தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா இந்த உலகில் அன்புடன் அரவணைத்து என்னை ஆதரிப்பவர் எல்லா விதத் தூண்டிலையும் விட்டு பாதுகாப்பாக எனைத்தம் குழுவில் பிடித்துப் போட முனைந்து வருகிறார்! ஆயினும் எந்தன் மீது ஆழ்ந்த…
இளவழகன் மரிக்காத உறவுகள்.. நிலவில் தலைவைத்து அலைகளில் காலை நீட்டி.. நட்புக்காக ஏங்கித் தவம் இருக்கும் கனவுகள்.. விண்மீன்கள் விரகதாபத்துடன்.. மானுட வீணையின் நரம்புகளில் மோகன இராகம்.. கெளரவத் தேவதையின் காதலை அகற்றி வைத்துவிட்டு..…
பனசை நடராஜன் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் தானாக இறங்குகிறோம்.. அல்லது தள்ளி விடப்படுகிறோம்..! வாழ்க்கைத் துணையோடு நீந்தத் தொடங்குகையில்தான் பயணத்தின் பரிமாணம் பயமுறுத்துகிறது..! கவலைகளும் துன்பங்களும் முதலைகளாய் வாய்பிளக்கும்.., சோதனைகள் அவ்வபோது சுழல்களாகி உள்ளிழுக்கும்..! எதிர்பாரா…
பா. சத்தியமோகன் 1359. ஆளுடைய அரசு உரைத்ததைச் செய்வதற்கு வந்த அமைச்சர்கள் கொண்டு செல்ல அவரது அடி வணங்கி வேண்டினர் காளைக்கொடி உயர்த்திய சிவனாரின் திருத்தொண்டரோ “இங்கு வரும் வினைகளுக்கு எம்பிரான் துணையாக உள்ளான்”…
பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்) காயங்களின் காலமே வாழ்க்கை காயங்களுக்குள்ளும் புறமும் காயங்கள் காயங்களுக்குக் காயங்களே ஆடைகள் எல்லா ஆடைகளும் காயத்தையே மறைக்கும் வலியை அல்ல வலியின் சுவடுகள் காயங்களாகவும் மாயங்களாகவும் காயங்களில் ---- pichinikkaduelango@yahoo.com
சுப்ரபாரதிமணியன் 1. புறாக்கள் இந்தபக்கம் பறந்து ரொம்ப நாட்களாகிவிட்டன. காக்கை கூட தென்படுவதில்லை கழுதை என்பது ஒரு பிராணியா. மகள் கேட்டாள். வீட்டிற்கு செல்வது துயரமானது வெளியில் அலைந்து திரிவது இன்னமும். அடையாளம் காணமுடியாதபடி…