திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20071025_Issue

அரசியலும் சமூகமும்

விளம்பரக் கவர்ச்சியில் வந்த வேதனை ?

பொதுவுடைமை பொதுவாக ஒரு கட்டுரையின் சாராம்சம் அதன் தலைப்பில் விளங்கும், செய்தித்தாள்களில் வெளிவரும் செய்திக் கட்டுரைகளுக்கும் இது பொருந்தும். அதற்கு நேர்மாறாக, கடந்த வாரம் சிங்கை தமிழ்ப் பத்திரிக்கையில் வெளிவந்த அந்த தலைப்பினால் நெஞ்சங்கள்…

சிவ சேனை பற்றிச் சில நினைவுகள்

மலர் மன்னன்திண்ணையில் வெகுஜனப் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான வாஸந்தி வகுஜனத் திரைப்பட நடிகை ஸ்ரீதேவியைப் பற்றி எழுதுகையில் ஸ்ரீதேவியைக் காட்டிலும் அதிகமாக மும்பை அரசியல் பற்றியும் பால் தாக்கரே தொடங்கிய சிவ சேனை குறித்தும் சில…

அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு ஆபத்து

தங்கவேல் மாணிக்கதேவர் அரசியல்வாதிகளுக்கு பொது மக்களின் மூலம் பெரும் ஆபத்து காத்து இருக்கின்றது. மீடியாக்களால் சூழப்பட்ட உலகம் இது. பத்து நிமிடத்தில் எந்த ஒரு செய்தியையும் உலகின் எந்த ஒரு மூலைக்கும் கொண்டு செல்ல…

கவிஞர் ரசூல் எழுத்தும் ஊர்விலக்கமும்

மன்சூர்ஹல்லாஜ் காலத்திற்கேற்ற மாற்றங்களுக்கான முன்மொழிவையோ கருத்துச் சுதந்திரத்தையோ எல்லா மதங்களின் அடிப்படைவாதிகளும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.இஸ்லாத்தில் குடிகலாச்சாரம் என்ற கட்டுரையை எழுதியதற்காக ஹெச்.ஜி.ரசூல் மதவிலக்கமும் ஊர்விலக்கமும் செய்யப்பட்டுள்ளார். இந்துத்வாவின் இஸ்லாமிய எதிர்ப்பு துவேசங்களை…

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 5- வட கிழக்குப் பிரதேசத்தில் மூங்கில் பூக்கும் காடுகள்

வாஸந்தி என் கணவர் ஒரு நாள் அலுவலகத்திலிருந்து திரும்பியதும் " எனக்கு மிஜோராமுக்கு மாற்றல் ஆகியிருக்கு. இன்னும் பத்து நாட்களில் நாம் அய்ஜலுக்குப் பயணமாக வேண்டும்" என்றார்.நான் விழித்தேன். " மீஜோராம் எங்கே இருக்கு?"…

அறிவிப்புகள்

கடிதம்

முனைவர் மு.இளங்கோவன்பேரன்புடையீர் ஐயா வணக்கம். திண்ணையில் தரமான படைப்புகளும்.பயனுடைய தகவல்களும் இடம்பெற்றுள்ளன. புலம்பெயர் சஞ்சிகைகள் குறித்த கட்டுரை சிறப்பு.கட்டுரையாளருக்கு என் பாராட்டுகள். முனைவர் மு.இளங்கோவன்,புதுச்சேரி,இந்தியா

இலக்கிய வட்டம், ஹாங்காங் கருத்தரங்கம்(கூட்ட எண்: 22)

அறிவிப்பு இலக்கிய வட்டம், ஹாங்காங் கருத்தரங்கம்(கூட்ட எண்: 22) நாள்: சனிக்கிழமை, 27 அக்டோபர் 2007 நேரம்: மாலை 6.30 முதல் 9.00 வரை இடம்: விரிவுரை அரங்கு, தளம் 4, காட்சிக்கலை மையம்,…

ஸ்ரீதேவியுடன் ஒரு மாலைப் போது என்ற தலைப்பில் வாஸந்தி அவர்களின் கட்டுரையைப் பற்றி.

ஜயராமன்ஸ்ரீதேவியுடன் ஒரு மாலைப் போது என்ற தலைப்பில் வாஸந்தி அவர்களின் கட்டுரையைப் பற்றி. le1 ஸ்ரீதேவியுடன் ஒரு மாலைப் போது என்ற தலைப்பில் வாஸந்தி அவர்களின் கட்டுரையைப் பற்றி. http://www.thinnai.com/?module=displaystory&story_id=20710181&format=html முதலில், தலைப்பே அபத்தமாய்…

கடிதம்

உஷாதீபன் குற்றாலம் பதிவுகள் பற்றி ஜெயமோகன் அவர்களின்; கருத்துரைகளைப் படிக்க நேர்ந்தது. பொதுவாக கவிதைக்கான அமர்வுகள் நிகழ்கையில் குடி அங்கே பிரதான இடம் வகித்து விடுகிறது என்பது குறைபாடாக இருந்தது. இது குறித்து சில…

அறிவியலும் தொழில்நுட்பமும்

கதிரியக்கக் கழிவுகள் கண்காணிப்பும், நீண்டகாலப் புதைப்பும்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா நாம் எல்லோரும் புரிந்து கொள்ள முடியாத, மிகவும் சிக்கலான இந்தப் பூகோளத்தில் புகுத்தப்பட்டு இருக்கிறோம். மாபெரும் முழுவடிவக் கூண்டின் ஒரு சிறு பகுதியாக மனித இனத்தை…

இலக்கிய கட்டுரைகள்

பாரதியார் வரைந்த பாஞ்சாலி யார்?

பெஞ்சமின் லெபோ இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர்கள் இருவர். ஒருவர் - முறுக்கு மீசைப் புலவர் : பாரதியார். மற்றவர் : நறுக்கு மீசைக் கவிஞர் பாரதிதாசனார். முன்னவர், பண்டிதர்களிடத்தில் வாலைச் சுருட்டிக்கொண்டு பதுங்கி…

1981-இல் தொடங்கிய ‘சுட்டி’: பெயருக்கேற்ற சிற்றிதழ்

தேவமைந்தன் சென்ற நூற்றாண்டின் எண்பதுகளின் தொடக்கம், தமிழ்நாட்டில் 'மசாலாப் பத்திரிக்கைகள்' தலைதூக்கிய காலகட்டம். வாசகர்களில் படித்த பிரிவினர்களில் முற்போக்கானவர்கள் அழுத்தமும் செறிவும் மிக்க படைப்புகளைத் தேடத் தொடங்கிய பொழுது, நீர்த்துப்போகாததும் பொருள் கனமும் மிக்க…

இளைஞர்களை சுட்டெரிக்கும் வெள்ளித் தீ ரை!!

கோட்டை பிரபு இளைஞருக்கு வழிகாட்டும் தீப்பந்தமாக இருக்கவேண்டிய திரைப்படமானது அவனையே சுட்டெரிக்கும் சூனியமாகிறது! சிங்கப்பூர் கேலாங்மேற்கு சமூகமன்றத்தின் இந்திய நற்பணிக்குழுவின் ஏற்பாட்டில் சிறப்புப் பட்டிமன்றம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை உமறுப் புலவர் தமிழ்மொழி மையத்தில்…

இருபதாம் நூற்றாண்டின் காப்பியப் போக்குகள்

முனைவர் மு.இளங்கோவன் தமிழ்க் கவிதைத்துறை இருபதாம் நூற்றாண்டில் பல நிலைகளில் வளர்ந்துள்ளது. பாரதியாரின் வருகை, பாவேந்தரின் வருகை தமிழ்க் கவிதைத்துறையில் பல புதுமைகள் நிலவ காரணமாக அமைந்தன. பாரதியார் வழியாக ஏற்பட்ட கவிதை மரபின்…

பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 11(அத்தியாயம் 16,17)

எஸ் மெய்யப்பன்அத்தியாயம் பதினாறு தெய்வாசுர சம்பத் விபாக யோகம் தெய்வ குணங்களும் அசுர குணங்களும் என்று பொருள். தெய்வீக குணங்கள் யாவை... அசுர குணங்கள் யாவை என்பவை இதில் விளக்கப் பெற்றுள்ளன. இதில் 24…

புறநானூறும் தமிழர் வரலாறும்

முனைவர். துரை மணிகண்டன் “முத்தையும் முத்தமிழையும் மிகுபழங்காலத்திலேயே உலகுக்கு வழங்கியவர்கள் தமிழர்” என்று முனைவர். ந. சஞ்சீவி அவர்கள் தமிழையும் தமிழர்களையும் வியந்து பாராட்டுகிறார். இலக்கியம் காலம் காட்டும் கண்ணாடி என்பர் திறனாய்வாளர்கள். அந்த…

படித்ததும் புரிந்ததும்..(7) குலுக்கல் முறையில் அமைச்சர் – சொல்லி மறந்த கதை;

விஜயன் சரியான விடை எழுதும் நேயருக்கு குலுக்கல் முறையில் போத்தீஸ் வழங்கும் பட்டு புடவை! போன்ற நவீன குலுக்கல் “குரல்” கேட்டு பழகியவர்களுக்கு, குலுக்கல் முறையில் அமைச்சர் தேர்வு, ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.…

கதைகள்

தன் வினை

எஸ்ஸார்சிஇப்படியும் செய்வார்களா என்ன. இந்த மருத்துவமனைக்கு இன்று வந்த யாரோ என் கால் செருப்பு ஒன்றையும் தன் கால் செருப்பு ஒன்றையும் மாட்டிக்கொண்டு ஜம்பமாய் போய்விட்டார்கள். வேண்டுமென்று செய்திருக்க முடியாது அவர்களுக்கும் இதில் என்ன…

உனக்கும் எனக்குமான உரையாடல்

கே.பாலமுருகன் அன்பு நண்பன் சுந்தருக்கு, இந்தக் கடிதத்தை வெறும் கடிதமாகவே பாவித்துக் கொள்ளவும். நேரடியாகவே பேசியிருக்கக்கூடிய விஷயங்களை இப்படிக் கடிதம் மூலம் தெரிவிப்பது உனக்கு அசௌகரிகத்தை ஏற்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள். அல்லது என் சுயம்…

தவறாமல் வருபவர்

உஷாதீபன் பணியிலிருந்து ஓய்வு பெற்றது முதல், தான் வேலை பார்த்த அலுவலகத்திற்குப் போய் உதவியாய் ஏதேனும் வேலைகளை விடாமல் செய்து கொடுத்துக் கொண்டிருப்பதில் மனமுவந்த ஒரு ஈடுபாட்டோடு இயங்கிவந்தார்; வேதமூர்த்தி. வுலிய விரும்பி. அவராகத்தான்…

கால நதிக்கரையில்……(நாவல்)-29

வே.சபாநாயகம் மேல மந்தையை நெருங்குகையில் சிதம்பரம் நின்று அங்கு வலப்புறம் இருந்த அவர்களது சிறிய வீட்டைப் பார்த்தார். "என்ன பாக்குறீங்க? இதையும்தான் வித்தாச்சே! இதில பாக்க என்ன இருக்கு? வாங்குனவன் வெளியூர்க்காரன். அவன் அப்படியே…

யாரோ அவர் யாரோ எங்கே போகிறாரோ?

குரல்செல்வன் ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். மல்லிகாவும் அவளுடைய அம்மாவும் இன்னும் அவர்கள் வீட்டு வாசலுக்கு வரவில்லை. வருகிற நேரம்தான். மாலை வேளைகளில் நான் அவர்களுடன் தினம் ஏதாவது பேசுவேன். எனக்கு இஷ்டம் இல்லா…

அலென் ராமசாமி உட்காரும் நாற்காலி

நாகரத்தினம் கிருஷ்ணா - 'உனக்கு பயமாயில்லையா? எத்தனை நாளைக்கு சுவர்களை பார்த்துக்கொண்டு?' மேசையின் எதிர்முனையில் அமர்ந்திருந்த அவளிடமிருந்து பதிலில்லை, எழுந்துகொண்டாள். தட்டில் தோசை விள்ளல்களாக சிதைந்திருந்தன. இவர் என்ன சொன்னார் என்பதையாவது காதில் வாங்கியிருப்பாளா…

தனிமையில் ஒரு பறவை

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்தனிமையில் ஒரு பறவை "சுஜாதா! நான் ரெடி. சீக்கிரம் ரெடியாகணும். விய் நீட் டு பி தேர் பை 6.30 ஷார்ப்!" டையை சரி செய்து கொண்டே சொன்னான் ஹரி. சுஜாதாவின் மேக்கப்…

பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 2 காட்சி 2 பாகம் 2

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாகாதல் வேட்கை போல் மென்மையான இனிய உணர்ச்சி எதுவும் இல்லை ! நாகரீக நேசமுடன் இருவரின் இதயங்களும் ஒன்றாகும் ! காதல் மோகம் இல்லாது போயின் வாழ்வில் இன்பம் இல்லை…

மாத்தா ஹரி -அத்தியாயம் – 33

நாகரத்தினம் கிருஷ்ணா ஹரிணி 'இரண்டாவது வாழ்க்கை', வலைதளத்தில் தற்போதைக்கு இலவச உறுப்பினராவதென்று தீர்மானித்தாள். நோனா பெயரையே ஏன் முதற்பெயராக வைத்துக்கொள்ளக்கூடாது, என்று நினைத்தாள். நோனா மாத்தா ஹரியின் பெண்குழந்தை. மாத்தா ஹரியையும், பவானியையும் தொடர்பு…

கவிதைகள்

காதல் நாற்பது (44) உன் ஆத்மவேர் என்னுள்ளே !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எனதினிய நேசனே ! பல்வேறு பூக்களைக் கொணர்ந்தாய் எனக்காக வேனிற் காலம் முழுவதிலும் குளிர் காலத்திலும் பூங்காவில் பறித்து ! சூரிய ஒளிச் சேர்க்கை இழக்காது நீரும்…

தேரோட்டி இல்லாது !

சி. ஜெயபாரதன், கனடா செக்கு மாடுகளை இழுத்துவந்து தேரில் மாட்டினேன் ! திக்குத் தெரியாமல் வட்ட மிட்டுச் சுற்றிச் சுற்றி வந்தது என் தேர் கொடை ராட்டினம் போல் ! தலை சுற்றியது எனக்கு…

கிராமங்களை விட்டு வெளியேறியவர்களின் பாடல்கள்

தீபச்செல்வன் தானியங்கள் வீடுகளில் நிரம்பிக்கிடக்கின்றன வீடுகள் நிரம்பிய கிராமங்களைவிட்டு நாங்கள் வெளியேறிக்கொண்டிருக்கிறோம். துயரத்தின் பாதைகள் பிரிந்து நீள்கின்றன எல்லா பாதைகளும் தலையில் பொதிகளை சுமந்திருக்கின்றன. எல்லோரும் ஒருமுறை நமது கிராமங்களை திரும்பிப்பாருங்கள் இப்பொழுதே தின்னைகள்…

எல்லைகளற்று எரியும் உலகு!

வ.ந.கிரிதரன் எத்தனைமுறை பார்த்தாலும் அலுக்கவில்லை. இரவுவானும், மதியும், சுடரும், புள்ளும், பொழுதும் மற்றும் இயற்கை வளமும், நிகழ்வும்தான். நோக்கும்பொழுதெல்லாம் நினைவலைகளெழும்பும். நெஞ்சு தண்ணுணர்வில் தளும்பும்.. விரிவெளியதில் விரையும் வாயுக்குமிழி. விந்தை! விந்தை! விந்தையோ விந்தை!…

எனது துயரங்களை எழுதவிடு…!

எம்.ரிஷான் ஷெரீப் பொன்மஞ்சளின் தீற்றலோடு இளஞ்சிவப்பு மலருரசிச்செல்லும் மெல்லிய வாடை சுமந்த காற்று உன் தேநீர்க்கோப்பையின் ஆவிகலைத்துச் செல்லும் இக்கணப்பொழுதில் எனது கவிதைகளில் சோகம் அழித்து, காதலையும்,கனவுகளையும் அழகாய்ப் பதித்திட அன்பாய்க் கட்டளையிடுகின்றாய் !…

காலத்தின் தழும்புகள்

கே.பாலமுருகன் அன்று நான் நிர்வானமாகப் படுத்துக் கிடந்தேன்! அப்பா விரட்டி விரட்டி என்னைப் பாதி உருவாக்கியிருக்கிறார் என்ற உண்மையை கால் முட்டியிலிருந்த காயங்கள் ஞாபகப்படுத்தியன! அம்மா சூடு போட்டு என்னை வளர்த்திருக்கிறார் என்ற உண்மையை…

நகைச்சுவை

சர்வைவல் ஆப் பிட்நெஸ்!

இலவசக்கொத்தனார்கொஞ்ச நாள் முன்னாடி தங்கமணி நச்சரிப்பு தாங்காம நானும் நம்ம குடும்ப கொசு கிட்ட போனேன். அதாங்க நம்மளை கண்டாலே உறிஞ்சி ரத்தம் எடுக்குற எம்.பி.பி.எஸ் படிச்ச கொசு ஒண்ணு இருக்கே, அதைத்தான் சொல்லறேன்.…