திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20060331_Issue

அரசியலும் சமூகமும்

‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் ஏழு: ‘கோட்டை வாசலும், கோட்டையடியும் வெயிலுகந்தபிள்ளையார் ஆலயமும் ‘

வ.ந.கிரிதரன் அத்தியாயம் ஏழு: 'கோட்டை வாசலும், கோட்டையடியும் வெயிலுகந்தபிள்ளையார் ஆலயமும் ' முத்திரைச் சந்தையை மையமாக வைத்துப் பார்க்கும்போது தற்போதைய நல்லூர்ப் பகுதியில் காணப்படும் ஒருவிதமான ஒழுங்கு நிறைந்த அமைப்பு பழைய நல்லூர் இராஜதானியின்…

புலம் பெயர் வாழ்வு (6)

இளைய அப்துல்லாஹ் ஐரோப்பிய நாடுகளுக்கு தமிழர்கள் புலம் பெயர்ந்த பொழுது அவர்கள் அரசியல் காரணங்களுக்காகவே முதலில் புலம் பெயர்ந்தார்கள். பிறகு பொருளாதார காரணங்களுக்காக.... பிற்பாடு வேறு வேறு தேவைகளுக்காக அமொிக்கா, கனடா, லண்டன், ஐரோப்பிய…

உயிரா வெறும் கறியா ?

க்ருஷாங்கினி ____ போக்குவரத்து அதிகமாகிவிட்ட தெரு. இரண்டுசக்கர வாகனங்களும், நாலு சக்கரமும், ஆறு சக்கரங்கள் கொண்ட லாரிகளும், கண்டெய்னர்களும் என, எப்போதும் இரைச்சல் வழிந்து ஓடிக் கொண்டிருக்கும் தெரு. அவ்வப்போது திடாரென நிறுத்தப்படும் வண்டிகளின்…

வாசிப்புக் கலாசாரம்

ஜெயந்தி சங்கர் 'ஒருவன் தான் அறிந்திருப்பதை அறிந்திருப்பதும், தான் அறியாதவற்றைத் தான் அறியாதவை என்று அறிந்திருப்பதுமே உண்மையான அறிவு ', என்கிறார் சீனத் தத்துவஞானி கன்ஃப்யூ ?ிய ?. சிங்கப்பூரின் தேசிய நூலகத்தினுள் நுழைந்தால்…

சிறு தெய்வங்களுக்கு நேர்ந்துள்ள அபாயம்

கற்பக விநாயகம் **** நாட்டார் தெய்வங்களைப் பற்றிய சரியான அறிமுகம் நம்மில் பலருக்கு இருப்பதில்லை. 'மாடனைக் காடனை வணங்கும் அறிவிலிகாள் ' எனப் பாரதி பாடியதன் உள்நோக்கத்தை நான் எழுதியதும் அதற்கு வந்த எதிர்வினைகள்…

ஸ்டாலின் முதலமைச்சர் ஆனால் என்ன தப்பு ?

அக்னிப்புத்திரன் ஒருசில பத்திரிக்கைகளும் சரி ஒருசில அரசியல்வாதிகளும் சரி, ஸ்டாலினை தமிழக முதல்வர் பதவிக்கு முன்ன்னிறுத்தவே கூடாது. அப்படி முன்னிறுத்தப்பட்டால் அது என்னவோ ஒரு மாபெரும் குற்றமாகவும் குறையாகவும் மக்களின் முன் சித்தரித்துக்காட்ட முயல்கிறார்கள்.…

தமிழகக் குடும்ப வாழ்க்கை (நேற்று – இன்று – நாளை)

முனைவர் மு பழனியப்பன் குடும்பம் என்பதற்கு உறவு, ஒரு குடியிலுள்ளோர், வீடு என தமிழ் மொழியகராதி பொருள் கொள்ளுகிறது. வாழ்க்கை என்பதற்கு ஜீவிப்பு எனப் பொருள் கொள்ளலாம். குடும்ப வாழ்க்கை என்பதற்கு ஒரு வீட்டின்…

அறிவிப்புகள்

தேயும் விரல்களும், தோய்ந்த நஞ்சும்

கருப்பரசன் முடிந்தவரை மோதிப் பார்ப்பது... கருத்து மோதலில் வெல்ல முடியவில்லையா... திரித்துப் பேசி தூற்றுவது... அதிலும் எதிரி அசரவில்லையா... பாராட்டிப் புகழ்ந்து அரவணைத்து அழித்து விடுவது... இந்த தந்திரம் மலர்மன்னன் `வர்ணத்துக் 'குலச் சொத்து.…

சான்றோர் சமூகமும் கோவில் நுழைவுப் போராட்டமும்

எஸ். டி. நெல்லை நெடுமாறன், அ. கணேசன் திண்ணை இணைய இதழில் நாங்கள் எழுதிய சான்றோர் சமூகமும் தோள்சீலைக் கலவரமும் பற்றிய ஆய்வு மற்றும் இந்தக் கட்டுரை ஆசிரியர்களுள் ஒருவரான நெல்லை நெடுமாறன் எழுதிய…

தீம்தரிகிட மாத இதழ் இணைய இதழாகிறது

அறிவிப்பு ஆண்டு விழா இணய இதழ் தொடக்க விழா ஏப்ரல் 1 சனிக்கிழம மால 6 மணி சீனிவாச சாஸ்திரி அரங்கு லஸ், மயிலை ‘யாருக்கு ஓட்டு போடுவது ?’ ஆசிரியர் ஞாநி பொறுப்பாசிரியர்…

கடிதம்

வஹ்ஹாபி திண்ணையின் முஸ்லிம் வாசகர்களுக்குச் சென்ற வாரம் அடித்தது யோகம்! பல இஸ்லாம்கள் அறிமுகப் படுத்தப் படுவது முஸ்லிம்களுக்கு யோகமில்லாமல் வேறென்ன ? வெகுஜன இஸ்லாம் (Popular Islam) என்ற தலைப்பில் http://www.thinnai.com/le0324061.html ஸூபி…

உலகமயமாக்கலில் எழும் சில சந்தேகங்கள்

கற்பகவிநாயகம் திண்ணை இதழில் வெளிவந்த எனது கட்டுரையைப் படித்து விட்டு, விவாதிக்க வந்த நாலு பேருக்கு, மலர் மன்னன் உலகமயமாக்கல் குறித்த சில விளக்கங்களைத் தந்திருந்தார். அவற்றில் எனக்குச் சில சந்தேகங்கள் இருக்கின்றன. அவற்றினைப்…

நால்வருடன் ஐவரானேன்

கற்பகவிநாயகம் உண்மையிலேயே, அந்த நால்வரை நினைத்து வருந்துகிறேன். தங்கள் பொன்னான ஞாயிறை இப்படி வீணடித்துள்ளனரே! பெரியவருக்குத்தான் எவ்வளவு சிரமம்!! **** சிதம்பரம் பிள்ளையும், பாரதியும் 'மாமா ' முறை சொல்லி அழைத்தது உண்மைதான். அதே…

பெரியாரும், சிறியாரும்

கற்பகவிநாயகம் **** பெரியாரைச் சிறியார் என்று அரவிந்தன் விளித்ததைச் சரியல்லவெனச் சொல்லும் சாக்கில் ம.ம., பெரியாரை முடிந்த மட்டில் வம்புக்கிழுத்திருந்தார். அக்கட்டுரையில் கண்ட சில விஷய(ம)ங்களை இங்கு பார்க்கலாம். 1) 'தம்மை ஒரு ஹிந்துவாக…

அறிவியலும் தொழில்நுட்பமும்

வெண்ணிலவை நோக்கி மீண்டும் விண்வெளிப் பயணங்கள்!

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா 'நிலவின் தளத்திலே புதைபட்ட பூர்வச் சுவடுகளின் [Fossils] கண்டுபிடிப்பே ஓர் பரபரப்பான, மகிழ்ச்சியான நிகழ்ச்சியாக இருக்கப் போகிறது! ஒருவேளை ஆதியில் உண்டான உயிரினத் தோற்றங்களின் ஆர்கானிக்…

இலக்கிய கட்டுரைகள்

சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -3 (சென்ற வாரத் தொடர்ச்சி)

சி. ஜெயபாரதன், கனடா 'சுற்றுப்புறத் தூய்மையை முதலில் கற்றுக்கொள்! பிறகு கற்றுக்கொடு! இல்லாவிடில், நம் கல்லறைகளை நாமே கட்ட ஆரம்பிபோம்! ' 'நட்பு ஓர் கண்ணாடிக் கிண்ணம்! எந்தக் கைபட்டும் அது உடைய வேண்டிய…

வனப்பிரஸ்தம் – குந்தியின் தனிமையும், தேடலும்

K. ரவி ஸ்ரீநிவாஸ் பாரதப் போர் முடிந்து பாண்டவர்கள் வென்ற பின் குந்தி தனியே வாழக் காட்டிற்கு செல்கிறாள்.அத்தனிமையில் தன் வாழ்வின் தருணங்களை, வெற்றிகளை, தோல்விகளை, உறவுகளை, பிரிவுகளை அவர் மீள்பார்வை செய்வதை ஒரு…

பின்நவீனத்துக்குப் பின்:அதிநவீனத்துவம் (Hypermodernism) சில குறிப்புகள்

எச்.முஜீப் ரஹ்மான் பால் வெரிலியோ( Paul Virilio) இன்று பிரஞ்ச் பண்பாட்டு கோட்பாடாளர்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராவார்.அவரது டிரமாலஜி (dromology) எனும் கருத்தாக்கம் வேகத்தின் விஞ்ஞானத்தை சுட்டிக்காட்டுகிறது.நவீன உலகின் உருமாற்றமும் மற்றும் அமைப்புகளின் தன்மைகள்…

மஸ்ஸர்ரியலிசம்(MASSURREALISM)இலக்கியத்தில்

எச்.முஜீப் ரஹ்மான் கனவுக்கும்,எதார்த்துக்கும் இடையிலான உறவை ஒரு மனோநிலையாக ஸர்ரியலிசம் கருதுகிறது.கட்டுப்பாடற்ற மனநிலையிலிருந்தே உன்னதமான படைப்புகள் உருவாக சாத்தியமுள்ளது.மனித மனம் சர்ரியலிச தன்மையில் புகைமூட்டத்துடன் இருக்கும் போது உருவாகும் உணர்வுகளை,எண்ணங்களாக மாற்றுவது கடினம்.இப்படி மனதில்…

புராண நிகழ்வை பிறிதொரு தளத்தில் விரிவடையச் செய்யும் புத்துருவாக்கம்

தமிழ்மணவாளன் -1- எழுபது ஆண்டுகளுக்கும் முன்னர் கு.ப ரா எழுதிய, 'அகல்யை ', கடந்த 19-3-06 அன்று சென்னையில் நிகழ்த்தப்பட்டது. ' நாடகவெளி ' வாயிலாக அறியப்படும் ' வெளி ' ரெங்கராஜன் இயக்கத்தில்…

கொற்றவை – ஒரு பச்சோந்திப் பார்வை

கே. ராமப்ரசாத் ஒரு சம்பவம், அல்லது தருணத்திற்கும் முழு ரூபம் கிடையாது. - இதுவே என் புரிதல் கொற்றவை மீது.ஒவ்வொரு வர்ணனையும், ஒவ்வொரு பேச்சும், ஒவ்வொரு விவரமும், முதற்பார்வைக்கு எவ்வளவு அனாவசியமாகத் தோன்றினாலும், வித்தியாசமுள்ள…

மாற்று அரசியலில் கட்டுடையும் பெண்ணியம்

திலகபாமா இருபத்தொன்றாம் நூற்றாண்டின் மிகப் ; பெரிய சாதனைகளில் ஒன்று தகவல் தொழில் நுட்பமும், மாற்றங்களில் ஒன்று மனிதன் இடம் பெயர்வதும் தகவல் தொழில் நுட்பம்&n bsp; உலகை சன்னல்களும் வாசல்களும் இல்லா பெருவெளியாக…

அலையாத்திகாடுகளில் நுழைந்து திரியும் பட்டாம்பூச்சிகள் : முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் அளித்த ‘நெய்தல் மண்ணுக்கோர்சாசனம் ‘

ஹெச்.ஜி.ரசூல் 1. நெய்தல் சுவடுகள் ஆவணப்படுத்தப்படவேண்டிய கடல்சார்ந்த வாழ்க்கையின் கண்ணீரும் ரத்தமும் கலந்த சமகால வரலாறு. சிப்பிகளும், சோளிகளும், மீன்களும் ஒதுங்கும் கடற்கரை மணற்பரப்புகளிலும் பாறைகளையே மிரட்சியுறச்செய்து ஓயாது வீசிக்கொண்டிருக்கும் அலைகளின் படிமங்களிலும், ஈரம்…

கதைகள்

நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-14) (Based on Oscar Wilde ‘s Play Salome)

சி. ஜெயபாரதன், கனடா 'என் கண்மணியே! என்னருமைக் காதலியே! பெண்டிரில் பேரெழில் மிக்க மங்கையே! ஃபாரோ வேந்தன் தேர்க் குதிரைபோல் கம்பீரமாய்த் தோன்றுகிறாய்! உன்னெழில் பொற் கன்னங்கள் கழுத்தணிகளின் ஒளியில் மின்னுகின்றன! நானுனக்கு மேலும்…

அறிவியல் புனைக்கதை : என்னை யாரென்று எண்ணி எண்ணி

நடராஜன் ஸ்ரீனிவாசன் கோவாவிற்குச் செல்லும் தொடர்வண்டி சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. ஒரு முதல்வகுப்புக் குளிர்ப்பெட்டி மிகவும் கலகலப்பாயிருக்கிறது. அதில்தான் கதிரும் அவன் நண்பர்களும் இருந்தார்கள். கதிர் ஒரு இருபத்தியாறு வயது இளைஞன்.…

வேம்பு

கோவி.கண்ணன் பெரியநல்லூர் பெயருக்கு ஏற்றபடி இல்லாத ஒரு சின்ன கிராமம். ஆறு கிலோமிட்டர் அருகில் உள்ள பக்கத்து டவுனுக்கு போகவேண்டும் என்றால் வசதி உள்ளவர்கள் கட்டை வண்டியிலும், மற்றவர்கள் கால் நடையாகவும் தான் செல்ல…

ஒரு மயானத்தின் மரணம்

ம. ந. ராமசாமி கிடங்கு எதிரே ஜீப்பை நிறுத்தி விட்டு இறங்கினேன். பாண்ட் பாக்கெட்டினுள் கையை நுழைத்து சாவிக் கொத்தை எடுத்து கிடங்குக் கதவை, நவ்டால் பூட்டைத் திறந்தபடி திரும்பிப் பார்த்தேன். மயானத் திடல்…

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 14

ஜோதிர்லதா கிரிஜா சாமிநாதன் மறுபடியும் உட்கார்ந்தான். பஞ்சாட்சரம் எழுந்து சமையற்கட்டுக்குப் போனார். அப்பா எழுந்ததைக் கண்டதுமே, பங்கஜம் கதவு மறைவிலிருந்து நகர்ந்துகொண்டாள். ஏதோ பாத்திரங்களை அடுக்குவது போன்ற பாசாங்கில் ஈடுபட்டாள். “பங்கஜம்!” “என்னப்பா ?”…

தொ ட ர் க தை- ராகு கேது ரங்கசாமி -3

எஸ். ஷங்கரநாராயணன் /3/ மறுநாள் சொன்னபடி ரங்கசாமி வருவான், பணத்தை எடுத்து, பத்திரம், என்று தந்து விடலாம், அத்தோடு விஷயம் முடிந்து விடும், என்று நினைத்திருந்தான் சபேசன். மறுநாளும், அதற்கு மறுநாளுங் கூட அவன்…

கவிதைகள்

பெரியபுராணம் – 82 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா.சத்தியமோகன் 2269. பதிக இன்னிசைப்பாடி ஆடியே பிற பதிகள் பலவும் சென்று கங்கை நதி அணிந்தவர் கோயில்களை விரும்பியே வணங்கி மதுர முத்தமிழ் வாசகரான சம்பந்தர் அடைந்தார் பொன்னம்பலத்தில் கூத்தாடும் -- அதிர்கின்ற சிலம்படி…

கவிதைகள்

எச்.முஜீப் ரஹ்மான் ஷஃபாஅத்(பரிந்துரை) என்வீட்டு நாலுகெட்டில் மூலையில் பதுங்கியிருக்கும் அந்த கருமை பலதலைமுறைகளாக சிறுவனாய் இருந்த போதும் இப்போதும் அது பற்றியே யோசனை சில சமயம் எல்லோாரையும் பற்றிப்பிடிக்கும் சினேகமிழந்து ஆக்ரோஷம் கொண்டு வெறியுடன்…

அலறியின் கவிதைகள்

அலறி (01) சமாதானம் பற்றியதான கனவு கல்லடிப் பாலத்திற்கு கொஞ்சம் அப்பால் முகத்துவாரத்தில் உனது வீட்டில் பெருமரத்தின் கீழ் உட்கார்ந்திருக்கிறோம். உன் கூந்தலில் சூடிய பூவாசமும் என் கையிலிருக்கும் தேனீரின் ஆவியும் ஒன்று கலக்கின்றது.…

முதலாம் பிசாசின் நடத்தை

றகுமான் ஏ. ஜெமில் ஒரு பனித்துளியளவிலான தயவுமின்றி என் சாந்தமான முகத்தை குலைத்துவிடும்படியான காட்டோித்தனத்தை எந்தப் பிசாசின் நடத்தையிலிருந்து காவிற்றாய் இத்தனை கொடூரத்தனமாக. உன்னை விரசமூட்டும்படியாக உப்பிநிற்கும் முலைகளோ வெடித்த கொச்சிப்பழ உதடுகளோ அன்றி…

நினைவலையில் காற்றாலை

திலகபாமா நம்மோடு இருந்த நாள் இன்று இல்லாமல் போனது பிரிய முடியாது பிரிந்த கணங்கள் தேடியும் கிட்டிய பாடில்லை நீண்ட இணைந்த பயணம் இருவரும் தீர்மானித்து முடிவுக்கு வந்து விட்ட போதும் எதிர் எதிர்…

இறை மறுப்பாளர் நீட்சேயின் இன்ப அறிவியல் (GAY SCIENCE BY FREDRICH NIETZSCHE)

தமிழில் : புதுவை ஞானம் அழைப்பு ---- ஒரு வாய்ப்பு தாருங்களேன்- என் படையலைச் சுவைத்து தான் பாருங்களேன் ! உறுதியளிக்கிறேன் யான் அது உம்மை உறுதியாக்கும் என. போகப் போகத் தெரியும் அந்தப்…

கீதாஞ்சலி (66) எனது கடைசிக் காணிக்கை! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா என்னுள்ளத்தின் ஆழத்தில் அப்பெண்மணி எப்போதும் தங்கி யிருப்பாள்! மங்கிடும் அந்தி நேரத்திலும் கணப் பொழுது மின்மினியாய் காட்சி அளிப்பாள்! காலை யிளம் ஒளியில் மூடிய முகத்திரை என்றும் அகற்றாத…

கவிதை

க்ருஷாங்கினி முத்தமும் மூத்திரமும் உந்துதல் ஏற்படவேண்டும் சிறிது சிறிதாக அதிகரித்து வேறுவழியின்றி வெளிப்படலாம்; ஆரம்பத்திலேயே கூட செயலாக்கம் எந்த ஜாதிக்கும் மதத்திற்கும் உண்டு; பொருளாதார ஏற்றதாழ்வு இதற்கு இல்லை உந்துதல் முக்கியம் காலமும் நேரமும்…

நகைச்சுவை

தொகுதிப் பங்கிடு-ஒரு கற்பனை

கோவி.கண்ணன் கட்சித் தலைவரை பார்க்க வந்த பல்வேறு அமைப்புகளிலிடம் மாவட்ட செயலாளர் சொல்லிக்கொண்டு இருந்தார். மாவட்ட செயலாளர் : எல்லோரும் பொறுங்க, அம்மா எல்லோரையும் பாக்கிறேன்னு சொல்லியிருக்காங்க ! அமைப்புத் தலைவர்கள் ஒவ்வொருவராக சொன்னார்கள்,…

நேரம் கேட்டால்கூடச் சொல்லாதே!

தேவமைந்தன் பேருந்துக்கு நின்றிருந்தேன். காத்திருந்த கூட்டத்தில் ஒருவர் தன் கடிகாரம் சரிசெய்யும் நோக்கம் தெரியக் காட்டி, நேரம் கேட்டார். ஆகப் பொறுப்பாயும் துல்லியமாயும் சமயம் சொன்னேன். அடுத்து, புன்னகைத்துக் கொண்டே அருகில் வந்தவர் பேச்சுக்…

“ஹால் டிக்கெட்”

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா சார் டிக்கெட் ! . கண்டக்டர் ஞாபகப் படுத்தவும், கையில் கிடைத்த சில்லறையை எடுத்துக் கொடுத்தேன். எவ்வளவோ காச நோய்க்காரர்கள், தொழு நோய்க்காரர்கள் மற்றும் உடலின் பாகங்களை, ஓட்டைகளைத் துழாவியவர் அந்தப்…