திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20000813_Issue

அரசியலும் சமூகமும்

தமிழினத் தலைவர் வீரப்பனார் வாழ்க

மஞ்சுளா நவநீதன் இப்படியாகத் தானே தமிழ்நாட்டின் சரித்திரம் சத்தியமங்கலம் தாளவாடி காடுகளில் , ஒரு நமக்கே சொந்தமான 'சே குவேரா 'விடம் திரண்டு உருண்டு கனிந்து நிற்கிறது. தென்னாட்டு காந்தி, இன்னாட்டு இங்கர்ஸால், தமிழ்நாட்டு…

கதைகள்

பழி

பாவண்ணன் பொம்மைக்காரரின் சித்திரத்தை ஞாபகத்தில் இருந்து அழிப்பது சுலபமான காரியமல்ல. அவர் உருவாக்கிய சிலைகள் ஊர் முழுக்க இருந்தன. சத்திரத்தில் அண்ணா. கொஞ்சம் தள்ளி காந்தி பூங்காவில் காந்தி. காமராஜர். நேரு. பக்கத்தில் பதினெட்டுப்…

கண்ணன்

லா.ச. ராமாமிருதம் கண்ணன் கால்வாயோரமாய் உட்கார்ந்து, ஒவ்வொரு கல்லாய்ப் பொறுக்கியெடுத்துத் தண்ணீரில் விட்டெறிந்து கொண்டிருந்தான். ஒரு கல்லைப் போட்டதும், தண்ணீர் சலனம் அடைந்து, அலைகள் எழும்பி, வட்டம் வட்டமாய்ச் சுற்றி ஓயுமுன் இன்னொரு கல்லைப்…

கவிதைகள்

கனவுகள்

சிவகாசி திலகபாமா இலட்சம் தேடாமல் என் இலட்சியம் கண்டு, நூறு பொன்னைக் கொண்டு எனை எடை போடாமல் பெண்மையின் மென்மை கண்டு சம்மதம் சொன்னார். கல்யாணப் பாிசாய் எவரோ வாங்கியதை என்னிடம் தராமல் முதல்…

அவளுக்கும் நதியென்று பேர்

ருத்ரா (இ.பரமசிவன்) 1 அன்றொரு நாள் ஆற்றில் நான் குளிப்பதற்கு முங்கியபோது மின்சாரம் பாய்ந்தது. உன் கண்களின் 'கதிாியக்கம் 'அது. உன் குளிர்முகம் என்னைப்பார்த்து வீசிய பூவில் நான் புதைந்து போனேன். உன் சிாிப்புக்கு…