வேதா அதெப்படி ? அவசரம் அவசரமாக நினைக்க நினைக்க, அழுத்தி அழுத்தி பேசலாமோ ? உன் நினைவு தோன்றும்போதெல்லாம் தொட்டுத் தொட்டுப் பார்க்கலாமோ ? பேசும் குரல் இல்லையென்றால், பதிவாக்கி வைக்கலாமோ ? நிற்க,…
தமிழ்மணவாளன் எத்தனை சுகமான காலமது. செழித்து வளர்ந்த மருதவெளி போல பசுமை படர்ந்த நாட்களின் ஈர நினைவுகள். பிரியும் நாளில் ஏதேதோ பிதற்றித் திரிந்தோம் வாழ்நாளெல்லாம் தொடரும் வசந்த ஞாபகம் வரும் போதெல்லாம் சந்திப்போமென…
நாகரத்தினம் கிருஷ்ணா உலகின் பிடியினை உதறிச் செல்வது தியானமென்று தேர்ந்திட வேண்டாம்! இயற்கை ஏட்டின் எல்லாப்பக்கமும் உள்ளம் வருடும் உருத்திராட்சமே! ஈரக்காற்று இதயம் சீண்ட கடற்கரை மணலில் கால்களைப் புதையுங்கள்! ஆடைகட்டிய பாலென ஒளிரும்…
சுந்தர் பசுபதி அருகே கிடத்தி கதை சொல்லி தூங்க வைக்க தகப்பனுக்கு சமயமில்லை ஆதுரமாய் சோறூட்டி விக்கலுக்கு நீர் தர அன்னைக்கும் வாய்க்கவில்லை ஆண்டுக்கோர்முறை தூர தேசத்தில் இருந்து பரிவோடு எனை பார்க்க பாட்டி…
புஸ்பா கிறிஸ்ரி திருட்டு தம்மடித்து திட்டம் போட்டு, பள்ளிக்கும் மட்டம் போட்டு அப்பாவை, அம்மாவை அப்பாவிகளாக்கியது அன்று நீமட்டுமா ? உன் மகனும் தான் இன்று போல் உன் மன்றத்து மனத்தில் நினைவலைகளில் நீ…
கரு.திருவரசு எனக்கிருக்கும் துணிச்சல்மிக எக்கச் சக்கம் எங்கும்நான் போய்வருவேன் இல்லை அச்சம்! எனக்கிருக்கும் துணிச்சல்மிக எக்கச் சக்கம் எவருடனும் சென்றிடுவேன் என்ன வெட்கம் ? எனக்கிருக்கும் துணிச்சல்மிக எக்கச் சக்கம் எப்படியும் பழகிடுவேன் என்ன…
சத்தி சக்திதாசன் விழித்துப்பார் தோழனே ஏன் இன்னும் விடியவில்லை ? ஓ ! நீ உண்மையான விடியலை இன்னும் தேடவே தொடங்கவில்லையே ஏமாற்றங்களின் விளிம்புவரை எத்தனை முறை ஏறி ஏறி இறங்கினாய் நீ இரவு…
ஸ்ரீராம் பகலுடன் இரவு சேர்ந்தால் நாள். மண்ணோடு வேர் சேர்ந்தால் செடி. நாருடன் பூ சேர்ந்தால் பூச்சரம். நீருடன் அரிசி சேர்ந்தால் சாதம். விண்ணோடு நீர் சேர்ந்தால் மழை. மணியோடு நொடி சேர்ந்தால் நேரம்.…
நளாயினி தாமரைச்செல்வன். நிலையாய் இல்லை தலை கீழாயும் மாறி மாறியும் குறுக்கும் நெடுக்குமாய் நடக்கிறேன். சிலசமயம் அந்தரத்தில் தொங்கும் வெளவாலாய். இன்று வெள்ளிக் கிழமை வீட்டில் பூக்களின் நறுமணம் ஊதுபத்தியின் வாசம் நிதானமாய் எாியும்…
வேதா இந்த முறை இனிப்புகள் இல்லை! புதிது புதிதாய் முளைக்கும் வாழ்த்து அட்டைகள் இல்லை! கடமைக்காய் , பரிசுகளும் இல்லை! செயற்கை சிரிப்பும், சிவந்த முகமுமாய் இன்று முழுக்க யாருக்கும் நன்றி சொல்லவில்லை! இயல்பான…