நட்சத்ரவாசி1 இன்றைய தினம் நேற்றைய தினத்தின் தொடர்ச்சியாகவே இருக்கிறது பிறிதொரு தினமும் அப்படித்தான் உறங்கிய போதும் உறங்காத போதும் சூரியனும் இருந்தது நிலவும் இருந்தது சிலர் சொல்லிக் கொள்கிறார்கள் ஒரு தினம் வரும் பிறிதொரு…
நடராஜா முரளிதரன்-எப்படி மனிதர்களை அளப்பது? பல கருவிகளைப் பயன்படுத்தி அளக்க முடியும் என்று எனது மனைவி கூறுகிறாள் அந்தக் கருவிகள் அனைத்தையும் பயன்படுத்தி அவள் என்னையும் அளந்திருப்பாள் என்றே எண்ணுகின்றேன் அப்படியெனில் அவளால் எப்படி…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahlil Gibran Paintings “I Will Get You from the Heaven” அழகுத்துவம்* என்பது ஒருவர்…
ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாபரிதி கடல் அலையில் விளையாடி பூத அலை நுரைகள் எழுந்து இஸ்லா நெக்ராவில்* நீல நிற உப்போடு நின் மீது மோதும்…
எஸ்ஸார்சிஎமது செயலை எமது புத்தியை எமது அறிவை எழுப்பித் தந்து எம்மை ஊக்கப்படுத்தும் அது எதுவோ அச்சோதியைப் போற்றித்தியானிப்போம் ( ரிக் 3/62- காயத்ரி ) அக்கினியே காவ்யங்களின் ஊற்று அக்கினியே சிந்தனையின் மூலம்…
சக்திசெந்நிற மலரிதழில் வெண்ணிற கோடிட்டு பொன்னிற மாலைதனில் மின்னிட வைத்தவன் யாரோ பட்டெனும் சிறகினிலே பட்டிடும் இடமெல்லாம் விட்டிடும் வர்ணங்களை இட்டவன் அவன் யாரோ பச்சிளம் குருத்துக்களில் மெச்சிடும் வகைதனிலே சிற்சிறு ரேகைகளை முத்திரை…
கார்த்தி. என்-------- கணக்கீடு.. குறிகளில் கவனமின்றிக் கரும்பலகையைப் பலவண்ணமாய் யோசித்தமர்ந்திருக்கும் குழந்தைக்குக் கணக்கைத் திணித்து விடாதீர்கள்.. ஒருகாலத்து ஓவியன் செத்துப் போகலாம்.. ------ முழாண்டு.. தனித்தனியாய்ப் படித்திருந்தும் தேர்வில் ஆற்றில் மிதந்தது மரத்தின் தன்வரலாறு.…
முனைவர் மு. பழனியப்பன் கவிதைகள் படைப்பவர்களின் மனங்களில் உருவாகும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடுகள் ஆகும். இவ்வெளிப்பாடுகள் படிப்பவர்களின் மனங்களிலும் படிந்து அவர்களை அந்த கவிதை வயத்தில் ஆட்கொள்ளச் செய்யும் பாங்குடையனவாக அமைகின்றபோது கவிஞன் வெற்றிபெறுகின்றான். மரபு,…
தினேசுவரி, மலேசியாசெருப்புகளைப் போல சில நிலைகளைத் துறந்து மறந்து வாழ எஞ்சி நிற்கிறது நமக்கான வாழ்வு..... அறுபடும் எனத் தெரிந்தும் நாம் மறுப்பதில்லை செருப்புகளை...... அறுபடும் சாத்தியங்களில் பழைய செருப்பின் சௌகரியங்களும் புதிய செருப்பின்…
கே.பாலமுருகன், மலேசியா1 நேற்றுவரை என் விரல்களின் இடுக்குகளில் காதலுக்கென ஒரு வரி சிக்கியிருந்திருக்கலாம். நான் கடந்து வந்த இரவுகளின் பெரும் முணுமுணுப்பாக இருந்ததென்னவோ காதலின் ஒற்றை வரிகள். நேற்றுவரை வலியும் துக்கமும் ஏக்கமும் முயற்சிகளும்…