திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20080710_Issue

அரசியலும் சமூகமும்

வாழ்க்கையில் முதல்முறை!

தமிழாக்கம்: தமிழநம்பி ஐந்து தடவைகளில், முதல் தடவையாக மாரடைப்பால் நான் துன்புற்றபோது போது, 1959ஆம் ஆண்டில் கொழும்பு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். நான் இருந்த அறையில் மூன்று படுக்கைகள் இருந்தன. அவற்றுள் ஒன்றில் சிரீலங்காப்…

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் அரசியல் ஆளுமைகள் -ஒரு வரலாற்றுப் பார்வை

தமிழர் சமூகநீதி பேரவை இடம் : எல்லைப்போராளி ம.பொ.சி. அரங்கம் நாள் : ஆடவை திங்கள் 13ம் நாள் (27.06.2008) தமிழர் சமூகநீதி பேரவையின் சார்பில் "உலக சுற்றுச்சூழல் நாள்", ம.பொ.சி நூற்றாண்டு, உ.வே.சா.,…

மின்சாரம் போய்விட்ட ஒரு மழை இரவின் நடுநிசியில், கன்னியாகுமா¢க் கடலோரத்தில்…

எஸ்.அர்ஷியா வெள்ளிக்கிழமை காலை பத்தரை மணிவரைக்கும், கன்னியாகுமா¢ போவது குறித்த யோசனை எதுவும் என்னிடமில்லை. தென் மாவட்டத்தின் முக்கிய நகரமான மதுரையில் பிறந்து வளர்ந்திருந்தாலும், 'இந்தா... பக்கத்திலிருக்கிற' கன்னியா குமா¢க்குப் போனது இல்லை. எல்லாக்…

அறிவிப்புகள்

“இலட்சிய எழுத்தாளர் அமரர் விந்தன் படைப்புகளின் சமூகப்பார்வை – ஆய்வரங்கம்.

கிரிஜா மணாளன்திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் - தமிழ்நாடு தொடர்கல்வி வாரியம் இணைந்து நடத்தும் "இலட்சிய எழுத்தாளர் அமரர் விந்தன் படைப்புகளின் சமூகப்பார்வை - ஆய்வரங்கம். நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன். இதனை தங்கள்…

விசய் (Vijay) தொலைக்காட்சியில் ‘நீயா? நானா?’ – பாராட்டு! நெஞ்சார்ந்த பாராட்டு!

தமிழநம்பி பொதுவாக, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்க்கும் பழக்கமில்லாதவன் நான். இன்று (8-7-2008) இரவு பத்தரை மணியளவில் விசய் (Vijay) தொலைக்காட்சியில் 'நீயா? நானா?' என்ற நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்ததைப் பார்த்தேன். இதற்கு முன்னும் இத்தலைப்பில்…

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் நூற்றாண்டு விழா

அறிவிப்பு கோவையில் இயங்கி வரும் ‘நாய்வால் திரைப்பட இயக்கம்’ திரைப்படம், குறும்படம், ஆவணப்படம் தொடர்பான நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி வருகிறது. அடுத்த நிகழ்வு: கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் நூற்றாண்டு விழா,…

இலக்கிய வட்டம், ஹாங்காங் ‘இலக்கிய வெள்ளி’- 25ஆம் கூட்டம்

அறிவிப்பு நாள்: ஞாயிற்றுக்கிழமை, 13 ஜூலை 2008 நேரம்: மாலை 6.00 முதல் 8.30 வரை இடம்: விரிவுரை அரங்கு, காட்சிக்கலை மையம், 7A, கென்னடி சாலை, ஹாங்காங் நிகழ்ச்சி நிரல் தமிழ்த் தாய்…

நூல்வெளியீடு

அறிவிப்பு இடம்: உமறுப்புலவர் தமிழ்மொழி மையம் நாள்: 20 ஜீலை 2008 ஞாயிற்றுக்கிழமை நேரம்: மாலை 6.30 மணியளவில் தமிழ் வாழ்த்து: ஈழத்துத்தாய் வள்ளியம்மை சுப்பிரமணியம் வரவேற்புரை: தன்முனைப்புப் பேச்சாளர் கண்டனூர் சசிகுமார் வாழ்த்துப்பா:…

குரானிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம்-ஹெச்.ஜி.ரசூல் நூல் வெளியீடு

அறிவிப்பு மன்னார்குடியில் 12-07- 2008 சனி இரவு மக்கள்கலைவிழா நடைபெற உள்ளது.இந் நிகழ்வின் நூல் வெளியீட்டு அரங்கில் கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் எழுதிய குரானிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம் வெளியிடப்படுகிறது. இலக்கியப் புரவலர் எம்.எஸ்.பாண்டியன் நூலை…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூர்வாங்க காலாக்ஸிகள் எப்படித் தோன்றின ? (கட்டுரை: 34)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாபிரபஞ்சம் கடவுள் படைத்த தேன்கூடு ! அங்கிங் கெனாதபடி அகில மெங்கும் விதிக்கப் பட்ட இயற்கை விதி வேந்து அடிமை நியதி ! பிரபஞ்சம் பிரதம வேந்து…

இலக்கிய கட்டுரைகள்

ஆபிதீனின் உயிர்த்தலம் / அங்கதத்தின் பிரமாண்டம்!

தாஜ்'இந்த உலகில் ஒரு இலக்கியவாதிக்கு மிஞ்சப்போவது என்ன தெரியுமா? ஒரு சின்ன உண்மையை எழுதிவிட்ட தாளும், அந்தப் பக்கத்தை உணர்ந்து படிக்கிற வாசகனும்தான்..... அந்த ஒரு பக்கத்தை எழுதுவதற்கு ஒவ்வொரு இலக்கியவாதியும் வாழ்நாள் முழுவதும்…

எழுத்துக்கலை பற்றி இவர்கள்- 27 லியோ டால்ஸ்டாய்

வே.சபாநாயகம்எழுத்துக்கலை பற்றி இவர்கள்- 27 வே.சபாநாயகம் லியோ டால்ஸ்டாய் ================ 1. எந்த இலக்கிய முயற்சியிலும் நாம் மூன்று விஷயங்களைக் கவனிக்க வேண்டும். மிகவும் முக்கியமானது ஆசிரியன் சொல்வதற்கு என்ன வைத்திருக்கிறான் என்பது. அதற்கு…

புதுக்கவிதைகளில் செம்மொழித் தமிழ் மரபுகள் -2

டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன் கவிதை மொழி கவிதை மொழி குறித்து ஆழ்ந்து பொறுப்புணர்வுடன் சிந்தித்து பல கவிஞர்கள் தங்கள் கருத்துக்களையும் தங்கங்களையும் பதிவு செய்துள்ளனர். இத்திக்கில், முக்கியமான கவிஞரும், தேர்ந்த இலக்கிய விமர்சகருமான க.…

தீராநதி வெளியிடாத கடிதம் – நாஞ்சில் நாடன் நேர்காணல் குறித்து

பவுத்த அய்யனார்நாள்: 08.07.2008 ஆசிரியர் அவர்கள், திண்ணை இணைய இதழ் தீராநதி வெளியிடாத கடிதம் தீராநதியில் வந்த நாஞ்சில் நாடன் நேர்காணல் குறித்து விமர்சனப் பார்வையுடன் ஒரு கடிதத்தை மே 2008 தீராநதி இதழில்…

வரலாற்று ஆவணமாகும் ஒரு வாழ்க்கைச் சித்திரம்.

வே.சபாநாயகம் 'ஒவ்வொருவரும் தம் வாழ்க்கை அனுபவத்திலிருந்து தம் வாழ்நாளில் ஒரு நாவலாவது எழுதிவிட முடியும்' என்பது உண்மைதான் என்பதை பா.விசாலம் அவர்களது 'மெல்லக் கனவாய்ப் பழங்கதையாய்...' என்கிற நாவலைப் படிக்கிற எவரும் உணர முடியும்.…

புதிய இலக்கிய இதழ் – ‘மணல் புத்தகம்’

வெளி ரங்கராஜன்புதிய இலக்கிய இதழ் - 'மணல் புத்தகம்' (213, முதல் தளம், பாரதி சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-5) ஆசிரியர்கள்: சண்முக சுந்தரம், சங்கர ராம சுப்பிரமணியன் தமிழில் திடீரென்று இலக்கிய சிறுபத்திரிகைகளின் வரவு…

ஹாங்காங் இலக்கிய வட்டத்தின் ஒரு மைல்கல்- ‘இலக்கிய வெள்ளி’

மு இராமனாதன் [ஹாங்காங் இலக்கிய வட்டம் டிசம்பர் 2001இல் துவங்கப்பட்டது. 13 ஜூலை 2008 அன்று 25ஆம் கூட்டம் நடைபெறவுள்ளது. அப்போது வட்டம் இதுவரை நடத்திய 24 கூட்டங்களின் பதிவுகள் அடங்கிய நூல், "இலக்கிய…

கதைகள்

வசந்தாவிற்காகக் காத்திருக்கிறேன்

ஷைலஜாஎப்படியும் விஷயம் அறிந்து ஹைதராபாத்திலிருந்து அவள் பறந்தாவது வந்துவிடுவாள் என்று காத்திருக்கிறேன். நான் முற்றிலும் சிதலமாவதற்குள் வசந்தா வந்துவிட்டால் தேவலை. ஏனென்றால் அவள் வருகையினால் என் முடிவில்கூட ஏதாவது மாற்றம் ஏற்படலாம். "அதெல்லாமில்லை யார்வந்தாலும்…

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 15 (சுருக்கப் பட்டது)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாஉன்னத ஆன்மீக உணர்வு (புவியில்) இந்த மனிதன் உயர்கிறான் ! போற்றுவோம் நாம் அவனை ! உன்னத நிலையில் வைத்து நாம் நேசிக்கும் மற்றவர் நீடித்த காலம் உயர்ந்துள்ளார் !…

சீரான இயக்கம்

அமர்நாத் குஞ்சுமணி மாவட்ட உடற்பயிற்சி மையத்திற்குள் காலடிவைத்தார். அனு அவரிடம் கொடுத்த அடையாள அட்டையைக் காட்டியவுடன் நுழைவிடத்தைக் கண்காணிக்கும் நடுவயதுப் பெண்கள் புன்னகையுடன் தலையசைத்தார்கள். அந்தக் கட்டிடம் திறந்து ஐந்து ஆண்டுகளாவது ஆகியிருக்கும். இதுவரை…

கலைகள்

தவறிய அவதாரம்

கி.சீராளன் இது கமலின் தசாவதாரம் குறித்த என் கருத்துக்கள். நமக்கென்ன வேண்டியிருக்கிறது சினிமா விமரிசனம் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் சில சமயங்களில் சில விஷயங்கள் கமலின் காதுக்கு சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று இப்போது…

அரவக்கோனின் ‘இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள்’ – ஒரு விமர்சனப் பார்வை

மோனிகா மேற்கத்திய கலைப் பாணிகளான இம்ப்ரஷனிசம், எக்ஸ்ப்ரஷனிசம் போன்றவை பற்றித் தெரிந்த அளவுக்கு நம்மில் பலருக்கு நமது பாரம்பரிய கலைகள் பற்றித் தெரிவதில்லை. காரணம் அவை அந்தந்த வட்டாரத்தை விட்டு வெளிச்செல்லும்போது அருங்காட்சியகங்களிலும் மேல்தட்டு…

‘இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள்’ நூலுக்கான மோனிகாவின் மதிப்புரை

அரவக்கோன்எனது 'இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள்' நூலுக்கான மோனிகாவின் மதிப்புரையை 'வார்த்தை' மே 2008 இதழில் படித்தேன். முதலில் அதற்கு ஒரு நன்றி. "இந்திய ஓவியங்களுக்கு சிற்பக்கலை கட்டடக்கலையைப்போல் ஒரு பெரும் கவனிப்பு இல்லையே…

கவிதைகள்

தாகூரின் கீதங்கள் – 39 நான் பாடும் கீதம் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாபிடிக்க வில்லை உனக்கது என்றால் முடித்து விடுவேன் பாடிக் கொண்டி ருப்பதை ! உன் நெஞ்சம் துடிக்காமல் போனால் முகத்தைப் பாராதென் கண்களை அகற்றிக் கொள்வேன் ! நடந்து…

தயங்குதலுண்டோ இனி!

வ.ந.கிரிதரன் அன்றிலிருந்து இன்றுவரையில் , இதுவரையில்,நான் எடுத்த முயற்சிகளில் எத்தனைமுறை இடர்களிடறியிருக்குமென நினைக்கிறீர்கள்? - சாணேற முழம் சறுக்குதலென்பது முற்றுப் பெறாததொரு தொடராகத் தொடரும் மர்மம் மட்டும் கண்டு பிடித்து விடின் முடிவில் இனபம்…

அ.ந.கந்தசாமியின் கவிதைகள் மூன்று!

அ.ந.கந்தசாமி ஆதிசங்கரரின் 'ஏகசுலோகி' என்பதன் ஆங்கிலவழித் தமிழாக்கம்! தமிழில்: அ.ந.கந்தசாமி பகலில் எந்த விளக்காலே பார்வை நீயும் பெறுகின்றாய்? ஐயா அந்த ஆதவனால் அதனை நானும் பெறுகின்றேன்! இரவில் எந்த ஒளியாலே இவண் நீ…

வாழ்த்துகள்

ரசிகவ் ஞானியார்எவருமே திருப்பித் தரஇயலாத நான் பிறந்த அந்த நாளை இன்றைய இலக்கம் மட்டும் போலியாய் நிர்ணயிக்கின்றது வாழ்த்துகள் பிரதியெடுத்து பதிப்படுகின்றது ம் நான் கொடுத்தது எனக்கே திருப்பி ஒவ்வொரு பிறந்தநாளும் நான் இறப்பதற்கு…

சில சிந்தனைகள்

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி எல்லா௫ம் எல்லாமும் பெற வேண்டும். எனக்கு மட்டும் சற்று கூடுதலாக. ◌ தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி மெய் வ௫த்திக் கூலி த௫ம். ◌ மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.…

கம்பனுக்(கு) ஈடில்லை என்றே இயம்பு

வரதராஜன். அ. கி. உவமை கவிஞருக்கும் உற்சாகம் ஊட்டும் இவந்தன் கவித்திறத்தால் என்றும் - அவனியிலே பீடுநடை போடும் பெரும்புலவன் கம்பனுக்(கு) ஈடில்லை என்றே இயம்பு. (1) விருத்தம் வடிப்பதில் விற்பன்னன் ; வார்த்தை…

தூக்கிலிடப்பட்ட புடவை

கே.பாலமுருகன் கதவுகளைத் திறந்துவிடும் போதெல்லாம் அம்மா வந்து விடுகிறாள் பிறகொரு நாட்களில் ஏனோ கதவைத் திறந்தே வைத்திருந்தேன் அம்மா ஆனந்தமாக சுற்றித் திரிகிறாள் பிரவேசிக்கிறாள் நிறைவேறாத கனவுகளை என்னுடன் பகிர்ந்து கொள்கிறாள் அவ்வப்போது காற்றாடியின்…

சோகங்களின் விரல்கள்

கே.பாலமுருகன் ஒவ்வொரு விரல்களும் சுரண்டும் பாணியே தனித்துவம்! இரண்டாம் விரல் உச்சந்தலையில் கிடக்க மூன்றாம் விரல் வாய்க்குள் நுழைந்து உயிரை அசைக்கிறது! உடல் முழுவதும் பரவிய விரல்கள் உயிரை அறுத்து துண்டாக்கியது! நான்காம் விரலின்…

காற்றினிலே வரும் கீதங்கள் – 27 என்னிய நேசனே ! திரும்பி வா !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா வருவாய், வருவாய், வருவாய் கண்ணா ! வருவாய், வருவாய், வருவாய் ! உருவாய் அறிவில் ஒளிர்வாய் கண்ணா ! உயிரின் அமுதாய்ப் பொழிவாய் கண்ணா ! கருவாய்…