பா.சத்தியமோகன் 1483. நாவுக்கரசர் வந்தருள அதை அறிந்து ஆரூர் அன்பர்கள் தாம் நீண்ட சடைமுடியார்பால் நிறைந்த அருள் பெற்றவர்களாதலால் காண்பதற்கு இனிய மாளிகை மாடங்கள் முன்னை விட அழகு திகழ வீதிகள் பொலிய மங்கலம்…
நளாயினி தாமரைச்செல்வன். என் மார்பின் பால் வாசனையில் கண்வளர்ந்தவளே! இன்று நீ அகதியாய் அன்னிய தேசத்தில். தொப்பிள் கொடி இன்னமும் பச்சையாய். உன்னை நினைக்கும் போதெல்லாம் -என் கருப்பைச் சுவர் கூட விம்மி எழுகிறது.…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா ஈரம் வரண்டு இதயம் கடினமாய் இறுகும் போது, நீ மேனி அனைத்தையும் ஒருங்கே குளிப்பாட்ட வா, கனிவு மழை பொழிந்து! வாழ்க்கையின் நளினம் மங்கி வற்றிப் போனால், உள்ளத்தில்…
தேவமைந்தன் 'உயர்ந்த நீதியை வழங்கும் என்று மக்கள் நம்பும் நீதிமன்ற வாயிலும் கொடுமை என்று அவர்களே அஞ்சும் நரக வாயிலும் ஒன்றே; ஏனெனில் எந்தப் பொழுதில் போக நேரினும் திறந்தே இருக்கும் அவ்விரு வாயிலும்…
பாஸ்டன் பாலாஜி ராண்டி நியுமானின் கவிதை பாஸ்டன் க்ளோபில் படிக்கக் கிடைத்தது. தற்போதைய காத்ரீனா சோகம் போலவே 1927-இல் பெருவெள்ளம் ஏற்பட்டு மக்களை அலைக்கழித்திருக்கிறது. ஆறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்து அரசியல் சூறாவளிக்கு…
பனசை நடராஜன் மொழியின் நாற்றங்கால் முப்பரிமாண ஓவியம்.. தவழும் மெய்க்கடவுள்.. தலைமுறையின தொடர்ச்சி.. உடலால் வளர்பிறை..-கள்ளமில்லா உள்ளத்தால் பெளர்ணமி.. கடலளவு துயரத்தையும் கண்டவுடன் மறைய வைக்கும் 'கையடக்க சந்தோஷம் '! குடும்பப் பிணக்கைப் போக்கி…
இரா. நாகேஸ்வரன் ---- ஓடிய வலி நின்கால் தன்னில், ஓலங்களிட்டு ஓடிய பாதைதனிற் கண்டப் பாலைக் கள்ளியும் பால்வற்றிப் பற்றி எரியும், நின் நிலை அதற்காயின்: பழகிய நிலம்விட்டு-குழந்தைகளின் பாலுக்கும், கவளச் சோற்றுக்குமாய்- பஞ்சம்…
பிச்சுனிக்காடு இளங்கோ விநாயகனே வாழ்க நீ உன் வழி தனி வழி பலரின் வழி பொது வழி பாவம் முருகன்கள் அவர்கள் பாலமுருகன்கள் பாவமுருகன்கள் ----
பிச்சினிக்காடு இளங்கோ கத்தி அரிவாள் வாள் கத்தரிக்கோல் துப்பாக்கி எல்லாம் ஒருவகையில் ஒன்றுதான் பரிசும்கூட.... ஆம் எடுப்பார்கைப்பிள்ளைகள். கத்தியென்ன கதறியென்ன தோழா-இது நடக்குது இங்கே ரொம்ப நாளா ----
றகுமான் ஏ. ஜெமில் ஏன் சுயம் ஒடிக்கும்படியான ஏந்த அழுத்தங்களும் அடக்கு முறைகளுமின்றி மிகவும் செம்மையாக நகர்ந்தது நேற்றுவரைக்குமானதென் வாழ்வு ஒரு பூ வாடியுதிரும் கணம் எல்லோரும் கூடிநின்றழ என்விதியை சொதப்பியெழுதி காாியமாற்றிச் சென்றது…