திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20050909_Issue

அரசியலும் சமூகமும்

தொன்மமும், குழந்தை மரணமும் அல்லது ஆண்களுக்கு காது குத்துதல்

ம.ஜோசப் சங்க காலத்தில் தமிழர்கள் காதல், மானம், வீரம் என்றக் கட்டுக்கோப்பில் வாழ்ந்தவர்கள். சங்க கால தமிழ்ப் பெண் ஒருத்தி முதல் நாள் போரில் தனது தந்தையை இழந்தாள். இரண்டாம் நாள் போரில் தனது…

மத்ரீதில் பீஹார்

அனுராதா ரமணன் விமான நிலையத்திற்குப் போவதற்கு, ஊருக்கு முன், டாக்ஸி வந்துவிட்டது. எங்கள் இருவருக்கும் டிக்கட் காயம் ஆகவில்லை; வெகு சீக்கிரமாக வந்து முயற்சித்தால் இடம் கிடைக்கலாம் என்று, அன்று பிற்பகல்தான் ஏர்லயன்ஸிலிருந்து போன்…

ஏ.வி.எம்-ரஜினி-ஷங்கர் கூட்டணியில் ‘சிவாஜி ‘

திசைகள் அ.வெற்றிவேல் ஏ.வி.எம்-ரஜினி-ஷங்கர் கூட்டணியில் 'சிவாஜி '-மிகப் பிரமாண்ட முறையில் தயாரிக்கப்படுகிறது என்றும்,தமிழக வரலாற்றிலேயே அதிக விலையில் விற்கப்பட்டுள்ளது என்றும், சுமார் 100 கோடி வசூலாகும் என்றும்,தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய சாதனை என்றும்…

தலாய் லாமா: அறிவியல், மதம், அரசியல்

மு. சுந்தரமூர்த்தி கலீலியோ காலத்திலிருந்தே நிறுவனமாக்கப்பட்ட மதங்கள் அறிவியலுக்கு எதிராக ஏதாவது ஒரு வகையில் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. இவற்றோடு அரசியல் சேரும்போது இச்சிக்கல் இன்னும் அதிகமாகிறது. மதமும், மதம் சார்ந்த அரசியலும் கட்டுப்படுத்த…

முதலாளித்துவ சூழலியற் சிக்கல் (செலவு நன்மைப் பகுப்பாய்வுச் சூழலியல்) – 2 – கண்டல் காடுகள் (Mangroves)

ஏ.எம். றியாஸ் அஹமட் (A.M. Riyas Ahamed, University of Witwatersrand, Johannesburg) பச்சை பச்சையாய் இலைகள் பளபளத்துக் கைகள் காட்டும். மிண்டி வேரும் உதைப்பு வேரும் காவல்காரா;களாய் நிற்கும். மீன்கள் மரமேறி பின்…

சே குவாரா – புகைப்படம், பதிப்புரிமை, உலகமயமாதல்

K. ரவி ஸ்ரீநிவாஸ் (உயிர்மை ஜனவரி 2005 இதழில் வெளியானது) 1 சே குவாராவின் இந்தப் புகைப்படம் உலகெங்கும் புகழ்பெற்றது.இன்றும் வெகு ஜன இயக்கங்களால், புரட்சியாளர்களால் பெருமளவில் பயன்படுத்தப்படும் இப்புகைப்படத்திற்கு ஒரு வரலாறு இருக்கிறது.…

நடை – பகுதி – 4 – திருப்பதி பெருமாள்

வெங்கட்ராம கிருஷ்ணகுமார் ரஜினி திருப்பதிக்குப் போவது செய்தியாக வருகின்றது. நாங்கள் 160 கி.மீ நடந்து மலைக்கு போய், மலையேறி பிறகு பெருமாளை 8 மணி ந்றம் காத்துருந்து பிறகு பார்த்த போது பெருமாள் மட்டும்…

அறிவிப்புகள்

கடிதம்

கூத்தாடி ரூமி உங்களிடம் இருந்து இப்படி ஒரு பதிவை எதிர்பார்க்கவில்லை . உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வரும் எனக்கு இந்த பதிவு உங்கள் மேல் இருந்த சில மதிப்பீடுகளை மறுபரீசீலனை செய்ய சொல்லுகிறது.…

கனகசபாபதி நினைவுப் பரிசுப் போட்டி

அறிவிப்பு சிவகாசி பாரதி இலக்கிய சங்கமும், சென்னை காவ்யா அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் 2005ம் ஆண்டுக்கான சி. கனகசபாபதி நினைவுப் பரிசுப் போட்டி 2004 ஜனவரி முதல் 204 டிசம்பருக்குள் வெளிவந்த கவிதை தொகுப்புகள்…

காலம் இலக்கிய மாலை – ஒக்டோபர் 8 சனிக்கிழமை – மாலை 6.00 மணி

அறிவிப்பு யோக்வூட் அரங்கம் 1785 Finch Ave W கனடாவில் இருந்து வெளிவருகின்ற தமிழ் சஞ்சிகையான காலம் இதழ் ஒரு இலக்கிய மாலை நிகழ்ச்சியை நடாத்துகின்றது. புலம் பெயர்ந்த மக்கள் வாழ்கின்ற மண்ணில் இருந்து…

கடிதம்

பாலாமணி இந்த வார திண்ணயில் நாகூர் ரூமியின் புத்தக விமர்சன கட்டுரையைக் கண்டேன். நாகரீகமில்லாத தெருச்சண்டைக்கும் கீழான முறையில் விமர்சித்து எழுதப்பட்ட கட்டுரை 'இலக்கிய கட்டுரை 'யின்கீழ் பிரசுரமாகியது வருத்தமான விஷயம். குறிப்பிட்ட அந்த…

கடிதம்

K.ரவி ஸ்ரீநிவாஸ் திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு கடந்த வார இதழில் ஒரு கடித மொழிபெயர்ப்பினை வெளியிட்டிருக்கிறீர்கள். அதில் ஒரு தெலுங்கு மசாலா படத்தின் பல கூறுகள் உள்ளன. வில்லனாக ராஜசேகர் ரெட்டியைப் போல் தோற்றமுடைய…

அறிவியலும் தொழில்நுட்பமும்

ஹரிக்கேன் பாதுகாப்புக் கரைமதிலைத் தகர்த்து நியூ ஆர்லியன்ஸ் நகரை நிர்மூலமாக்கிய கேட்ரினா (Breaking of Levees By Hurricane Katrina

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா அழுதாலும் பயனில்லை! கடவுளைத் தொழுதாலும் பயனில்லை! கரைமதில் உடைந்து போனால், அம்மா! காத தூரம் ஓட வேண்டும். குடியிருக்க இடமில்லை, கடல்சுவர் உடைந்து போனால்! இழிவு…

இலக்கிய கட்டுரைகள்

தொட்டி ஜெயா : விமர்சனம்

வினோத் ---- நன்றாகத்தான் சினிமாவின் ஆரம்பம் இருக்கிறது - பொதுவாக எல்லா தமிழ்ப்படங்களுமே. அது ஒரு பத்து நிமிடத்திற்குத்தான் தாங்குகிறது. இந்தப் படத்தைப் பொறுத்தவரை, 'ராம் கோபால் வர்மா ' -வின் பாணியை இயக்குனர்…

கதைகள்

காவல் பூனைகள்

பத்ரிநாத் ' 'பூஜ்ஜீ.. இக்கட ரா.. ரா.. ' ', புஸீ புஸீவென்று விஸ்தாரமாக பாதி சோபாவை ஆக்கிரமித்துக் கொண்டு இந்த அம்மாள் வாசலில் யாரை பார்த்து பூஜ்ஜீ என்கிறார் என்று பார்த்தேன். வாசல்…

சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-7)

சி. ஜெயபாரதன், கனடா 'தீக்கம்பத்தில் எரிவதற்குப் பயந்து, நான் புரிந்தவை எல்லாம் தவறு என்று மனம் ஒப்பி மன்னிப்புக் கேட்டு வாக்குமூலம் தந்ததைப் பெரும் பாதகம் என்று அசரீரிக் குரல்கள் என்னை இடித்துரைக்கின்றன. பாபத்தீர்ப்பு…

நினைவெல்லாம் நித்யா !

பாலா ஆத்மா நித்யாவின் திருமணத்திற்கு செல்ல ஆயத்தமானான். ஏனோ மனதை சோகம் கவ்வியது, தனிமையுணர்வு அவனை வதைத்தது ! பல வருடங்களாக பத்திரமாக வைத்திருந்த கடிதங்களை கொண்டு செல்வதற்கு தயாராக வைத்திருந்தான். நித்யாவும் அவனும்…

நிழல் நிஜமாகிறது…

ஜோசப் “உங்களுக்கு எத்தனைத் தடவை சொன்னாலும் புரியமாட்டேங்குதேப்பா, என்னை என்ன பண்ண சொல்றீங்க ?”, எரிச்சலுடன் கத்திய மகனை சோகத்துடன் பார்த்தார் பரந்தாமன். “நான் என்னடா பண்ணேன் ?” “உங்களுக்கு பல தடவைச் சொல்லியிருக்கேன்…

கவிதைகள்

எடுப்பார் கைப்பிள்ளை

பிச்சினிக்காடு இளங்கோ கத்தி அரிவாள் வாள் கத்தரிக்கோல் துப்பாக்கி எல்லாம் ஒருவகையில் ஒன்றுதான் பரிசும்கூட.... ஆம் எடுப்பார்கைப்பிள்ளைகள். கத்தியென்ன கதறியென்ன தோழா-இது நடக்குது இங்கே ரொம்ப நாளா ----

விசும்பல்

றகுமான் ஏ. ஜெமில் ஏன் சுயம் ஒடிக்கும்படியான ஏந்த அழுத்தங்களும் அடக்கு முறைகளுமின்றி மிகவும் செம்மையாக நகர்ந்தது நேற்றுவரைக்குமானதென் வாழ்வு ஒரு பூ வாடியுதிரும் கணம் எல்லோரும் கூடிநின்றழ என்விதியை சொதப்பியெழுதி காாியமாற்றிச் சென்றது…

பெரியபுராணம் – 55 – ( திருநாவுக்கரச நாயனார் புராணம் தொடர்ச்சி )

பா.சத்தியமோகன் 1483. நாவுக்கரசர் வந்தருள அதை அறிந்து ஆரூர் அன்பர்கள் தாம் நீண்ட சடைமுடியார்பால் நிறைந்த அருள் பெற்றவர்களாதலால் காண்பதற்கு இனிய மாளிகை மாடங்கள் முன்னை விட அழகு திகழ வீதிகள் பொலிய மங்கலம்…

பால் கடன்

நளாயினி தாமரைச்செல்வன். என் மார்பின் பால் வாசனையில் கண்வளர்ந்தவளே! இன்று நீ அகதியாய் அன்னிய தேசத்தில். தொப்பிள் கொடி இன்னமும் பச்சையாய். உன்னை நினைக்கும் போதெல்லாம் -என் கருப்பைச் சுவர் கூட விம்மி எழுகிறது.…

கீதாஞ்சலி (39) புனிதனே ஒளிமயமாய் வா! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா ஈரம் வரண்டு இதயம் கடினமாய் இறுகும் போது, நீ மேனி அனைத்தையும் ஒருங்கே குளிப்பாட்ட வா, கனிவு மழை பொழிந்து! வாழ்க்கையின் நளினம் மங்கி வற்றிப் போனால், உள்ளத்தில்…

‘மற்றவர்கள் நரகம்…. ‘ ‘

தேவமைந்தன் 'உயர்ந்த நீதியை வழங்கும் என்று மக்கள் நம்பும் நீதிமன்ற வாயிலும் கொடுமை என்று அவர்களே அஞ்சும் நரக வாயிலும் ஒன்றே; ஏனெனில் எந்தப் பொழுதில் போக நேரினும் திறந்தே இருக்கும் அவ்விரு வாயிலும்…

ராண்டி நியூமானின் கவிதை

பாஸ்டன் பாலாஜி ராண்டி நியுமானின் கவிதை பாஸ்டன் க்ளோபில் படிக்கக் கிடைத்தது. தற்போதைய காத்ரீனா சோகம் போலவே 1927-இல் பெருவெள்ளம் ஏற்பட்டு மக்களை அலைக்கழித்திருக்கிறது. ஆறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்து அரசியல் சூறாவளிக்கு…

உயிருள்ள அதிசயம்..

பனசை நடராஜன் மொழியின் நாற்றங்கால் முப்பரிமாண ஓவியம்.. தவழும் மெய்க்கடவுள்.. தலைமுறையின தொடர்ச்சி.. உடலால் வளர்பிறை..-கள்ளமில்லா உள்ளத்தால் பெளர்ணமி.. கடலளவு துயரத்தையும் கண்டவுடன் மறைய வைக்கும் 'கையடக்க சந்தோஷம் '! குடும்பப் பிணக்கைப் போக்கி…

அஸ்காரிக்கு மற்றுமொரு வழி

இரா. நாகேஸ்வரன் ---- ஓடிய வலி நின்கால் தன்னில், ஓலங்களிட்டு ஓடிய பாதைதனிற் கண்டப் பாலைக் கள்ளியும் பால்வற்றிப் பற்றி எரியும், நின் நிலை அதற்காயின்: பழகிய நிலம்விட்டு-குழந்தைகளின் பாலுக்கும், கவளச் சோற்றுக்குமாய்- பஞ்சம்…

நகைச்சுவை

சொன்னார்கள்

சொதப்பப்பா 'வரலாற்றியல் ரீதியில், சமூக அரசியல், பொருளாதார ரீதியில் பின் தங்கிய மக்களாக விளங்கும் ஒடுக்கப்பட்ட (தலித்) மக்களுக்குச் சமூகத்தைப் புரிந்துகொள்ள வைத்ததும் அரசியல் கல்வி வழங்கியதும் மா-லெ அமைப்புகள் என்பது ஒவ்வொரு தலித்தும்…