June 16, 2005
மா. சிவஞானம் இந்நேரம் தொடையோ, உயிர்நிலையோ கிழிஞ்சிருக்கும் முனியனுக்கு. கண் சிமிட்டும் நேரத்துக்குள் நாவல் மரத்தில் ஓடி ஏறிட்டான். கறுப்பனும் கன்னியப்பனும் மூங்கில் புதருக்குள் ஒளிஞ்சுக்கிட்டானுங்க. மூக்கன்…
May 25, 2003
மா. சிவஞானம். சோழமுத்து வாத்தியாருக்கு லேசான தலைவலி. தலைவலி முருகனைப் பத்திதான். சோழமுத்து வாத்தியார் தமிழ் போதிப்பவர். மத்த வாத்தியாருங்களவிட வித்தியாசமானவர். பையங்க மேல அக்கரை கொஞ்சம்…
April 6, 2003
-மா. சிவஞானம் இடிமழையி ராத்திரியின் நேர்காலையில் பூத்திடும் பொடிமண் விரிநிலம் கீறியே - காளான்கள் ஆடியே ஈர்த்திழுக்கும் மலிந்தெங்கும் கவின்குடைகள் பாடும் நசியா துயிர். கூடி யிடுவார்…
March 29, 2003
மா. சிவஞானம். இல்லாதவங்க அல்லாருக்கும் ஆட்டு லோனுங்கோ பொல்லாதவங்க இல்லீங்கோ ஜென்டில்மேனுங்கோ - பாண்டு பண்ணை அல்லாரும் சொன்னாங்க ஒழுக்கத்துல இலக்கணச் சுத்தமுங்கோ அல்லாருக்கும் தருவிச்சாரு ஆட்டு…
June 23, 2002
மா. சிவஞானம். கதவு திறந்தேயிருந்தது. உள்ளே நுழையும்போது ஒரு வயதான அம்மா எதிரில் வந்து என்னை சோபாவில் உட்காரச் சொன்னார்கள். குமரேசனின் அம்மாவாக இருக்கும், ப்பதான் முதல்…
October 7, 2001
மா. சிவஞானம், செந்தீ பிழம்புக்கு இரையாகுமுன்... என் மனங்கோர்த்திழுத்துப் போவதெங்கே ? உணர்ந்ததில்லை இவ்விதம் எப்போதும் ! உயரம் ஒரு பொருட்டல்ல, இiழுத்து மூடிய இரும்புக் கதவும்…