கற்பக விநாயகம் **** மலர் மன்னன் அவர்கள், 'மண்டைக்காடு சம்பவத்தின்போது நான் கன்னியா குமரி மாவட்டத்திலேயே வசிக்கத்தொடங்கி விட்டேன் எனலாம். எமது ஹிந்து சமூகம் எங்கு பிரச்சினைக்குள்ளாக நேரிடினும் முதல் ஆளாக அங்கே போய்ச்…
கற்பக விநாயகம் 'ஹரிஜனங்கள் என்ற காரணத்திற்காக ஹரிஜனங்கள் மீது கொடுமைகள் இழைக்கப்படுகிறபொழுது அவர்கள் ஹிந்து சமயத்திற்குள்ளேயிருந்துதான் போராட வேண்டும் ' என்று அம்பேத்கர் சொன்னதாக, அம்பேத்கரைத் திரிக்கும் வேலையை அன்றே மலர் மன்னன் துக்ளக்…
குண்டலகேசி திண்ணையின் கருத்துரிமை விளக்கம் ? எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. கருத்து - opinion fact - நிகழ்வு கருத்துகளை எழுதுவதற்கும், நிகழ்வுகளை எழுதுவதற்கும் ஏகப்பட்ட வித்தியாசம்…
ரெங்கராஜன் Dear Editor, I am thanking you from my heart of hearts for clearing the confusion about Sri.MalarMannan 's continuity in Thinnai. As you have…
மலர் மன்னன் கடந்த காலங்களில் சொல்லடிகளுக்கு மட்டுமின்றிக் கல்லடிகளுக்கும், ஏன், ஒருமுறை திராவக வீச்சுக்குங்கூட இலக்கானவன்தான். ஆகையால் திண்ணையிலும் சொல்லடிபட நேர்ந்ததில் அப்படியொன்றும் நொந்துபோய்விடவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பே தெருவில் இறங்கியதுமே கண்டதையும் மிதிக்க…
மு சுந்தரமூர்த்தி இன்னொரு காசி யாத்திரை நிஜமாகவே காசி யாத்திரை சென்று வந்துள்ள மலர் மன்னன் இப்போது காசி யாத்திரை போகும் மாப்பிள்ளைப் போல முறுக்கிக்கொண்டு போய்விட்டார். பெண்வீட்டார் கணக்காக திண்ணை ஆசிரியர் குழு…
புதியமாதவி திண்ணை ஆசிரியருக்கு, வணக்கம். புகைப்படங்களுடன் அருணாவின் கதையை வெளியிட்டமைக்கு நன்றி. விவாதங்களை முறைப்படுத்துதல் குறித்து நீங்கள் வெளியிட்டிருக்கும் கருத்துஎன் போன்ற பல வாசகர்களின் கருத்து. மலர்மன்னன் போன்ற மூத்த தலைமுறை எழுத்தாளர்கள் அறிந்ததைப்…
சீனிவாசன் Dear Editor, Thanks for the Announcement to restrict the writers not to blame others personally, and inviting Mr. Malarmannan to resume again. But still…