திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

கவிநயா

Total Contribution: 20 Articles

கவிநயா

சிறகு முளைத்த சின்னப் பூ

கவிநயா மது அவசர அவசரமா துணிமணிய எடுத்து வச்சுக்கிட்டிருக்கா. பர்ஸ எடுத்து பாக்கிறா. அதுல பஸ் பாஸையும் ஒரு 50 ரூவாத் தாளையும் தவிர வேற ஒண்ணத்தயும்…

அருவி

கவிநயா சப்தமே இல்லாமல் இரகசியமாய்ப் பின்னால் வந்து திடாரென்று கத்துகிற சிறுபிள்ளை போல் சந்தடியில்லாமல் குறுகிச் சென்று விட்டு சட்டென்று பெரும் இரைச்சலுடன் இறங்கி ஆர்ப்பாட்டமாய் விரிகிறது…

பட்டு

கவிநயா அப்பப்பா - பட்டுப் புடவைகளில்தான் எத்தனை ரகம் ? கண்ணைக் கவரும் வண்ணங்கள் கருத்தைக் கவரும் வேலைப்பாடுகள் பல்லாயிரம் பெயர்களின் உழைப்பு பல வேறு பெயர்களின்…

தீக்களம்

கவிநயா சின்னச் சூரியர்களாய் ஜொலிக்கும் நெருப்புக் கங்குகள் பாதையெங்கும் கம்பளம் விரித்திருக்கும் சிகப்புப் பூக்கள் முத்தமிடக் காத்திருக்கும் தீயின் நாக்குகள் உறுத்து வழி பார்த்திருக்கும் அக்கினி விழிச்…

நினைவுகள்

கவிநயா அப்போது... இன்றைக்கு மஞ்சள் தாவணியா, சிவப்புத் தாவணியா என்று மணிக் கணக்காய் யோசித்ததுண்டு கண்ணாடிக்கே கண் ஆடிச் சலிக்கும் வரை ஆயிரம் கோணங்களில் அழகு பார்த்துக்…

அன்புக் குடில்

கவிநயா அன்பைத் தவிர வேறு ணர்ந்ததில்லை அமைதி தவிர வேற றிந்ததில்லை உணவைத் தேடி அலைவதில்லை உறக்கம் வேண்டி களைப்பதில்லை குளிரோ வெயிலோ கவலையில்லை மழையோ பனியோ…

பச்சை மிருகம்

கவிநயா கண்டதும் கொண்ட காதல் போல் சிலரைக் கண்டதும் விழித்துக் கொண்டு உறுமும் மிருகம் அதோ அவளைக் கண்டால் இந்தப் பச்சை மிருகம் இலேசாக அசைந்து கொடுக்கும்…

இடுக்கண் வருங்கால்…

கவிநயா அம்மா அப்பாவின் அன்னியோன்யத்தைப் பார்க்கப் பார்க்க வித்யாவுக்குக் கொஞ்சம் பொறாமையாகத்தான் இருந்தது. கொஞ்சம் என்ன, நிறையவே! அவ்வப்போது விவேக்கின் பக்கம் கடைக் கண்ணால் பார்த்துக் கொண்டாள்.…

கவிதைகள்

கவிநயா பாறை பாறை பேசாதிருக்கிறது... கட்டிப் பிடித்துக் கொண்டாடும் போதும் முத்த மிட்டுக் கூத்தாடும் போதும் கோபம் கொண்டு குமுறும் போதும் கண்ணீர் விட்டுக் கதறும் போதும்…

சக்தி

கவிநயா மழை பெய்து கொண்டிருக்கிறது... புதுமணப் பெண்ணின் நாணத்துடன் மிருதுவாய்ப் பாதம் பதிக்கும் நீர்த் துளிகள் கை விலகாமல் வரைந்த நேர் கோடாய் சப்தமில்லாமல் முத்தம் திருடும்…