திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

பொன்னி வளவன்

Total Contribution: 7 Articles

பொன்னி வளவன்

அய்யனார் சாமி

பொன்னி வளவன் மூவாநல்லூர் அரசினர் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் எருமை வாகனத்துடன் எமதர்மராஜாவே நேரில் வந்து நின்னாக்கூட பயப்படமாட்டார்கள். ஆனால் தமிழாசிரியர் புலவர் 'எமன் ' ராஜகோபால் பெயரைக்கேட்டாலேயே…

பிக்பாக்கெட்

பொன்னி வளவன் பெண்ணே! பல்லவன் பேருந்தில் கருப்பு மை தீட்டிய உன் கயல் விழிகள் பேசிய காதல் மொழிகளில் கனநேரம் மயங்கி நின்ற நான்... பயணச்சீட்டு எடுப்பதற்காக…

தேடுகிறேன்…

பொன்னி வளவன் பொறியியல் படித்து அமெரிக்கா வந்து வருடங்கள் பத்து உருண்டோடி விட்டன! இரண்டு வருடங்களுக்கொருமுறை இந்தியா என்ற அட்டவணைப்படி இன்று நான் என் கிராமத்தில். பத்து…

வழியில போற ஓணான…

பொன்னி வளவன் கிண்டி பொறியியல் கல்லூரியில் நான் முதல் வருடத்தில் சேர்ந்து மூன்று மாதங்கள் ஓடி விட்ட காலம் அது. ஏதோ காரணமாக கடைசி வருட மாணவர்களுக்கு…

உன்னால் முடியும் தம்பி

பொன்னி வளவன் பொழுது விடிவதற்க்கு இன்னும் அதிக நேரமில்லை என்பதை யார் வீட்டிலிருந்தோ கூவிய சேவலொன்று வெட்டிக்காடு கிராமத்திற்கு தெரியப்படுத்தியது. சேவலின் சத்தம் கேட்டு எழுந்து கொண்டார்…

உழவன்

பொன்னி வளவன் கரிய இருட்டின் கொடுங்கோலாட்சியை ஒழிக்க கதிரவன் புறப்படும் முன்பே கலப்பையை தோளில் சுமந்து சென்று..... கரிய இருளிடம் போராடி வெற்றி பெற்ற இருமாப்பால் கதிரவன்…

அரசியல்

பொன்னி வளவன் பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு என்றான் பாரதி ஆனால் பாருக்குள்ளே ஓர் நாடு அது பாழ்பட்ட நம் பாரத நாடு என்று…