- ச மு த் தி ர ஆ ண் ட வ ர் ( பிரஞ்சுக் கதை – ஆங்கிலத்தில் அனடோல் பிரான்ஸ் )
- கீதாஞ்சலி (35) இதயத்தில் உனக்கோர் இடம் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- நிலாக்காலக் கனவுகள்
- இல்லற ஆறு
- பாதுகாப்பாய் புவிக்கு மீண்ட டிஸ்கவரி விண்வெளிக் கப்பல் (Safe Landing of The Space Shuttle Discovery)
- மதியிறுக்கம் (Autism) : ஒரு எளிய அறிமுகம்
- வரட்டு அறிவுக்கு அப்பால்!
- பாவண்ணனின் வணக்கம் தமிழகம்
- எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் – விமரிசன அரங்கு – ஆகஸ்டு, 20
- அரிமா விருதுகள் 2005
- தமிழ் மொழிபெயர்ப்பாளர் சங்கம் – துவக்கவிழா
- சுப்ரபாரதிமணியன் கவிதைகள்
- காயமே மெய்
- பெரியபுராணம்-51 – திருநாவுக்கரசர் புராணம் தொடர்ச்சி
- இரண்டு குறுங்கதைகள்
- காதல் என்பது காத்திருப்பது
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி: பாகம்-3)
- பிசாசும் இராட்சதக் குடைக்காளானும் ( பிரெஞ்சு மூலம்: Michel Tremblay : ஆங்கில மூலம்: Michae Bullock )
- அம்ச்சி மும்பை.
- திண்ணை அட்டவணை : 1984 சீக்கியர் மீதான படுகொலைகள்- 20 வருடங்கள்
- துப்பாக்கி முனையில் மிரட்டப்படும் இதழியல் சுதந்திரமும் மாற்று இதழ்களும்
- மகளிர் இட ஒதுக்கீட்டுப் பிரச்சினை!
- வேதாளம் சொல்லும் கதை : ஜைனூல் ஆப்தீன் கூட்டத்தில் ஈவெரா
- முதலாளித்துவச் சூழலியல் – 01 – முதலாளித்துவ சூழலியற் சிக்கல்
- இசையரங்கம் – அக்டோபர் 9
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

இந்த உலகில்
அன்புடன் அரவணைத்து என்னை
ஆதரிப்பவர்
எல்லா விதத் தூண்டிலையும் விட்டு
பாதுகாப்பாக
எனைத்தம் குழுவில் பிடித்துப் போட
முனைந்து வருகிறார்!
ஆயினும்
எந்தன் மீது ஆழ்ந்த
நேயம் கொண்டுள்ள நீ
அவர்களின்
பாசத்தை விடப்
மேலாக இருப்பதால்,
எனக்கு நீ எப்போதும்
கொடுத்தி ருக்கிறாய்
விடுதலை!
ஏகாந்தத்
தனிமையில் இருக்கும் போது,
துணிந்து வந்து
தொல்லை கொடுப்பர்,
விடுதலையுடன்
நடமாடும் எனக்கு!
ஒருபோதும்
மறக்க வில்லை நானதை!
ஒவ்வொரு நாளும் அடுத்தடுத்துக்
கடந்து போகிறது! ஆயினும்
உன்னைக்
காண முடிய வில்லை நான்!
உள்ளம் துதிக்கும் போது,
உன்னை நான் விளிக்கா விடினும்,
இதயத்தில் உனக்கோர்
இருக்கை நான் அளிக்கா விடினும்,
உன் பரிவு
இன்னும் காத்திருக்கும்,
என் அன்பை
வேண்டி!
****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (August 7, 2005)]