திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20050902_Issue

அரசியலும் சமூகமும்

நடை -புத்தூரில் கட்டு – பாகம் 3

வெங்கட்ராம கிருஷ்ணகுமார் சுருளிப்பேட்டையில் சாப்பிட்டுச் சுருண்டு போனோம். எங்கும் காலில், தலையில் தடவியத் தைலங்களின், களிம்புகளின் வாசனைப் பரவியிருந்தது. சரியானத் தலையணை இல்லாமல், தோளில் எடுத்து வந்த பைகளைத் தலையில் வைத்துச் சமாளித்தோம். படுத்ததோ,…

திண்ணை அட்டவணை – செப்டம்பர் 2, 2005 – தமிழ்நாட்டின் சுயநிதிக் கல்லூரிகள்

திண்ணை தமிழ்நாட்டில் 1998-ல் இருந்த சுயநிதிக் கல்லூரிகள் - 76 தமிழ்நாட்டில் 2002-ல் இருந்த சுயநிதிக் கல்லூரிகள் - 207 தமிழ்நாட்டில் தற்போது இருக்கும் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை - 231 இவற்றில் அரசியல்வாதிகளும்,…

ஆறு பள்ளமாகி வாய்க்கால் மேடான கதை

திருதிருக்கை அள்ள அள்ளப் பணம் ... எங்கே எதிலே என்று திகைக்கிறீர்களா. மணலில்தான் ஐயா மணலில்தான். மண்ணாய்ப்போகும் இந்த மனிதர்கள் இந்த மண்ணில்.... மணலில் அடிக்கும் கொள்ளைதான் கோடிக்கணக்கில். வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில்…

திண்ணை அட்டவணை – செப்டம்பர் 2,2005 – உலக ஆயுத விற்பனைச் சந்தை

திண்ணை (குறிப்பு : ஒரு பில்லியன் டாலர் = 1000 மில்லியன் டாலர் = 45000 மில்லியன் ரூபாய் = 4500 கோடி ரூபாய்) 2004-ல் மொத்த உலக ஆயுத விற்பனை - 37…

தமிழ் சினிமாவும் அதில் பெண்கள் நிலையும்

மாதவி ஸ்ரீப்ரியா சில நாட்களுக்கு முன், திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான திரு.தங்கர் பச்சான், தமிழ் திரைப்பட நடிகைகள் பற்றி ஏதோ தரக்குறைவாக பேசியதாகவும், அதற்கு திரைப்பட உலகமே திரண்டு எழுந்து கண்டன குரல் கொடுத்ததும்,…

கனடாவின் ஷரியா நீதிமன்றங்களை எதிர்த்து உலகளாவிய ஆர்ப்பாட்டம்

ஆசாரகீனன் பெண்களின் அடிப்படை மனித உரிமைகளையும், பால் சமத்துவத்தையும் மறுக்கும் தீவிர இஸ்லாமிய சட்டமான ஷரியாவின் அடிப்படையில் இயங்கும் நீதிமன்றங்களை மதசார்பற்ற நாடு என்று தம்மைச் சொல்லிக் கொள்ளும் கனடாவின் அரசாங்கம் கடந்த ஆண்டு…

முதலாளித்துவ சூழலியற் சிக்கல் – (செலவு நன்மைப் பகுப்பாய்வுச் சூழலியல்) – 01 யானைகள் (Elephants)

ஏ.எம். றியாஸ் அஹமட் (A.M. Riyas Ahamed, University of Witswatersrand, Johannesburg) உயரக் கிளைகள் முறிந்து கீழக்கிடக்கும். சிறு விலங்குகள் அரைத்து உண்ணும். பதைத்த உயிர்கள் பாங்காய் பசியாறும். காலால் உதைத்து நீர்…

அறிவிப்புகள்

கிருஷ்ணனின் நிலங்களில் கிருத்துவ அறுவடை பற்றி அப்துல் கலாமிற்கு ஒரு கடிதம்

ஆனந்த் கணேஷ் (SV பத்ரி ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தின் மொழிபெயர்ப்பு) மரியாதைக்குரிய ஜனாதிபதி அவர்களே, இதை எழுதுவது எனக்கு வேதனையாக உள்ளது. ஆனால் எனக்கு வேறு வழி தெரியவில்லை. இதை எழுதக்காரணம் மிக ரகசியமானமுறையில்,…

தமிழோவியத்தின் தீபாவளி மலர்

அறிவிப்பு தீபாவளி நெருங்கிவிட்டது. தமிழோவியத்தின் தீபாவளி மலர் தயாரிப்பு வேலைகளையும் நாங்கள் துவக்கிவிட்டோம். சென்ற வருடம் மின்புத்தகமாக நாம் வெளியிட்ட தீபாவளி மலரை 4000க்கும் மேற்பட்ட வாசகர்கள் படித்து மகிழ்ந்துள்ளார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

உலகின் அதி பழமையான டைனசோர் முளையம்.

ஏ.எம். றியாஸ் அஹமட் (A.M. Riyas Ahamed, University of Witwatersrand, Johannesburg) உலகின் இதுகாலவரை அறியப்பட்டுள்ள டைனோசோர் முளையங்களில்; (embryos) அதி பழமையான முளையங்கள் தென் ஆபிாிக்காவின் விற்ஸ் பல்கலைகழகம், கனடா ரொரன்றோ…

நைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க பிரமிட்கள் – 1 (The Great Pyramids of Egypt)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா நைல் நதி நாகரீகக் கோபுரம்! ஐயாயிரம் வயது தாண்டும் மேடகம்! ஒயில் மிக்க உன்னத கூம்பகம்! சதுரப் பீடம்மேல் சாய்ந்த ஓர் கோணகம்! புரவலர் உடல்களைப்…

இலக்கிய கட்டுரைகள்

இருப்பு தெரிந்தாலல்லவா இழப்பு வருத்தும் !

வெங்கட் சாமிநாதன் போனமாதம் மூன்றாம் வாரமோ என்னமோ ஒரு நாள் வெளி ரங்கராஜனிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. இரங்கல் கூட்டம். ஹெக்கோடு சுப்பண்ணா (1932-2005} மறைந்து விட்டார். திகைப்பாகவும் வேதனையாகவும் இருந்தது. எப்படி இந்தச்…

நவீன இலக்கியத்தின் காலியிடத்தில் உடைத்த அழுகிய கோழி முட்டை

நாகூர் ரூமி (இரண்டாம் ஜாமங்களின் கதை. சல்மா. காலச்சுவடு பதிப்பகம். முதல் பதிப்பு டிசம்பர் 2004. பக்கங்கள் 519. விலை ரூ. 250/-) சமீபத்தில் நாலைந்து நாட்களாக கடுமையாக முயன்று நான் படித்து முடித்த…

மனப்புள்ளிகள் உரசி மீளும் தருணங்கள் – (அனைத்தும் கடந்து-பன்மொழிக் கதைத்தொகுதி அறிமுகம்)

பாவண்ணன் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கத்தின் முயற்சியால் பன்மொழிக்கதைகளின் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது இந்த நூல். இக்கதைகளை மொழிபெயர்த்திருப்பவர் திருவைகாவூர் கோ.பிச்சை. கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புத் துறையில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர். எண்பது வயதைக்…

கதைகள்

/ா/

எஸ். ஷங்கரநாராயணன் ஈதெல்லாம் உண்மையல்ல என்றே நினைக்க அவன் பிரியப்பட்டான். உண்மையல்ல என்றால் பொய். பொய் என்பதென்ன ? பொய் என்பது நிழல். நிழலுக்கு உருவம் அத்தியாவசியம் அல்லவா ? தமிழில் துணையெழுத்து போன்றது…

வரையப்படாத கடவுள்

என்.கணேசன் 'என்னால முடியும்னு நிஜமாவே நினைக்கிறீங்களா '- நூறாவது முறையாக சின்னசாமி கேட்டான். 'கண்டிப்பா முடியும் ' அஸ்வின் பழைய பதிலையே சிறிதும் பொறுமை இழக்காது சொன்னான். இந்த சாருக்கு உண்மையில் பைத்தியம் தான்…

பிறழ்வு

அரியநாச்சி நாடக பாத்திரங்கள்:- குரல்கள் காவல்காரர்கள்: மாற்றியன், சுபந்தரவன் கைதிகள்: தாதிக்குரவன், இருளிடியான், யக்ஞப்பன் மக்கள்: கல்குள்ளி, பசுபாதி, மரவேல், சக்காமர் பெருங்கைதி: கோட்புழுதி தலைமைக் காவலன் தலைமை நீதிபதி வழக்குரைஞர்: காட்பினார் பத்திரிக்கைக்காரன்:…

சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-6)

சி. ஜெயபாரதன், கனடா 'குற்றம் சாட்டப்பட்டு நீதி மன்றத்தின் பீடத்தில் நிறுத்தப்பட்டு, விறகுக் கட்டைகளை அடுக்கிக் கொலையாளி தீப்பந்தத்தைக் கொளுத்தித் தீவைக்கத் தயாராக இருப்பதை நான் கண்டாலும், தீக்கனல் நாக்குகளின் இடையே நான் வெந்து…

கவிதைகள்

பெரியபுராணம் – 54 – ( திருநாவுக்கரசர் புராணம் தொடர்ச்சி )

பா. சத்தியமோகன் 1452. பெரிய பெருமாட்டி உமாதேவியுடன் தோணி மீது உயிர்களைப் பேணி வீற்றிருந்து அருளும் பிரான் முன் நின்றார் பாவுறு செந்தமிழ்மாலையாக பக்தியோடும் “பார் கொண்டு மூடி” எனும் பதிகம் போற்றிப் பாடினார்…

காகிதம்

கற்பகம் இளங்கோவன் சில சர்க்கரைத் துகள்களைத் தூவி மடித்து அவ்வப்போது ஒரு காகிதம் வரும் - அப்போதெல்லாம். காதலிக்கப்படுகிறோம் என்று தபால்காரரும் தவறாகக் குதூகலித்திருக்கலாம். தெருக் கோடியில் அவர் தலை பார்த்ததும் கோவில் தேரைக்…

ஓடுகிறேன் ஓடுகிறேன்

அஸ்காாி ஓடுகிறேன் ஓடுகிறேன் கால்கள் வலிக்க ஓடுகிறேன். நதிகளும் வனங்களும் கடந்து மலைகளும் வெளிகளும் தாண்டி மிருகங்களும் விலங்குகளும் துரத்த ஓடுகிறேன். முதுகில் கட்டியிருந்த குழந்தை பாலின்றி பாலையின் புழுதியிலும் மூச்சுமுட்டி இறந்தபோதும் சடலத்தை…

கோடி கோடி ஆண்டுகளில்…

பட்டுக்கோட்டை தமிழ்மதி தாவரங்கள் வேர்களை நினைத்து வெட்கப்பட்டன. துள்ளி எழும் துளிர்களின் மறுபக்கம் விலங்கிட்டுக்கொண்ட வேதனையில் தாவரங்கள். தாவரங்கள் தம்மை தாமே ஆணி வேரால் அறைந்துக் கொண்டதற்கு ஆத்திரப்பட்டன. அதை அடிமைத்தனமாய் நினைத்தன. சின்னக்காம்பில்…

கவிதை

சுப்ரபாரதி மணியன் வரிசையிலிருந்து தள்ளி நிற்பதுதான் சுவாரஸ்யமாயிருக்கிறது தாறுமாறாய் நிற்பதில் இன்னும் மகிழ்ச்சி. வரிசை அடையாளத்திற்கான அங்கீகாரத்தை வேண்டிக் கொண்டே நிற்கிறேன் . உறுமி அதிகார வார்த்தைகளைத் துப்பும் எவனும் பக்கமில்லை இப்படி இருப்பது…

பட்டு

கவிநயா அப்பப்பா - பட்டுப் புடவைகளில்தான் எத்தனை ரகம் ? கண்ணைக் கவரும் வண்ணங்கள் கருத்தைக் கவரும் வேலைப்பாடுகள் பல்லாயிரம் பெயர்களின் உழைப்பு பல வேறு பெயர்களின் கலைத்திறன் மேனியில் வழுக்கும் மென்மை எத்தனை…

கீதாஞ்சலி (38) என்னிதயம் நாடுவது உன்னை! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா நெஞ்சம் நாடுவது உன்னை என்றும், நின்னை மட்டுமே, என்றும் வேண்டிக் கொண்டிருக்கும், என்னிதயம், நிற்காமல், முடிவில்லாமல் மீண்டும், மீண்டும்! இராப் பகலாய், என் மனதைத் திசைமாற்றும் உலக இச்சைகள்…

யாரும் இங்கு மரணிக்கவில்லையே!

ம.ஜோசப் நான் ஒரு மன நோயாளி என்று ஒப்புக் கொள்ளவே விரும்புகிறேன். என் மன நோய்க் கூறுகள் நான் தெளிவாக உணரும்படியே உள்ளன. மரணபயம் மிக அதிகமாகிப் போனது. எப்போதும் நான் இறந்துவிடுவேனோ ?…

சேணம் காத்திருக்கிறது

பிச்சினிக்காடு இளங்கோ கையில் புல்லோடு தெனாலிராமன்... லாயத்திலிருந்து அறுத்துக்கொண்டு குதிரைகள்... பாவம் குதிரைகள்.. எங்குசென்றாலும் அவை சவாரிக்குரியவை ---- pichinikkaduelango@yahoo.com

புண்ணாடை

பிச்சினிக்காடு இளங்கோ நண்பா! எனக்காக நீ நினைப்பதும் நடப்பதும் எத்தனையோ... அன்றும் எனக்காக நீ அந்தக்கடைகளில் உன் கரிசன விசாரணையில் மலர்ந்தன $100 $75 $50 $15 பொன்னாடைமுகங்கள் கைகுலுக்கி நாடிபிடித்து $15யில்தான் பத்திரப்படுத்தினாய்…