திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20050812_Issue

அரசியலும் சமூகமும்

அம்ச்சி மும்பை.

புதியமாதவி. ++++ இந்தியாவின் வணிகத் தலைநகரம்.. இந்திய பொருளாதரத்தின் முதுகெலும்பு.. பொன்முட்டையிடும் வாத்து .. கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குப் பிறகு ஸ்தம்பித்து நின்றது. மும்பை வாழ் மக்கள்…

திண்ணை அட்டவணை : 1984 சீக்கியர் மீதான படுகொலைகள்- 20 வருடங்கள்

திண்ணை (நானாவதி கமிஷன் அறிக்கை மத்திய அமைச்சர் ஜகதீஷ் டைட்லர், எம் பி சஜ்ஜன் குமார் மீது குற்றம் சாட்டியுள்ளது. அமைச்சர் ஜகதீஷ் டைட்லர் பதவியைத் துறந்திருக்கிறார்.) சீக்கியர் மீது 1984-ல் நிகழ்ந்த தில்லிப்…

துப்பாக்கி முனையில் மிரட்டப்படும் இதழியல் சுதந்திரமும் மாற்று இதழ்களும்

தமிழில்: அசுரன் இந்தியாவானது உலகிலேயே மிகப்பெரிய சனநாயக நாடு என்று மார் தட்டப்படுகிறது. சனநாயகத்தின் நான்காம் தூணாக இதழ்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அதன் உண்மை நிலை என்ன என்பதைக் குறித்து நாம் வெளிப்படையாக…

மகளிர் இட ஒதுக்கீட்டுப் பிரச்சினை!

அக்னிப்புத்திரன் விஞ்ஞான வளர்ச்சியின் உன்னதமான உயரத்தை உலகம் எட்டிப் பிடித்திருக்கின்றது! அறிவியல் அகிலத்தையே ஆட்டிப் படைகின்றது! ஆனால், இன்றும் பெண்கள் என்று வரும்போது அனைத்துலக அளவிலும் சரி நம் இந்திய சமூகத்திலும் சரி, அவர்களுடைய…

வேதாளம் சொல்லும் கதை : ஜைனூல் ஆப்தீன் கூட்டத்தில் ஈவெரா

மண்ணாந்தை தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் மரத்தின் மீதேறி அங்கு தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழே இறங்கி அதனைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்கையில் அதனுள்…

முதலாளித்துவச் சூழலியல் – 01 – முதலாளித்துவ சூழலியற் சிக்கல்

ஏ.எம். றியாஸ் அஹமட் (A.M. Riyas Ahamed, University of Wits, Johannesburg) Oikos (வீடு அல்லது வாழ்வதற்கான இடம்), Logos (கற்றல்) என்னும் கிரேக்க சொற்களிலிருந்து தோன்றியது Ecology என்னும் சூழலியல். இதிலிருந்து…

அறிவிப்புகள்

பாவண்ணனின் வணக்கம் தமிழகம்

தேவமைந்தன் உண்மையிலேயே நானும் என் குடும்பத்தாரும் சன் தொ.கா. 'வின் 'வணக்கம் தமிழகம் ' நிகழ்ச்சியையும் 'அரட்டை அரங்க 'த்தையும் விரும்பிப் பார்ப்பவர்கள் அல்ல. எப்பொழுதாவது நேரம் ஒதுங்கினால் வேண்டா வெறுப்பாகப் பார்ப்போம். காரணம்,…

எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் – விமரிசன அரங்கு – ஆகஸ்டு, 20

அறிவிப்பு அன்புடையீர், வணக்கம். கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் நூல் குறித்த விமரிசன அரங்கு சென்னை, அண்ணாசாலையில் உள்ள 'தி புக் பாயிண்ட் ' அரங்கில் ஆகஸ்டு, 20 ம் நாள் (சனிக்கிழமை)…

அரிமா விருதுகள் 2005

அறிவிப்பு ==== திரைப்பட விருது 2005 / ரூபாய் 10,000 பரிசு ---- கடந்த மூன்றாண்டுகளில் வெளிவந்த மாற்று திரைப்பட, குறைந்த செலவில் எடுக்கப்பட்ட திரைப்படங்களை அனுப்பலாம். விவரணப்படங்களும் அனுப்பலாம். சிறந்த திரைப்படத்துக்கு ரூ…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பாதுகாப்பாய் புவிக்கு மீண்ட டிஸ்கவரி விண்வெளிக் கப்பல் (Safe Landing of The Space Shuttle Discovery)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா தவறுகள் விளைப்பது மானிட இயல்பு, அவற்றை அறவே தவிர்ப்பது தெய்விக நிகழ்வு! பழுதுகள் விளைந்தன! உயிர்கள் மடிந்தன! அழுதோம் அன்று! ஆயினும் தவறு முழுதாய்த் தவிர்க்கப்…

மதியிறுக்கம் (Autism) : ஒரு எளிய அறிமுகம்

ஸ்ரீகாந்த் மீனாட்சி மதியிறுக்கம் எனப்படும் Autism ஒரு சிக்கலான, தீவிரமான நோய். அறிவியல் ரீதியான, உறுதியான, சிகிச்சை முறை இல்லாத நோய். இதனால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை, பத்தாயிரத்தில் ஒன்று என்ற அளவிலிருந்து கடந்த…

இலக்கிய கட்டுரைகள்

வரட்டு அறிவுக்கு அப்பால்!

ஜோதிர்லதா கிரிஜா சுப்பிரமணியம் தம் முப்பதாம் வயது வரையில் நாத்திகராக இருந்தார். அதன் பின் அவர் எவ்வாறு ஆத்திகராக மாறினார் என்பது கீழே சொல்லப்படுகிறது. சுப்பிரமணியனுக்கு ஒரு மகள் உண்டு. அவளும் பிஞ்சிலே பழுத்தவளாய்த்…

கதைகள்

ச மு த் தி ர ஆ ண் ட வ ர் ( பிரஞ்சுக் கதை – ஆங்கிலத்தில் அனடோல் பிரான்ஸ் )

தமிழில் - ஷ --- அந்த வருஷம் புனித வாலரி கிராமத்தின் அநேக மீனவர்கள் கடலில் மூழ்கி இறந்து போனார்கள். அவர்கள் தோணிகளின் சிதர்துண்டுகளுடன் அவர்களின் உடல்களும் கரையில் ஒதுங்கின. அதற்கடுத்த ஒன்பது நாளும்,…

இரண்டு குறுங்கதைகள்

முரளி இராமச்சந்திரன் வரன் 'என்னது!, நம்ம ராஜி, அந்த ரகுவைக் காதலிக்கறாளா! ' 'கத்தாதீங்க, யோசிச்சு நல்ல முடிவா எடுக்கலாம். ' 'என்னடி நல்ல முடிவு, தூ... அவனா எனக்கு மாப்பிள்ளை ? '.…

காதல் என்பது காத்திருப்பது

என்.கணேசன் 'ஐயா, இதுக்கு முன்னால் கோயமுத்தூர் வந்திருக்கீங்களா ? ' புரோக்கர் பொன்னுசாமி ஏதாவது பேச வேண்டுமே என்பதற்காகக் கேட்டான். நட்சத்திர ஓட்டல் ஒன்றிலிருந்து கிளம்பியது முதல், காரில் தன்னுடன் ஒரு வார்த்தை கூடப்…

சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி: பாகம்-3)

சி. ஜெயபாரதன், கனடா “சூனியக்காரி என்று முடிவு கட்டி என்னைச் சுகப்படுத்த அவர்கள், சிறைச்சாலையில் மருத்துவரை அழைத்து வந்தார்கள்! ஆனால் உடலைக் கீறி என் குருதியை வெளியேற்ற அவருக்கு அனுமதி தர அஞ்சினார்கள்! ஏனெனில்…

பிசாசும் இராட்சதக் குடைக்காளானும் ( பிரெஞ்சு மூலம்: Michel Tremblay : ஆங்கில மூலம்: Michae Bullock )

அம்ாிதா ஏயெம் (ஆங்கிலவழி தமிழ்) அவன் பிசாசுக்கெல்லாம் பொிய பிசாசாக இருந்தான். எல்லாப் பிசாசுகளுக்கும் இருப்பதுபோல அவனுக்கு ஒரு வாலும் இருந்தது. அம்புக்கூர் நுனியுள்ள பிசாசுடைய அந்த நீண்ட வால் தரையில் இழுபட்டுக் கொண்டேயிருக்கும்.…

கவிதைகள்

கீதாஞ்சலி (35) இதயத்தில் உனக்கோர் இடம் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா இந்த உலகில் அன்புடன் அரவணைத்து என்னை ஆதரிப்பவர் எல்லா விதத் தூண்டிலையும் விட்டு பாதுகாப்பாக எனைத்தம் குழுவில் பிடித்துப் போட முனைந்து வருகிறார்! ஆயினும் எந்தன் மீது ஆழ்ந்த…

நிலாக்காலக் கனவுகள்

இளவழகன் மரிக்காத உறவுகள்.. நிலவில் தலைவைத்து அலைகளில் காலை நீட்டி.. நட்புக்காக ஏங்கித் தவம் இருக்கும் கனவுகள்.. விண்மீன்கள் விரகதாபத்துடன்.. மானுட வீணையின் நரம்புகளில் மோகன இராகம்.. கெளரவத் தேவதையின் காதலை அகற்றி வைத்துவிட்டு..…

இல்லற ஆறு

பனசை நடராஜன் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் தானாக இறங்குகிறோம்.. அல்லது தள்ளி விடப்படுகிறோம்..! வாழ்க்கைத் துணையோடு நீந்தத் தொடங்குகையில்தான் பயணத்தின் பரிமாணம் பயமுறுத்துகிறது..! கவலைகளும் துன்பங்களும் முதலைகளாய் வாய்பிளக்கும்.., சோதனைகள் அவ்வபோது சுழல்களாகி உள்ளிழுக்கும்..! எதிர்பாரா…

பெரியபுராணம்-51 – திருநாவுக்கரசர் புராணம் தொடர்ச்சி

பா. சத்தியமோகன் 1359. ஆளுடைய அரசு உரைத்ததைச் செய்வதற்கு வந்த அமைச்சர்கள் கொண்டு செல்ல அவரது அடி வணங்கி வேண்டினர் காளைக்கொடி உயர்த்திய சிவனாரின் திருத்தொண்டரோ “இங்கு வரும் வினைகளுக்கு எம்பிரான் துணையாக உள்ளான்”…

காயமே மெய்

பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்) காயங்களின் காலமே வாழ்க்கை காயங்களுக்குள்ளும் புறமும் காயங்கள் காயங்களுக்குக் காயங்களே ஆடைகள் எல்லா ஆடைகளும் காயத்தையே மறைக்கும் வலியை அல்ல வலியின் சுவடுகள் காயங்களாகவும் மாயங்களாகவும் காயங்களில் ---- pichinikkaduelango@yahoo.com

சுப்ரபாரதிமணியன் கவிதைகள்

சுப்ரபாரதிமணியன் 1. புறாக்கள் இந்தபக்கம் பறந்து ரொம்ப நாட்களாகிவிட்டன. காக்கை கூட தென்படுவதில்லை கழுதை என்பது ஒரு பிராணியா. மகள் கேட்டாள். வீட்டிற்கு செல்வது துயரமானது வெளியில் அலைந்து திரிவது இன்னமும். அடையாளம் காணமுடியாதபடி…