திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20060303_Issue

அரசியலும் சமூகமும்

புலம் பெயர் வாழ்வு (3)

இளைய அப்துல்லாஹ் உணவு என்பது வெறுமனே வயிற்றை நிரப்புவதற்காக மட்டும் அல்லாது. ரசித்து, சுவைத்து அனுபவித்து உண்பதற்காகவுமே. பலர் அந்த சுவையின் மனோரதியத்தை அனுபவிக்க மாட்டார்கள். எனது அதிபர் ஆ.தா.ஆறுமுகம் நல்ல ஆஜானு பாகுவானவர்.…

அடுத்த திண்ணை வெளியீடு மார்ச் 17 அன்று வெளிவரும்

திண்ணை தவிர்க்க இயலாத காரணங்களால் வரும் வாரம் திண்ணை வெளிவராது. தடங்கலுக்கு வருந்துகிறோம். மார்ச் 17-2006 வெளியீடு தொடங்கி திண்ணை வழக்கமான முறையில் வெளிவரும். திண்ணை குழு

‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் ஐந்து: நல்லூர்க் கோட்டையும் மதில்களும்!

வ.ந.கிரிதரன் தமிழ் அரசர்கள் தங்களது இராஜதானிகளையே கோட்டைகளாக அமைப்பது பாதுகாப்புக் காரணங்களினால் ஏற்பட்ட வழக்கம். நல்லூர்க் கோட்டையைப் பற்றி யாழ்ப்பான வைபவமாலை, கைலாயமாலை, போத்துக்கேய மற்றும் கோகில சந்தேஸ (குயில் விடு தூது) போன்ற…

இ.பா. எனும் கல் விழுந்த குளமாகிறது என் மனம்

மலர் மன்னன் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்ததும் கீழே சாய்ந்த காந்திஜி 'ஹே ராம் ' என்றெல்லாம் சொல்லவில்லை என்று அவருடைய உதவியாளராக இருந்த கல்யாணம் ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன் என்னிடம் சொன்னதை நான்தான்…

அறிவிப்புகள்

வருந்துகிறேன்

கற்பக விநாயகம் **** மலர் மன்னன் அவர்கள், 'மண்டைக்காடு சம்பவத்தின்போது நான் கன்னியா குமரி மாவட்டத்திலேயே வசிக்கத்தொடங்கி விட்டேன் எனலாம். எமது ஹிந்து சமூகம் எங்கு பிரச்சினைக்குள்ளாக நேரிடினும் முதல் ஆளாக அங்கே போய்ச்…

அம்பேத்கரின் மதம் குறித்த சிந்தனைகள்

கற்பக விநாயகம் 'ஹரிஜனங்கள் என்ற காரணத்திற்காக ஹரிஜனங்கள் மீது கொடுமைகள் இழைக்கப்படுகிறபொழுது அவர்கள் ஹிந்து சமயத்திற்குள்ளேயிருந்துதான் போராட வேண்டும் ' என்று அம்பேத்கர் சொன்னதாக, அம்பேத்கரைத் திரிக்கும் வேலையை அன்றே மலர் மன்னன் துக்ளக்…

கடிதம்

குண்டலகேசி திண்ணையின் கருத்துரிமை விளக்கம் ? எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. கருத்து - opinion fact - நிகழ்வு கருத்துகளை எழுதுவதற்கும், நிகழ்வுகளை எழுதுவதற்கும் ஏகப்பட்ட வித்தியாசம்…

திரும்பவும் திண்ணையில் அமரும் துணிவு பெறுகிறேன்

மலர் மன்னன் கடந்த காலங்களில் சொல்லடிகளுக்கு மட்டுமின்றிக் கல்லடிகளுக்கும், ஏன், ஒருமுறை திராவக வீச்சுக்குங்கூட இலக்கானவன்தான். ஆகையால் திண்ணையிலும் சொல்லடிபட நேர்ந்ததில் அப்படியொன்றும் நொந்துபோய்விடவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பே தெருவில் இறங்கியதுமே கண்டதையும் மிதிக்க…

கடிதம்

மு சுந்தரமூர்த்தி இன்னொரு காசி யாத்திரை நிஜமாகவே காசி யாத்திரை சென்று வந்துள்ள மலர் மன்னன் இப்போது காசி யாத்திரை போகும் மாப்பிள்ளைப் போல முறுக்கிக்கொண்டு போய்விட்டார். பெண்வீட்டார் கணக்காக திண்ணை ஆசிரியர் குழு…

கடிதம்

புதியமாதவி திண்ணை ஆசிரியருக்கு, வணக்கம். புகைப்படங்களுடன் அருணாவின் கதையை வெளியிட்டமைக்கு நன்றி. விவாதங்களை முறைப்படுத்துதல் குறித்து நீங்கள் வெளியிட்டிருக்கும் கருத்துஎன் போன்ற பல வாசகர்களின் கருத்து. மலர்மன்னன் போன்ற மூத்த தலைமுறை எழுத்தாளர்கள் அறிந்ததைப்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

ஐன்ஸ்டைன் புவியீர்ப்பு ஆயும் விண்ணுளவி, நூறாண்டுக்குப் பிறகு நீடிக்கும் ஐன்ஸ்டைன் நியதிகள் -2 [100 Years of Einstein ‘s Theories

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா 'டாலமி [Ptolemy] ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கினார்! அது ஈராயிரம் ஆண்டுகள் நீடித்தன! நியூட்டன் ஒரு பிரபஞ்சத்தைக் கண்டுபிடித்தார்! அது இரு நூறாண்டுகள் நீடித்தன! இப்போது டாக்டர்…

இலக்கிய கட்டுரைகள்

உண்மையின் ஊர்வலங்கள் (3)

புதியமாதவி அவள் கண்களில் எப்போதும் புன்னகையின் மின்னல். அவள் செயல்களில் எப்போதும் மழைத்தூறலின் ஈரம். வலிகள் அவள் உடலை வாட்டி எடுத்து உடலின் சதைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்று கொண்டிருந்தப்போது மும்பையின் பேய்மழை பெய்து…

நான் கண்ட சிஷெல்ஸ் – 13. சிஷெல்சில் பெண்கள் வாழ்க்கை

வே.சபாநாயகம் - சிஷெல்ஸ் பெண்களுக்கு அதிக சுதந்திரம் தரும் நாடு. அங்கு எல்லா இடங்களிலும் - அரசு அலுவலகங்கள்ிலாகட்டும், தனியார் அலுவகங்களிலாகட்டும், மற்றும் கடைகள் என்று எல்லாப் பணிகளிலும் பெண்களே அதிகம் தென்படுகிறார்கள். இதற்கு…

சொற்புணர்ச்சி விளக்கச்சொற்கள் – 5

கரு.திருவரசு பெயர்சொல் - பெயர்ச்சொல் பெயர்சொல் என்பதும் பெயர்ச்சொல் என்பதும் ஒருபொருள் சொற்களா ? இல்லை. 'பெயர்சொல் ' என்பதன் இடையே 'ச் ' எனும் ஒற்று மிகுந்தால் ஒரு பொருளும் ஒற்று மிகாமல்…

விருதுகளும், விவாதங்களும்,கருத்துச் சுதந்திரமும்

இந்திரா பார்த்தசாரதி தொலைக்காட்சி வந்த புதிதில் திரைப் படங்களுக்கு இனி எதிர்காலம் இல்லையென்று ஆரூடம் சொன்னவர்களின் வாக்குப் பொய்த்துவிட்டது. அதுபோல், இணையத்தில் நூல்கள் வரத்தொடங்கியவுடன், அச்சு யந்திரங்களை இனி அரும்பொருளகத்தில்தான் பார்க்க வேண்டியிருக்கும் என்று…

சாரங்கா குண சீலனின் பரதநாட்டிய அரங்கேற்றம்

மாலி ‘சதிர்’ என்றும், ‘தாசி ஆட்டம்’ என்றும் அழைக்கப்பட்ட ஆடல் வடிவத்துக்கு ‘பரதநாட்டியம்’ என்று பெயர்சூட்டி எழுபத்தைந்து ஆண்டுகள் ஆகப்போகிறது. ஈ.கிருஷ்ணையர், 1932ஆம் ஆண்டு சென்னை சங்கீத வித்வ சபையின் (மியூசிக் அக்கடெமி) வருடாந்த…

தாவோ வாழ்வியல் (மூலம் : திரேக் லின்)

தமிழாக்கம் : அர்த்த சாக்கியன் வட கடலுக்குள் வசிக்கிறது ஒரு மீன் அதன் பெயர் ,,,, ‘குன்’ குன்னின் பேரளவு எத்தனை ஆயிரம் மைல் ? நமக்குத் தெயாது ? குன் ஒரு பறவையாய்…

பெண் எழுத்துக்கள் ஆண்களைச் சாடுவதற்கு நியாயங்கள் குறைவுதான் : மொழிபெயர்ப்பாளர் மீனாட்சி புரியுடன் சந்திப்பு

சுப்ரபாரதிமணியன் தொடர்ந்த மொழிபெயர்ப்புப் பயணத்தில் 75 வயதை எட்டி விட்டார் திருமதி மீனாட்சிபுரி. உடம்பின் தள்ளாமையும் நினைவின் தப்பித்தலும் சாதாரணமாகி விட்டது. ஆனாலும் தனது அனுபவங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பதில் அக்கறையும்…

கதைகள்

ஐயம், சந்தேகம், அயிர்ப்பு! (இலக்கிய நாடகம் – பகுதி 5.)

கரு.திருவரசு காட்சி - 5 காட்சியில் வருவோர்: அரசன் உதயணன், அரசி வாசவதத்தை, அரசியின் தோழி மானனீகை. காட்சி நிகழும் இடம். அரண்மனை அந்தப்புரத்தை அடுத்த ஆடுகளம், விளையாட்டுக்களம். காட்சி நிலை. வாசவத்தையையும் தோழியர்…

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 11

ஜோதிர்லதா கிரிஜா இரண்டிரண்டு படிகாளய்த் தாவித் தாவி மாடியிலிருந்து கீழே இறங்கிய சாமிநாதன் அவசர நடையில் வாசலுக்குப் போய் நின்றான். தெருத் திருப்பத்தில் அந்தப் பெண் தன் கையில் பிடித்திருந்த எரியும் கொள்ளிக்கட்டையுடன் ஓடிக்கொண்டிருந்ததை…

கவிதைகள்

வாழ்க்கை

கவிஞர் புகாரி மீன் தொட்டிகள் அழகானவை அதனுள் நீங்தும் தங்க மீன் காண்பதற்குக் கொள்ளை அழகு ஆனால்... திமிங்கிலங்களுக்கு மீன் தொட்டிகள் சரிப்படாது அது சுதந்திரமாய் நீலக் கடலில் நீளப்பாயும் இயற்கை அழகோடு கம்பீரமாய்…

தோழன் புஸ்பராஜாவுக்கு

வ.ஐ.ச.ஜெயபாலன் காத்திரு நண்ப கட்டாயம் நான் வருவேன். பரீசில் வெய்யிலா. இனி வசந்தம் ஆனாலும் இங்கே துருவத்தில் இன்னும் கொடுங் கூதிர். சன்னலின் வெளியே பறவைகளும் பாடவில்லை. புல்வெளியிலும் இலையுதிர்த்த தோப்புகளிலும் வெண்பனியாய் வானம்…

கவிதைகள்

விஜய் கங்கா நகர் குறிப்புகள் வெடித்த தென்னம்பிள்ளைகளின் பலமற்ற அசைவில் துலங்குகிறது குன்றிய ஊட்டமும் வந்து சேரா நீரும் செவ்வக கதவம் திறந்ததும் வீசும் வேப்பங்காற்றதில் முன்பிருந்த நற்குணமணம் வற்றியதுணருகிறது நாசி பேறுக்காக புகலிடம்…

பெரியபுராணம் – 79 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா. சத்தியமோகன் 2176. சிவபாத இருதயர் மேலும் மேலும் பெருகும் விருப்பத்தோடு தான் பெற்ற பிள்ளையாரைப் பார்த்து “அரிய தவம் செய்து உம்மை ஈன்றெடுத்தேன் ஆதலால் உம்மைப் பிரிந்து இங்கிருப்பதை சகிக்கமாட்டேன் இம்மைக்கும் மறுமைக்கும்…

நாணல்

பட்டுக்கோட்டை தமிழ்மதி அலைக்கெல்லாம் வளைந்து நெளிந்து வாழ்கிறதே நாணலுக்கு தலைக்கனமே இல்லை என நாணலின் உச்சியில் உட்கார நினைத்து ஒரு குருவி கத்துகிறது. நாணலுக்கு தலையே இல்லை என்கிறது குருவி. குருவியை தலையாய் தாங்காமல்…

நிலவுகள் எப்போதும் கறுப்பு

சாம் தேசத்தின் தொப்புள் கொடி அறுத்து காலத்தின் கொடுவிரல் தூக்கி எறிந்தபோது விழுந்த இம் மண்ணில் நிலவுகள் எப்போதும் கறுப்பு. சிங்காரத் தோட்டம் விாியன் பாம்புகளின் கோட்டையாய்க் கிடந்தது. கச்சையில் இருந்து கண்ணீர் வரை…

தேய்பிறைக் கோலம்!

சி. ஜெயபாரதன், கனடா அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில் முற்றுப் பெறாத தேனாறு மீது, சுற்றி வந்தோம் சொர்க்கப் படகில்! வளர்பிறைக் காலம்! வசந்த காலம்! எமக்குள் முளைத்த ஒற்றுமை வேர்களைக் கற்றுக் கொண்டு…