January 8, 2009
ரசிகவ் ஞானியார்நான் பாவப்பட்டவனா? புனிதப்பட்டவனா? புனிதங்களின் பாவத்தோற்றம் உன் உணர்வுப்பிழையே உனக்குப் பாவம் எனக்குப் புனிதம் பாவத்தின் சம்பளம் என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும் ஒவ்வொரு குளியலும் என்னை…
July 24, 2008
ரசிகவ் ஞானியார்சாளரம் ஊடே நுழைகின்ற கற்றைகளின் துளியொன்றினை பிடிபொருளென நினைத்து பிடிக்க முயற்சித்து பிடிக்க முயற்சித்து தோற்றுவிடுகிறது அவள் பல் முளைக்கா பருவம் கற்றைகளை விளக்குமளவுக்கு கற்கவில்லை…
July 24, 2008
ரசிகவ் ஞானியார்அந்த வீடுகளில் எல்லாம் பெரும்பாலும் நிசப்தங்கள் மட்டுமே வாழுகின்றன கொஞ்சம் விலகிக்கொள்ளுங்கள் திண்ணையில் யாரோ முனகிக்கொண்டிருக்கின்றார்கள் அவர்கள் ஒரு காலத்தில் அப்பா அம்மாக்களாய் வாழ்ந்தார்களாம்
July 17, 2008
ரசிகவ் ஞானியார்"நீங்க தமிழா? நீங்க தமிழா?" மொழி தெரியாத ஊரின் பேருந்து நிலையத்தில், காற்று தத்தெடுத்து என் காதுக்குள் அனுப்பியது! வரிசையாய் விசாரித்து வரும் அந்தக் குரலை!…
July 10, 2008
ரசிகவ் ஞானியார்எவருமே திருப்பித் தரஇயலாத நான் பிறந்த அந்த நாளை இன்றைய இலக்கம் மட்டும் போலியாய் நிர்ணயிக்கின்றது வாழ்த்துகள் பிரதியெடுத்து பதிப்படுகின்றது ம் நான் கொடுத்தது எனக்கே…
May 29, 2008
ரசிகவ் ஞானியார்அறை எண் 305 ல்- வயிற்றெரிச்சல் அன்புள்ள சிம்புதேவனுக்கு , தங்களின் அறை எண் 305 ல் கடவுள் படம் நகைச்சுவையோடும் அறிவுரைகளோடும் இருந்ததில் மகிழ்ச்சி.…
May 29, 2008
ரசிகவ் ஞானியார்
April 25, 2008
ரசிகவ் ஞானியார்அங்குமிங்கும் அலைந்து திரிந்து, பொருட்களின் இடங்கள் மாற்றி, அடுத்தடுத்து அழுகை சிரிப்பு, எதுவும் தனக்குரியதென அடம்பிடித்தல்! குழந்தைகள் ... இல்லாத வீடும், காதல் ... இல்லாத…
April 10, 2008
ரசிகவ் ஞானியார்தவித்த வாய்க்கு ... தண்ணீர் கொடுப்பது தமிழன் பழக்கம்! தாகம் தீருமுன்... தட்டிவிடுவதுதான் உங்கள் வழக்கமோ? நாங்கள் தண்ணீர் கேட்டால் இரத்தம் தருகின்ற... உங்கள் பெருந்தன்மைதான்…
March 20, 2008
ரசிகவ் ஞானியார்குறுக்குச் சுவர் ஏறவிடாது வழிமறித்து பேருந்தின் படிக்கட்டில் தொங்கும் பயணிகளை சில சமயம் தள்ளிவிட்டுவிட்டுதான் மேல் ஏற வேண்டியதிருக்கிறது வாழ்க்கையிலும் அப்படித்தான் இருக்கவோ ? எழவோ?…