ஞாநி நெடுமாறன் பொடாவின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு ஓராண்டாகிவிட்டது. ( ஆகஸ்ட் 1). வைகோ ஓராண்டாக சிறையில் இருப்பதற்குக் கிடைத்த விளம்பரம் நெடுமாறனுக்கு இல்லை. வைகோவுக்காக 301 எம்.பிக்கள் கையெழுத்திட்ட மனு பொடா ஆய்வு…
செப்டம்பர் 4, 2003 ஆசிரியருக்கு, எந்த இடத்திலும் நான் முனைவர் பட்டத்தைக்கூட போட்டதில்லை. இங்கேபோடக்காரணம் ரவிசீனிவாஸ் இதே கேள்வியைக் கேட்பார் என்பதே. இங்கே எழுதிய நண்பரிடம் பூராசிரமம் ஜாதகம் எல்லாம் கேட்டவ அதே வாயால்…
மத்தளராயன் ஒரு சினிமாப் படம். அதுவும் டாக்குமெண்டரி. அந்த ஆவணப் படமும் யாரும் ஒரு வார்த்தை கூடப் பேசாத மெளனப் படம். அதுவும் சர்க்கார் இந்தியில் அச்சடித்த ஒண்ணே கால் டன் சாணிக் காகிதத்தில்…
ஜெயமோகன் டாக்டர் அ கா பெருமாள் அவர்கள் எழுதிய விரிவான வரலாற்றாய்வுநூலான ' குமரியின் கதை: குமரிமாவட்ட வரலாறு ' தமிழினி வெளியீடாக வரவுள்ளது. இதுநாள்வரையிலான வரலாற்றாய்வுத்தரவுகளை சீரானமுறையில் அதில் தொகுத்துள்ளார். குமரிமாவட்ட ஆய்வுகளின்…
அசுரன், இணை ஆசிரியர், சுற்றுச்சூழல் புதிய கல்வி -மாத இதழ் கடந்த பிப்ரவரி மாதம் குப்பிக் குடிநீரின் தரம் குறித்த விரிவான, அறிவியல்பூர்வமான ஆய்வுகளை மேற்கொண்டு, கோகோ கோலா, பெப்சி நிறுவனங்களின் கின்லே, அக்வாபினா…
அசுரன் எவ்வித சத்துக்களுமற்ற குளிர்பானங்களை விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்கும் பெப்சி, கோகோ கோலா நிறுவனங்கள் இதன் மூலம் மக்களின் உடல் நலனைக் கெடுப்பதோடு தாம் செயல்படும் இடங்களில் பெருமளவில் நிலத்தடி நீரை உறிஞ்சி…
அக்னி புத்திரன். சிங்கப்பூர். திரு. சங்கர் அவர்களுக்கு வணக்கம். ஜென்டில்மேன், முதல்வன், ஜீன்ஸ் போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களைத் தந்தவர் நீங்கள். உங்களின் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த 'பாய்ஸ் ' திரைப்படத்தைப் பார்க்கும் பெரும்பேறு கிட்டியது.…
September 4, 2003 •
K.ரவி ஸ்ரீநிவாஸ் உலக வங்கி குறித்த ஞாநியின் கருத்துக்கள் கவனிக்கத்தக்கன.அதே சமயம் அவர் உலக வங்கியினை மிகையாக மதிப்பிடுகிறாரோ என்ற ஐயம் எழுகிறது (ராஜீவ் காந்தி, மன்மோகன்சிங், நரசிம்மராவ், சிதம்பரம் வாஜ்பேய்,கருணாநிதி, மாறன், ஜெயலலிதா,…
September 4, 2003 •
K.ரவி ஸ்ரீநிவாஸ் சமீபத்தில் மருந்துகளும்,உரிமங்களும் குறித்த ஒரு முடிவிற்கு உலக வர்த்தக அமைப்பில் (உ.வ.அ) உள்ள நாடுகள் வந்துள்ளன. 2001 ல் தோஹா கூட்டறிக்கையின் ஆறாவது பத்தியில் உள்ளதை நடைமுறைப்படுத்துவது குறித்த பிரச்னையில் உடன்பாடு…
மஞ்சுளா நவநீதன் சுதந்திர இந்தியாவில் ஆங்கில ஏடுகள் இந்த அளவுக்கு முக்கியத்துவம் பெறுவதே, காலனியாதிக்கத்தின் எச்ச சொச்சமான நம் மனநிலையின் பிரதிபலிப்பு. ஒரு பொது இணைப்பு மொழி உருவாகாத அளவிற்கு, பல காரணங்களால் நாம்…