April 3, 2008
குரல்செல்வன் சாமி தடித்த போர்வையிலிருந்து மெதுவாக விலகி, படுக்கையிலிருந்து எழுந்து, அறையின் கதவைச் சத்தம் எழாமல் சாத்திவிட்டுக்கீழே இறங்கிச்சென்றான். ஆனாலும் சரவணப்ரியாவுக்குத் தூக்கம் கலைந்து விட்டது. போர்வைக்குள்ளிருந்த…
March 27, 2008
குரல்செல்வன்ஐரீனுக்கு மைசூர்பாக்கின் நிறமும் வடிவமும் தெரிந்திருந்தன, ஆனால் பெயர் நினைவில்லை. “கிறிஸ்மஸின்போது மஞ்சள் நிறத்தில் கட்டிகட்டியாக இனிப்பு செய்திருந்தாயே.” “அது மைசூர் பாக்” என்றாள் சரவணப்ரியா. “அதில்…
February 7, 2008
குரல்செல்வன் குசீன் சப்ஸ் கடையில் ஒரு சாண்டவிச் வாங்கினால் அதே போல இன்னொன்று இனாம் என்கிற கூபானுக்கு அந்த ஞாயிறுதான் கடைசி நாள். அதனால் சாமியும், சரவணப்ரியாவும்…
December 6, 2007
குரல்செல்வன் சூரன் தன் நண்பன் நிக்கலஸைப் பற்றி நிறைய சொல்லி இருக்கிறான். அவனுடன்தான் சூரன் தினமும் மதிய உணவைச் சாப்பிடுகிறான். பள்ளிக்கூட பஸ்ஸில் அவன் பக்கத்தில்தான் உட்காருகிறான்.…
November 22, 2007
குரல்செல்வன் “நான் ஒரு நல்ல செய்தி சொல்லப் போகிறேன், சாம்!” “கேரன்! நீ சொல்லாதே! நான்தான் முதலிலே சொல்லுவேன்.” “நோ சூர்! இது என்னுடைய முறை.” “ப்ரெசிடென்ட்ஸ்…
November 8, 2007
குரல் செல்வன் (1) “நேற்று ப்ரின்ஸ்டனைச் சுற்றிப் பார்த்து விட்டோம். நம் வரிசையில் அடுத்தது யேல்” என்றான் சாமி. ஜூன் மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை. ஒன்பது மணிக்கு…
October 25, 2007
குரல்செல்வன் ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். மல்லிகாவும் அவளுடைய அம்மாவும் இன்னும் அவர்கள் வீட்டு வாசலுக்கு வரவில்லை. வருகிற நேரம்தான். மாலை வேளைகளில் நான் அவர்களுடன் தினம்…
October 11, 2007
குரல்செல்வன் சாப்பிடுவதற்காகத் தெருவில் நடந்து செல்லும் போது நாய்கள் வழி மறித்;துத் தொல்லை கொடுக்கும் என்று சாமி துளி கூட எதிர் பார்க்கவில்லை. மாலை ஐந்தரை மணி…
September 13, 2007
குரல்செல்வன் அழைப்பு மணி அடித்ததைக் கேட்டு சமையலறையில் இருந்த சாமி வாசல் வரை வந்து முன் கதவைத் திறந்தான். நிக்கலஸ் ரொமானோவின் கையில் இருந்த ஐ-பாட்தான் முதலில்…
August 16, 2007
குரல்செல்வன் மார்ச் மாதத்தின் மூன்றாம் வெள்ளிக் கிழமை. தினத்திற்கும் முன்னதாகவே சூரன் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்தான். அவன்தான் டென்னிஸ் பயிற்சிக்கு இனிமேல் போக வேண்டியதில்லையே. உடை மாற்றிக்…