திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

சுகுமாரன்

Total Contribution: 38 Articles

சுகுமாரன்

இழந்த பின்னும் இருக்கும் உலகம்

சுகுமாரன்பள்ளிக்கூடத்தில் நான் கால்வைத்த முதல் நாள் மழை பெய்தது என்றும் துவைத்து உலரப் போட்டிருந்த துணிகளை எடுத்துவைப்பதற்காக என்னை தலைமை ஆசிரியர் ரத்தினத்தின் மேஜைக்கு அருகிலேயே நிறுத்தி…

எஸ்.ராமகிருஷ்ணனின் ‘இலைகளை வியக்கும் மரம்’

சுகுமாரன் எஸ்.ராமகிருஷ்ணனின் 'இலைகளை வியக்கும் மரம்' நூலை வெளியிட்டுப் பேசக்கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது.மகிழ்ச்சிக்கு இரண்டு காரணங்கள். ஒன்று - சமகாலத் தமிழ் இலக்கியத்தில் நட்சத்திர மதிப்புள்ள…

வாசிப்பின் எல்லைகள்

சுகுமாரன் 'புத்தகம் வாசிப்பவர்கள் அருகி விட்டார்கள்' என்ற பொதுவான புகார் கேரள இலக்கிய வட்டங்களிலும் பதிப்புத்துறையிலும் நிலவுகிறது.புகார் ஓரளவே உண்மை என்று எண்ணுகிறேன். இந்தியாவில் ஆகப் பெரிய…

வாசிப்பின் நீரோட்டம்

சுகுமாரன்இளம் பருவத்தில் வாசிப்பின் ஆரம்ப நாட்களில் கிடைத்த புத்தகங்களை பிடித்தவை,பாதித்தவை,தூண்டியவை என மூன்று வகையாகப் பிரிக்க இன்று முடிகிறது. பெற்றோரை விட்டுப் பிரிந்து மாமா,அத்தையால் பராமரிக்கப்பட்ட எனக்கு…

நிஜ உலகிலிருந்து சுதந்திரத்துக்கு…

சுகுமாரன் நான் என்னுடைய ஆன்மாவுக்குள் இறங்கி என்னுடைய கதையைத் தேடிக்கொண்டிருக்கிறேன் -ஹருகி முரகாமி ஹருகி முரகாமியை ஓர் இலக்கிய வாசகன் என்ற நிலையில் மொழிபெயர்ப்புகள் வழியாகக் கண்டடைந்தது…

கடவுளுடன் கவிதையில் பிரார்த்தித்தல் – மனுஷ்ய புத்திரன் கவிதைகளை முன்னிருத்தி

சுகுமாரன் மனுஷ்ய புத்திரன் கவிதைகளை முன்னிருத்திப் பேச எனக்குக் கிடைத்திருக்கும் மூன்றாவது வாய்ப்பு இது.'காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டஅவருடைய மூன்றாவது தொகுப்பான 'இடமும் இருப்பும்' நூலை அறிமுகம் செய்து…

கடிதம்

சுகுமாரன்எடின்பரோ குறிப்புகளில் சின்னதாக ஒட்டுவேலை செய்ய உத்தேசம். தேவராஜன் மாஸ்டரும் ஓ.என்.வியும் இணைந்து நாடக கானங்களை சராசரி மலையாளியின் தேசிய கீதங்களாக மாற்றியது ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும். எழுபதுகளில்…

அங்கே இப்ப என்ன நேரம் ? (கட்டுரைகள்) : அ.முத்துலிங்கம்

சுகுமாரன் வெளியீடு: தமிழினி 67 பீட்டர்ஸ் சாலை ராயப்பேட்டை சென்னை - 600 014. பக்கங்கள்:344 விலை: ரூ.180/- ---- கையில் எடுத்தால் படித்து முடிக்காமல் கீழே…

சான்றுகள்

சுகுமாரன் @ ஒரு காக்கை தன் எச்சத்தைக் கொத்தி விழுங்கியதில்லை இன்னொரு காக்கை மற்றொரு காக்கையின் எச்சத்தைக் கொத்தி ஊட்டியதில்லை. காக்கைமட்டுமல்ல குருவி,கழுகு எந்தப் பறவையும் ஒரு…

கர்த்தரிடம் நோவா செய்துகொண்ட விண்ணப்பம்

சுகுமாரன் @ ' 'வானத்தின் கீழே ஜீவசுவாசமுள்ள சகல மாம்சஜந்துக்களையும் அழிக்க நான் பூமியின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணுவேன்;பூமியிலுள்ள யாவும் மாண்டுபோம். ' ' - ஆதியாகமம்: அதிகாரம்…