கலாப்ரியா ஐந்து நிலத்திலும் அவள் போல் சாயலில் ஒருத்தியையாவது பர்க்க முடிந்தது ஆயினும் மெய் தேடி அலைந்த காலில் ஐந்திணை வேர்களும் பதியமிட்டு விட்டன அவள் பெயரைச் சொல்லியழைத்து நன்றோ தீதோ என்னால் வரக்கூடாது…
தேவமைந்தன் எல்லா அப்பன்களுக்கும் தங்கள் பையன்களுக்கு-- குறிப்பாக எட்டுஒன்பது வயதான விஜய்கனவும் சிறுவர்களுக்கு, முடியை ஒட்டத்தட்டிவிட வேண்டும்என்ற வைராக்கியம் பிறந்துவிடும் போலிருக்கிறது. எல்லா அம்மாக்களுக்கும் தங்கள் பையன்களைக் கணவன்மாரிடமிருந்து காத்துவிடவேண்டும் என்ற லட்சியவெறி தோன்றிவிடும்…
செங்காளி வரப்புமேலே நடந்துசெல்லும் அழகியைப் பார்த்து அவன் கேட்கின்றான், கூடைதூக்கிப் போறவளே கூடையிலே இருப்பதென்ன அப்பனுக்குக் கம்பஞ்சோறு ஆக்கிப்போறேன் மச்சானே ஆசையாயிருக் கென்கண்ணே அதிலெகொஞ்சம் கரைச்சுக்குடேன் அப்படிநான் கொடுத்துவிட்டால் அப்பனுக்குப் பசிக்காதா என்பசிக்குக் கண்ணாத்தா…
பட்டுக்கோட்டை தமிழ் மதி உணர்வுகள் கொண்டு ஓடுவது பயணம் நாடி எதையும் நடப்பதும் பயணம் நம்புவீர்களா ? படுத்துத்தரையில் கிடப்பதும் பயணம். ஓடும்காலத்தோடு உலக உருண்டை உருண்டோடிக் கொண்டிருக்க இந்த உலகத்தோடு ஓடும் பயணம்…
ஏ.எம். குர்சித் பட்டாம்பூச்சி பிடிக்க எத்தனிக்கும் வெகுளித்தன தோழியையும் தெருவோரச் சருகுகளில் மூத்திரம் போகும் களிசான் கிழிந்த பையன்களையும் பார்க்கும் தோறும் அப்பாவின் சட்டையை பிடித்துக் குலுக்கும்படியாய் ஆத்திரம் பற்றியெடுக்கிறது. “இந்த இளவயதில் எதற்கு”…
ப்ரியா ---- 58 வருடங்களாகிறது புதிதாய் வாழ்க்கை தொடங்கி வாடுனத்தொடும் அளவிற்கு அளவில்லா ஆடுசகள் கணக்கில்லா கணவுகள் நிடுறவேறியதென்னவோ அங்கொன்றும் இங்கொன்றுமாய்.... ஆடுச ஆடுசயாய் 'அரசியல் ' என்று பெயர் டுவத்த மகனுக்கோ 'லஞ்சம்…
வ.ஐ.ச.ஜெயபாலன் மலைப் பனியோடு மனதின் பனியும் உருக வான் நோக்கிக் கை பரப்பி சூரியன் கை வீணையாய் இசைக்கின்றாள். இது புலம் பெயர்ந்த பின்னாடி அவள் கோடைதொறும் நிகழ்த்துகின்ற கூத்துத்தான். பொன்னி நதி பண்டைப்…
கோவி.கண்ணன் ஆண்டுக்கு நூறுநாள் வேலை, பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு ! பயணிகள் விமானம் இந்தியா தயாரிக்கிறது, குடியரசு தலைவர் அப்துல்கலாம் அறிவிப்பு ! பெண்கள் இடஒதுக்கீடு மசோதா அமைத்திட கருணாநிதி வேண்டுகோள் ! மக்கள்…
பா.சத்தியமோகன் 1421. குறைவற்ற சிறப்புடைய தில்லை அம்பலத்தின் அருச்கூத்து ஆடுகின்ற கங்கை ஆறு பக்கத்தில் பரவும் மலர்ச்சடையார் அடி வணங்கினார் ஊனாலும் உயிராலும் உள்ளபயன் பெற நினைத்து தேன்பொருந்திய மலர்ச்சோலை சூழ்ந்த திருப்புலியூர் தன்…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா என்னுள் விடப்பட்டுள்ள சின்னஞ் சிறிய ஏதோ ஒன்று, உன் பெயரில் நிலைக்கட்டும், என் முழு உடமை நீ என்பதில்! எனது உறுதிப்பாட்டில் என்னுள் விடப்பட்டுப் போன சின்னஞ் சிறிய…