படி.. அப்ரஹாவின் யானைப்படையை சிறுபறவைகள் கல்லெறிந்து கொன்ற…

அளவற்று அடக்கியாள்பவனும் நிகரற்று பயங்கரம் செய்பவனுமாகிய…..

சூபிமுகமது 1)மனுதர்மத்தை திருகுரானில் தேடும் சூபியின் மாறாத மடத்தனம்(திண்ணையில் மாறாத்தனம் என்றிருப்பது வாகாபி தளத்தில் இவ்வாறுள்ளது.)குறித்து வகாபி பேசுகிறார்.இந்நிலையில் எனது கட்டுரைவரிகளை சற்று ஞாபகப்படுத்த விரும்புகிறேன். வகாபியின்…

திருக்குரானில் மனுதர்மமா…

சூபிமுகமது வகாபியின் மதிப்புக்குரிய பன்றியார் புகழ்வார்த்தை, திருக்குரான் பன்றியை அவமதிப்பதற்கு ஈடுசெய்வதாக குறிப்பிடுகிறார். மனுதர்மம் பிராமண ,சத்திரிய,வைசிய,சூத்திர பஞ்சம பிரிவினயையும் கொடுந்தீண்டாமையையும் பிறப்பின் அடிப்படையில் நிறுவுகிறது.திருக்குரான் இந்த…

வகாபிய பார்ப்பனீயத்தின் மூட நம்பிக்கை

சூபிமுகமது1)மவ்லிது ஒதினால் அல்லாவின் அருள் கிடைக்கும் என்று நம்புவது மட்டும்தான் பிதுஅத் என வகாபி சப்பைக் கட்டுவது பரிதாபத்திற்குரியது.(சில குழுவினர் அருள் கிடைக்குமென நம்புகிறார்கள் உங்களால் அதற்கென்ன…

எந்த வகை அறிவுஜீவிகள்…..?

சூபிமுகமது ஜிகாத் குறித்த விவாதத்தில் பாபர்மசூதி இடிப்பு சம்பவத்தில் இருந்து நேற்றைய குஜராத் சம்பவம்வரை மார்க்சியத்தை வைத்து நியாயப்படுத்தி விட்டால் ஏற்று கொள்வீர்களா என்று ஒரு நண்பர்…