சிறகுகளை விரிக்கும்போது!
க.பிரிதீபராஜன் கணேசன் மேற்றிசையிற் சூரியன்போய் விழுந்து மறைந்திட்டான் ஒளிர்விடும் சந்திரன் எழுந்து வானை அலங்கரித்தான் இளங்காற்றுப் பாடியது இன்பத்தாலாட்டு! மரங்கள் அசைந்தன மெல்ல நடனமிட்டு!! அமர்ந்தேன் மரத்தடியில்…
தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை
Total Contribution: 1 Articles
க.பிரிதீபராஜன் கணேசன்