க.பிரிதீபராஜன் கணேசன் மேற்றிசையிற் சூரியன்போய் விழுந்து மறைந்திட்டான் ஒளிர்விடும் சந்திரன் எழுந்து வானை அலங்கரித்தான் இளங்காற்றுப் பாடியது இன்பத்தாலாட்டு! மரங்கள் அசைந்தன மெல்ல நடனமிட்டு!! அமர்ந்தேன் மரத்தடியில் கண்களை இறுக்கி வந்ததோ மகிழ்ச்சி! போனதோ…
மாலதி ---- புகார்களைப் போட்டுவிட பெட்டியில்லாத இடம் மத்யஸ்தத்துக்கு அழைக்க யாரையும் வரவிடாத இடம் பேச்சையும் பார்வையையும் மேலெழுத்திட்டுப் பதிவில் நிறுவாத இடம் குறைவில்லாத அன்பு ஹீலியம் போல் மேல் தளும்பும் இடம் நேரங்களைக்…
பா சத்தியமோகன் 1. திருமலைச் சருக்கம் 2.திருமலைச்சிறப்பு 11. பொன்மீது வெண்மையான திருநீறு புனைந்ததுபோலே கூறவும் அரிதான நீளமான இமயத்தில் பனி கொள்ளும் யாவர்க்கும் தன் தன்மை காட்டாத சிவனின் மலை அது கயிலைத்…
நளாயினி தாமரைச்செல்வன் ____ மண்ணில் விண்ணில் எந்தன் மனசில் உந்தன் விம்பம். காலை மாலை இரவுக் கனவில் உந்தன் ஜாலம். நீ கவி சொல்லும் வீரம் எனைக் கைது செய்து போகும். மொழி சொல்லும்…
நெப்போலியன் நாக்குகள் நெருப்பாலானவை சொற்களே சிக்கிமுக்கி. நாக்குகள் நரம்புகளற்றவை சொற்களே வரம்புமானி. நாக்குகள் சர்ப்ப கொடுக்குகள் சொற்களே விஷமாட்டி. நாக்குகள் துரோக நக்கல்கள் சொற்களே சுவைநெருஞ்சி. நாக்குகள் ரகசியப் பூதங்கள் சொற்களே கிணறுவெட்டி. நாக்குகள்…
கி. சீராளன் இருள் தன்னை நெருப்பாய் காட்டத் துணிந்தது. ஊழித் தீயிலிருந்து ஒரு துளியை தீக்குச்சி ஒன்றில் புதைத்தது. கும்பகோணம் பள்ளியில் விழித்தபோது அக்குச்சி பற்றியெறிய அறியாமை கொள்ளி ஆயிரம். அடுப்பிற்கு பக்கத்தில் காய்ந்த…
நெப்போலியன் இது இப்படி நடக்கக்கூடாது உனக்கும் எனக்கும் ஒரு எந்திரத் தூண்டலாய். விசைகளின் கனிவை ஒரு முறையேனும் இயல்பாய் நீயெனக்கு வழங்கியதில்லை. திமிறும் என் இயக்கச் சுழிக்கு உன் உந்து இயற்கை முரண். நிறுத்த…
பாஷா அக்கினிவலத்தில் ஆயிரம் வாக்குறுதிகள் உதிர்த்த உன் வாக்குறுதியை உருக்குலைத்ததோ தீ! உன் வீட்டு மேசை நாற்காலியோடு நானுமொரு ஜடமாய்த்தானே உனக்கு தெரிகிறேன் இன்ப துன்பத்தில் பங்களிப்பு உண்டென்று ஏன் அன்று சொன்னாய் ?…
சுஜாதா சோமசுந்தரம் இன்றைக்கு மனிதனை பண்பாடு என்ற கோட்டையும் கலாச்சாரம் என்ற கட்டுப்பாட்டையும் மீற வைப்பது எது ? நாகரிகம் என்ற நாசுக்கான மயக்க மருந்து அல்லவா ? நான்கு சுவர்களுக்குள் சத்த்ம் வராமல்…
சத்தி சக்திதாசன் இரண்டு சக்கரங்கள் தானுனக்கு இருந்தும் நீ என்னோடு கொண்ட அந்த உறவு உன்னதமனதொன்றே ! நீ என்னை அழைத்துச் செல்லும் இடங்கள் பல ; எமக்குள்ளே நிலவிய ரகசியங்கள் எத்தனையோ !…