பா. சத்தியமோகன் 1452. பெரிய பெருமாட்டி உமாதேவியுடன் தோணி மீது உயிர்களைப் பேணி வீற்றிருந்து அருளும் பிரான் முன் நின்றார் பாவுறு செந்தமிழ்மாலையாக பக்தியோடும் “பார் கொண்டு மூடி” எனும் பதிகம் போற்றிப் பாடினார்…
கற்பகம் இளங்கோவன் சில சர்க்கரைத் துகள்களைத் தூவி மடித்து அவ்வப்போது ஒரு காகிதம் வரும் - அப்போதெல்லாம். காதலிக்கப்படுகிறோம் என்று தபால்காரரும் தவறாகக் குதூகலித்திருக்கலாம். தெருக் கோடியில் அவர் தலை பார்த்ததும் கோவில் தேரைக்…
அஸ்காாி ஓடுகிறேன் ஓடுகிறேன் கால்கள் வலிக்க ஓடுகிறேன். நதிகளும் வனங்களும் கடந்து மலைகளும் வெளிகளும் தாண்டி மிருகங்களும் விலங்குகளும் துரத்த ஓடுகிறேன். முதுகில் கட்டியிருந்த குழந்தை பாலின்றி பாலையின் புழுதியிலும் மூச்சுமுட்டி இறந்தபோதும் சடலத்தை…
பட்டுக்கோட்டை தமிழ்மதி தாவரங்கள் வேர்களை நினைத்து வெட்கப்பட்டன. துள்ளி எழும் துளிர்களின் மறுபக்கம் விலங்கிட்டுக்கொண்ட வேதனையில் தாவரங்கள். தாவரங்கள் தம்மை தாமே ஆணி வேரால் அறைந்துக் கொண்டதற்கு ஆத்திரப்பட்டன. அதை அடிமைத்தனமாய் நினைத்தன. சின்னக்காம்பில்…
சுப்ரபாரதி மணியன் வரிசையிலிருந்து தள்ளி நிற்பதுதான் சுவாரஸ்யமாயிருக்கிறது தாறுமாறாய் நிற்பதில் இன்னும் மகிழ்ச்சி. வரிசை அடையாளத்திற்கான அங்கீகாரத்தை வேண்டிக் கொண்டே நிற்கிறேன் . உறுமி அதிகார வார்த்தைகளைத் துப்பும் எவனும் பக்கமில்லை இப்படி இருப்பது…
கவிநயா அப்பப்பா - பட்டுப் புடவைகளில்தான் எத்தனை ரகம் ? கண்ணைக் கவரும் வண்ணங்கள் கருத்தைக் கவரும் வேலைப்பாடுகள் பல்லாயிரம் பெயர்களின் உழைப்பு பல வேறு பெயர்களின் கலைத்திறன் மேனியில் வழுக்கும் மென்மை எத்தனை…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா நெஞ்சம் நாடுவது உன்னை என்றும், நின்னை மட்டுமே, என்றும் வேண்டிக் கொண்டிருக்கும், என்னிதயம், நிற்காமல், முடிவில்லாமல் மீண்டும், மீண்டும்! இராப் பகலாய், என் மனதைத் திசைமாற்றும் உலக இச்சைகள்…
ம.ஜோசப் நான் ஒரு மன நோயாளி என்று ஒப்புக் கொள்ளவே விரும்புகிறேன். என் மன நோய்க் கூறுகள் நான் தெளிவாக உணரும்படியே உள்ளன. மரணபயம் மிக அதிகமாகிப் போனது. எப்போதும் நான் இறந்துவிடுவேனோ ?…
பிச்சினிக்காடு இளங்கோ கையில் புல்லோடு தெனாலிராமன்... லாயத்திலிருந்து அறுத்துக்கொண்டு குதிரைகள்... பாவம் குதிரைகள்.. எங்குசென்றாலும் அவை சவாரிக்குரியவை ---- pichinikkaduelango@yahoo.com
பிச்சினிக்காடு இளங்கோ நண்பா! எனக்காக நீ நினைப்பதும் நடப்பதும் எத்தனையோ... அன்றும் எனக்காக நீ அந்தக்கடைகளில் உன் கரிசன விசாரணையில் மலர்ந்தன $100 $75 $50 $15 பொன்னாடைமுகங்கள் கைகுலுக்கி நாடிபிடித்து $15யில்தான் பத்திரப்படுத்தினாய்…