திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20060915_Issue

அரசியலும் சமூகமும்

டோடோ: ஒரு இரங்கல் குறிப்பு

அசுரன்“எப்பா... இது என்னதுப்பா..?” “இது டோடோ மக்ளே!”. “சொல்லுப்பா... இதுக்க பேரு என்னப்பா?” “மக்கா... இதுக்க பேருதான் டோடோ". “நல்லாருக்குப்பா. பாவம்போல நிக்குவு பாத்தியா...” “மக்ளே... நீ கொஞ்சம் கீழ எறங்கி நில்லு மக்கா.…

மீண்டும் அலைமோதும் அண்ணா நினைவுகள்

மலர் மன்னன் செப்டம்பர் 15 நெருங்கி வருவதால் ஒரு சம்பிரதாயம் போல அண்ணாவின் பிறந்த நாளைக் கொண்டாடுபவர்களின் முஸ்தீபுச் சடங்குகள் ஒருபக்கம் இருக்கட்டும். ஆனால் முன்பு அண்ணாவைப் பற்றி நான் எழுதியதைப் படித்துவிட்டு மேலும்…

அலன்டே & பினொச்சே – சிலி

பாஸ்டன் பாலாஜி தென் அமெரிக்க வரலாற்றிலேயே மோசமான இரணகளறியான ஆட்சிக் கவிழ்ப்பு, நான் பிறந்த வருடமான 1973-இல் அரங்கேறியது. சிலி நாட்டின் ஜனாதிபதி சால்வடோர் ஆலெண்ட் கோஸன்ஸ் (Salvador Allende Gossens) மக்களால் தேர்ந்தெடுக்கப்…

கையறு காலம்

ஆனந்த கணேஷ் பேய்க்குளம்மஹாராஷ்ட்ராவில் இஸ்லாமிய வழிபாட்டுத் தலத்தில் குண்டு வெடித்துப் பலர் மரணம். ஹிந்துக்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்ட இந்த சாபம், இஸ்லாமியர்களின் மேலும் பாய்ந்துள்ளது. மேலோட்டமாகப் பார்த்தால் தீவிரவாதிகளின் செயல்களுக்கு மதம் காரணம் இல்லை…

ஜிகாத்தும் தலித் விடுதலையும், முயற்சித்தலும் மூடி மறைத்தலும்

நேசகுமார் ஹெச்.ஜி.ரசூல் அவர்கள் எழுதிய பின் நவீனத்துவ ஜிகாதும் தலித்தும் என்ற கட்டுரையைக் கண்டேன். நான் மிகவும் மதிக்கின்ற மிகச் சில இஸ்லாமிய சிந்தனையாளர்களிடையே திரு.ரசூல் அவர்களும் ஒருவர். இஸ்லாமிய மதம் என்கிற இரும்புச்…

தெளகீது பிராமணர்களின் கூர் மழுங்கிய வாள்களும் வெட்டுப்பட்ட சில பண்பாட்டுத் தலைகளும்

ஹெச்.ஜி.ரசூல் 1) ஷிர்க் (இணைவைத்தல்) பித்அத் (இஸ்லாத்தில் புதிதாக நுழைந்தது) என்கிற இரு சொல்லாக்கங்களைப் பயன்படுத்திக் கொண்டு எதற்கெடுத்தாலும் தங்களைத் தவிர பிற இஸ்லாமியர்களை அடித்தள மக்கள் வாழ்வுசார்ந்த தர்கா மரபுகளை பின்பற்றுவோரை, மார்க்கம்…

எனக்கு இஸ்லாம் பிடித்திருக்கிறது..- கமலா சுரையா

இப்னு பஷீர்கமலா சுரையா சர்ச்சைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் அஞ்சாத துணிச்சலான பெண்மணி. அவர் மாதவிக்குட்டியாக இருந்தபோதிலிருந்தே, அவரது எழுத்து, செயல் அனைத்தும் கடுமையாக விமர்சிக்கப் பட்டிருக்கிறது. போதாக்குறைக்கு அவர் இஸ்லாமை வேறு தழுவி, இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள்…

அறிவிப்புகள்

ஓர் கலைஇலக்கியவாதியின் மத துவேஷம்

தாஜ்'வெங்கட் சாமிநாதன்' நவீனஇலக்கியப் பரப்பில் வெகுவாக அறியப்படும் பெயர். கலைநுட்ப ஆக்கங்களை விமர்சனச் சகிதமாய் வாசகர் பார்வைக்கு வைப்பதில் தமிழில் இவர் மாதிரி, இவர் மட்டும்தான். வயதும் அனுபவமும் அப்படி! இசை, சிற்பம், ஓவியம்,…

நியூ ஜெர்சி திரைப்படவிழா – தேதி : செப்டம்பர் 23 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 6 மணி வரை

அறிவிப்பு சாதனையாளர்களின் வரலாறுகளின் திரைப்படப்பதிவுகள் தேதி : செப்டம்பர் 23 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 6 மணி வரை ஆவணப்படங்கள் : எம் எஸ் சுவாமிநாதன் (இயக்கம் : அம்ஷன் குமார்)…

கடிதம்

என்னார்2 பொழுது - 1 நாள் 15 நாள் - 1 பக்கம் (பட்சம் ) 2 பக்கம் - 1 நாள் (சரியா அல்லது ஒரு மாதமா?) 30 நாள் - 1…

அறிவியலும் தொழில்நுட்பமும்

வஞ்சித்த செர்னோபில்

அசுரன் அலெக்சாண்டர் யுவ்செங்கோ - இவர் 1986ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் நாள் வெடித்துச் சிதறிய செர்னோபில் அணுஉலையில் நான்காவது பிரிவில் பணியாற்றியவர். அங்கு அந்த இரவில் பணியாற்றியவர்களில் இன்னமும் எஞ்சியிருக்கும் சிலரில் இவரும்…

சூடேறும் கோளம், உருகிடும் பனிப்பாறை, சூடாகும் கடல்நீர், தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-10 [கடைசிக் கட்டுரை]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நிலக்கரி எஞ்சின் மூச்சு நின்றது! எலக்டிரிக் வண்டி உயிர் பெற்றது! நீராவி எஞ்சின் ஆயுள் ஓய்வெடுத்து டீசல் குதிரைகள் வாகனம் இழுத்தன! குறைவாக்கப் பட்டாலும், தெரியாமல்…

இலக்கிய கட்டுரைகள்

முதுமை வயது எல்லோருக்கும் வரும்

தேவமைந்தன் மனிதர்களின் இயற்கைக் குணங்களில் வேடிக்கையானது ஒன்று இருக்கிறது. அது என்ன என்றால், தனக்கு ஆகாதது - பிடிக்காதது - சரிவராதது போன்ற எதிர்மறைகள் எல்லாம் பிறர்க்கு மட்டுமே வரும் என்ற நம்பிக்கை. இதைப்…

தி ஜ ர வுக்கு உரியன செய்யத் தவறினோம்: அவரது குடும்பத்தாருக்கேனும் உதவுவோம்

மலர் மன்னன் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு 1966 நவராத்திரி சமயம் தமிழ் நாடு திரும்பியிருந்தேன். தமிழில் உருப்படியாக எழுதுவது, தமிழ் நாட்டிலேயே ஏதேனும் பத்திரிகை அல்லது செய்தி நிறுவனத்தில் வேலை தேடிக்கொள்வது என்றெல்லாம்…

சாம வேதமும் திராவிட வேதமும்

முனைவர் மு. பழனியப்பன் சமஸ்கிருத மொழியின் மூத்த இலக்கியமாகக் கருதத் தக்கவை வேதங்கள். அவை நான்கு. ரிக், யசூர், சாம அதர்வண என்ற இந்நான்கு வேதங்களும் இந்திய மொழிகள் அனைத்திலும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. தமி¢ழில்…

கடித இலக்கியம் – 22

வே.சபாநாயகம் மட்றம்பள்ளி, 27-8-80 அன்புமிக்க சபா அவர்களுக்கு, வணக்கம். உங்களுக்குத் திடுமென ஒரு சந்தோஷத்தை அளிக்கிறேன். அடுத்த மாதம் 27-9-80 சனிக்கிழமை எங்கள் ஆசிரியர் சங்கத்தில் ஆசிரியர் தினக் கொண்டாட்டம். அதற்குத் தங்களைச் சிறப்புச்…

தெள்ளிய மொழியில் தெய்வீகத் தேடல்கள்: தமிழ் உபநிஷத நூல்கள் குறித்து

ஜடாயு “உண்மையின் முகம் பொன்மயமான திரையால் மறைக்கப் பட்டுள்ளது. சூரியதேவா! சத்திய நிஷ்டை உடைய நான் அந்த உண்மையைக் காண்பதற்காக மறைப்பை விலக்குவாய்!” - ஈசாவாஸ்ய உபநிஷதம் 15 “ஏவப் பட்ட மனம் யாருடைய…

சாலைகள் வளைந்து செல்கின்றன- பாரசீக வளைகுடாவிலிருந்து அரபிக்கடலுக்கு (மனைவிக்கு ஓர் கடிதம்)

எச்.பீர்முஹம்மது என் பிரியத்திற்கு, நலமாய் இருப்பாய் என சற்று முன் உன்னோடு மொபைலில் உரையாடிய போது அறிய முடிந்தது. என் உடல் நலம் பற்றி நீ அறிந்து கொள்ள ஆர்வமாய் இருப்பாய் என்பது எனக்கு…

பட்டறை தயாரித்த பரமார்த்த குரு

மலர் மன்னன் ஏறத் தாழ முன்னூறு ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்தவ மதப் பிரசாரகராகத் தமிழகத்தின் சில பகுதிகளில் இயங்கியவரும், வீர மாமுனிவர் எனத் தம்மை விளித்துக் கொண்டவருமான பாதிரியார் ஜோசப் பெஸ்கி, வெறும் நகைச்…

கல்வெட்டாய்வு: இந்திரப் பிரேத்து

எஸ். இராமச்சந்திரன் நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், சாத்தங்குடியில் தரங்கம்பாடி ஜெபமாலை மாதா கோயிலுக்குரிய கத்தோலிக்கக் கல்லறைத் தோட்டம் உள்ளது. இங்குள்ள கல்லறைக் கல்வெட்டொன்று கி.பி. 1852ஆம் ஆண்டுக்குரியது. மொரீஷியஸ் தீவில், அரசாங்க மொழிபெயர்ப்பாளராக…

கதைகள்

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:3, காட்சி:2)

சி. ஜெயபாரதன், கனடா"ஒருவரை நேசிப்பது, திருப்பி அவரால் நேசிக்கப்படுவது ஒன்றுதான் நமது வாழ்க்கையில் இன்பம் அளிப்பது. .. வயதாகி மூப்புநிலை அடையும் வரைத் துடிப்புடன் உன் ஆத்மாவை இளமையாகவே வைத்திரு. மாதர் எப்போதும் நேசிக்கிறார்.…

இரவில் கனவில் வானவில் – 1

எஸ். ஷங்கரநாராயணன் ஜானகியைப் பெண் கேட்டு வந்த இடம் பெரிய இடம். மாப்பிள்ளைப் பையனுக்கு பேங்க்கில் பெரிய ஆபிசர் உத்தியோகம். அப்பா இதை எதிர்பார்க்கவில்லை. பிறந்த மூன்றும் பெண்களாய்ப் போய்விட்ட நிலையில் அவரது பொறுப்புகள்…

மடியில் நெருப்பு – 3

ஜோதிர்லதா கிரிஜா அனந்தநாயக்கு மூச்சு வாங்கியது. தலை வேறு சுற்றியது. பித்தமாக இருக்கும் என்று எண்ணிக் கொத்துமல்லிக் கஷாயம் வைத்துக் குடித்தாள். இரண்டு தடவைகள் குடித்தும் முன்னேற்றம் இல்லை. மாறாக அவளது நிலை மோசமாகிக்…

கவிதைகள்

கீதாஞ்சலி (90) மரணம் கதவைத் தட்டும் போது!

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா என்ன வழங்கப் போகிறாய் நீ, மரண தேவன் வந்து, உன்னில்லக் கதவைத் தட்டும் அந்நாள்? விருந்தாளிக்கு வாழ்க்கை உருவாக்கிய என் முழுச் சடலத்தைத் தருவதாக முன் வைப்பேன்! ஒருபோதும்…

தன் விரல்களை துண்டித்த சூபி

ஹெச்.ஜி.ரசூல் 1)மிதந்துவரும் புகைமூட்டத்திலிருந்து அறிந்து கொண்டாய் எங்கோ எதுவோ எரிகிறது. தூரத்தில் நின்றாலும் கொழுந்து விட்டெரியும் சுவாலைகளைக் கண்டு எரிகிற ஏதோ ஒன்றை தரிசனம் கொண்டாய் விரலால் தொட்டு பார்த்தபின் மட்டுமே புரிந்து கொண்டாய்…

புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (74 – 112)

புதுவை ஞானம்( X ) 74 )தனிமையில் நடுங்குதென் நெஞ்சு இரவு கூடக் கூடத் துயரம் வளரும் நாடகம் ஒன்று நடக்கிறது செல்வோம் இஸ்பானிய மங்கையின் இசை நடனமது . 75 )முகப்பினில் இருந்த…

பெரியபுராணம் — 104 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா.சத்தியமோகன் 2951 . இவ்விதமாக சிவநேசர் செயலாற்றி வரும் நாட்களில் தெய்வப்பெண் போன்ற பூம்பாவையார் கன்னிமாடத்தில் - பால் போன்ற தூயநீர் நிறைந்த பொய்கை அருகில் பனிமலர் கொய்வதற்காக தம்மைப் போற்றும் நீண்ட கூந்தல்…

என் கவிதை

கே ஆர் மணி வாழ்க்கைக்கும் இருத்தலுக்கும் கவிதைக்குமான - போரட்டத்தில் கவிதை தோற்கும் என் குற்ற உணர்வு மேலொழும்போதெல்லாம் நான் அந்தக் கவிதையை படிப்பதுண்டு. கடந்த முப்பது வருடமாய் அதனுடன் என் பழக்கம். அதன்…