தேவமைந்தன் மனிதர்களின் இயற்கைக் குணங்களில் வேடிக்கையானது ஒன்று இருக்கிறது. அது என்ன என்றால், தனக்கு ஆகாதது - பிடிக்காதது - சரிவராதது போன்ற எதிர்மறைகள் எல்லாம் பிறர்க்கு மட்டுமே வரும் என்ற நம்பிக்கை. இதைப்…
மலர் மன்னன் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு 1966 நவராத்திரி சமயம் தமிழ் நாடு திரும்பியிருந்தேன். தமிழில் உருப்படியாக எழுதுவது, தமிழ் நாட்டிலேயே ஏதேனும் பத்திரிகை அல்லது செய்தி நிறுவனத்தில் வேலை தேடிக்கொள்வது என்றெல்லாம்…
முனைவர் மு. பழனியப்பன் சமஸ்கிருத மொழியின் மூத்த இலக்கியமாகக் கருதத் தக்கவை வேதங்கள். அவை நான்கு. ரிக், யசூர், சாம அதர்வண என்ற இந்நான்கு வேதங்களும் இந்திய மொழிகள் அனைத்திலும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. தமி¢ழில்…
வே.சபாநாயகம் மட்றம்பள்ளி, 27-8-80 அன்புமிக்க சபா அவர்களுக்கு, வணக்கம். உங்களுக்குத் திடுமென ஒரு சந்தோஷத்தை அளிக்கிறேன். அடுத்த மாதம் 27-9-80 சனிக்கிழமை எங்கள் ஆசிரியர் சங்கத்தில் ஆசிரியர் தினக் கொண்டாட்டம். அதற்குத் தங்களைச் சிறப்புச்…
September 14, 2006 •
ஜடாயு
ஜடாயு “உண்மையின் முகம் பொன்மயமான திரையால் மறைக்கப் பட்டுள்ளது. சூரியதேவா! சத்திய நிஷ்டை உடைய நான் அந்த உண்மையைக் காண்பதற்காக மறைப்பை விலக்குவாய்!” - ஈசாவாஸ்ய உபநிஷதம் 15 “ஏவப் பட்ட மனம் யாருடைய…
எச்.பீர்முஹம்மது என் பிரியத்திற்கு, நலமாய் இருப்பாய் என சற்று முன் உன்னோடு மொபைலில் உரையாடிய போது அறிய முடிந்தது. என் உடல் நலம் பற்றி நீ அறிந்து கொள்ள ஆர்வமாய் இருப்பாய் என்பது எனக்கு…
மலர் மன்னன் ஏறத் தாழ முன்னூறு ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்தவ மதப் பிரசாரகராகத் தமிழகத்தின் சில பகுதிகளில் இயங்கியவரும், வீர மாமுனிவர் எனத் தம்மை விளித்துக் கொண்டவருமான பாதிரியார் ஜோசப் பெஸ்கி, வெறும் நகைச்…
எஸ். இராமச்சந்திரன் நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், சாத்தங்குடியில் தரங்கம்பாடி ஜெபமாலை மாதா கோயிலுக்குரிய கத்தோலிக்கக் கல்லறைத் தோட்டம் உள்ளது. இங்குள்ள கல்லறைக் கல்வெட்டொன்று கி.பி. 1852ஆம் ஆண்டுக்குரியது. மொரீஷியஸ் தீவில், அரசாங்க மொழிபெயர்ப்பாளராக…