January 23, 2011
க.ரகுநாதன் கவிதை என்றால் என்ன என்று கேட்டவளின் பின்னால் இருந்து எட்டிப் பார்த்து சிரிக்கிறது அவள் குழந்தை.
July 9, 2009
க.ரகுநாதன்"வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே உள்ள வித்தியாசம் ஒன்றுதான். அது எண்ணிக்கையாக இருக்கலாம் அல்லது ஒரு சம்பவமாக இருக்கலாம். ஒரு சின்ன மாற்றம், ஒரு நிகழ்ச்சி நமது வெற்றி…
May 28, 2009
க.ரகுநாதன் காற்றைத் தவிர மற்ற அனைத்தும் விற்பனைக்கு வந்துவிட்ட அந்த ஊரில் கான்கிரீட் ராட்சசன் போன்ற அடுக்கு மாடி கட்டடங்களைக் கட்டுவதற்காக அவன் வந்திருந்தான். தனது வேலைகள்…
May 14, 2009
க.ரகுநாதன் ஆழ்ந்து உறங்குபவன் அசைவற்றுக் கிடப்பது போல் பின்னிரவில் அந்தக் கானகம் நிசப்தத்துடன் இருந்தது. மரம், செடி, கொடி என அனைத்தும் துயில் கொண்டு கிடந்தன. சில…