திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20080807_Issue

அரசியலும் சமூகமும்

அண்ணாவின் வாழ்க்கையில் 1962

மலர்மன்னன் அண்ணா அவர்களின் வாழ்க்கையில் 1962 ஒரு முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்திய ஆண்டு. அந்த ஆண்டிலிருந்துதான் அண்ணா அவர்களின் குரல் தமிழ் நாட்டில், தமிழ் தெரிந்தவர்களின் செவிகளில் மட்டுமே பாய்ந்து மகிழ்வித்துக் கொண்டிருந்த நிலைக்கு…

வார்த்தை – ஆகஸ்ட் 2008 இதழில்

பி.கே சிவகுமார் பொழுது புலர்ந்தது - பி.கே. சிவகுமார் கார்ட்டூன் - துகாராம் கோபால்ராவ் வாசகர் கடிதங்கள் ஜெயகாந்தன் கேள்வி-பதில் கடல் - பாவண்ணன் தொலைவெளி நெருக்கம்: பதில் சொல்ல முடியாத கேள்விகள் -…

அமர் நாத்: ஜம்மு ஹிந்துக்களின் பிரச்சினை மட்டுமா?

மலர்மன்னன்ஆண்டுக்கு ஒரு முறை இரண்டு மாதங்கள் மட்டுமே வந்து வழிபட்டுச் செல்ல முடிகிற அமர் நாத் பனி லிங்க குகைக் கோயிலின் அருகாமையில் யாத்ரிகர்களுக்குத் தாற்காலிகமாகச் சிறிது சீரான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க…

வியாபாரிகளாகும் நடிகர்கள்!

அக்னிப்புத்திரன் தமிழ்த் திரையுலகு சம்பந்தப்பட்ட மூன்று செய்திகள் தமிழக ஊடகங்களில் தற்போது சற்றுப் பரபரப்பைக் கூட்டியிருக்கின்றன. ஒன்று தசவதாரம் படத்தைப் பற்றிய இயக்குநர் பாரதிராஜாவின் கடுமையான விமர்சனம். மற்றொன்று குசேலன் திரைப்படத்தைக் கர்நாடகாவில் திரையிடுவதற்காக…

அறிவிப்புகள்

‘சித்திர எழுத்து’ என்னும் அமைப்பு தொடங்கப்படுகிறது

அறிவிப்புஅன்புள்ள நண்பர்களுக்கு, வணக்கம். நம் பெருமிதத்துக்குரிய கலை ஆளுமையான ஆதிமூலம் மறைந்த ஓரிரு மாதங்களுக்குள், அவரது பெயரில் அவரது ஓவியமெனப் போலியான ஒன்றைச் சென்னை கண்காட்சிக்கூடமொன்று ஓவியச் சந்தையில் விற்க முயன்றுள்ளது. அது கண்டுபிடிக்கப்பட்டு,…

‘மின்தமிழ்’ உலகில் முதல் தமிழ்சொற்பிழைச்சுட்டி மென்பொருள்

அறிவிப்புவணக்கம் 'மின்தமிழ்' உலகில் முதல் தமிழ்சொற்பிழைச்சுட்டி மென்பொருள் - மின்தமிழ். தமிழில் இதுவரை இல்லாதிருந்த சொற்பிழைத் திருத்தி, சொற்பிழைச் சுட்டி, தமிழ் இலக்கணச் சுட்டி(எழுத்ததிகாரம்) ஆகியவற்றைக் கொண்டுள்ள ஒரே தமிழ் மென்பொருள் மின்தமிழ் மென்பொருள்…

தமிழ்ச் சான்றோர் மூவர் -நூற்றாண்டு விழா!

அறிவிப்புதமிழ்ச் சான்றோர் மூவர் -நூற்றாண்டு விழா! நாள் : தி.பி. கடகம்(ஆடி) (-09-08-2008) காரி(சனி)க்கிழமை மாலை4-30 மணி இடம் : சோலைமகால் திருமணமண்டபம் திருச்சி நெடுஞ்சாலை, விழுப்புரம் தலைமை : எழில்.இளங்கோ வரவேற்புரை :…

ஞாநி நடத்தும் பயிற்சிப் பட்டறை

அறிவிப்பு மும்பையில் எழுத்தாளர் பட்டறை : வருகிற ஞாயிறு ஆகஸ்டு 10ம் தேதி மும்பை கோரகான் விவேகானந்தா கல்லூரியில் திரு. ஞானி அவர்கள் எழுத்தாளர்களுக்கான பட்டறையை நடத்தவிருக்கிறார். மும்பை பத்திரிக்கை எழுத்தாளர்கள், ஊடகத்தில் பணிபுரிபவர்கள்,…

அறிவியலும் தொழில்நுட்பமும்

செவ்வாய்த் தளத்தில் பனிநீர் இருப்பது உறுதியானது. (ஆகஸ்டு 1, 2008)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா செவ்வாய்த் தளத்திலே செம்மண்ணுக் கடியிலே கண்ணுக்குத் தெரியும் வைரங்கள் வெண்ணிறப் பனிக்கட்டிகள் ! "புனித பசுத்தளம்" என்னும் பனித்தளம் மீது ·பீனிக்ஸ் முக்காலி ஆசனம் யுள்ளது…

இலக்கிய கட்டுரைகள்

‘மண்ணில் துலாவும் மனது’ – வஸீம் அக்ரம்

முல்லை அமுதன் அநுராதபுர மண்ணில் இருந்து இன்னொரு தமிழ்ப்பூ விரிந்திருக்கிறது. தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவனான வஸீம் அக்ரம் இருபது வயதில் இப்படி முதிர்ச்சியா? என்னுள் வியப்பு! எனினும் இன்றைய யுகத்தில் ஞானசம்பந்தர்களே அதிகம். போர்ச்சூழல்,…

இருப்பை வெளிப்படுத்தாத பயிற்சிப்பட்டறை

முருகபூபதிஇலக்கியமடல் -- ‘அறிந்ததைப்;பகிர்தல், அறியாததை அறிந்துகொள்ள முயல்தல்’- என்ற சிந்தனையுடன்தான் 2001 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் எழுத்தாளர் விழா இயக்கத்தை ஆரம்பித்தோம். முதலாவது விழா மெல்பனில் அடுத்தடுத்து இரண்டுநாட்கள் நடந்தன. எழுத்துத்துறையுடன் ஈடுபாடுள்ள பலர்…

எழுத்துக்கலைபற்றி இவர்கள்- 31 பேராசிரியர் கல்கி

வே.சபாநாயகம் 1. சிறுகதை என்ற உடனேயே அதில் ஒரு கதை இருக்க வேண்டும், அது சின்னதாகவுமிருக்க வேண்டும் என்று ஏற்படுகிறது. கதை என்றால் என்ன? ஒரே ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தனாம் என்று…

க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி – ஒரு கலாச்சார நிகழ்வு

வெங்கட் சாமிநாதன் தமிழில் முதன் முறையாக, தற்காலத் தமிழ் அகராதி ஒன்றை க்ரியா நிறுவனம் 1992-ன் ஆரம்பத்தில் வெளியிட்டது. தற்காலத் தமிழ் என்றால் தமிழ் மொழியின் பேச்சிலும் பொது மொழியிலும் வந்து சேர்ந்துள்ள சொல்…

கதைகள்

விஸ்வரூபம் – அத்தியாயம் ஒன்று,ரெண்டு

இரா.முருகன் வெள்ளம். மூடிய கண்ணுக்குள் பச்சை வாடையோடு வெள்ளம் மெல்ல அலையடித்து விளிம்பு உயர்கிறது. குளம் விரிந்து விரிந்து நீளமும் அகலமும் ஆழமும் கூடிக் கொண்டே வர நடேசன் அதில் ஒரு துரும்பாக அடித்துப்…

ந‌ம்பினோர்…..

ஆதிபுரீஸ்வரன் தெருவில் மிகவும் அழகாக படம் வரைவான் அவன்! அவன் வரைந்த ஒவ்வொரு தெய்வ உருவங்களும் தனித்தன்மையுடன் காட்சியளித்தன. என்னுடைய செல்ஃபோனில் அவனுடைய படங்களை எல்லாம் படம்பிடித்துக் கொள்வேன். அவ்வளவு உயிரோட்டமாக எனக்கு அவை…

தூவல்..

நிலாரசிகன்தூவல்.. அந்தப் பேனாவின் முனை உடைந்ததை எண்ணி வருந்தியபடியே என் அறைநோக்கி நடந்துகொண்டிருந்தேன். பேனா என்றால் உயிர் எனக்கு. மொத்தமாக நான் சேகரித்த பேனாக்களின் எண்ணிக்கை ஐந்நூறைத் தாண்டும். மை பேனா,பால்பாயிண்ட் பேனா என்று…

பிஜு

கோகுலன் இத்துடன் பதினான்கு மாதங்கள் கடந்துவிட்டன. சென்றமுறை விடுப்பில் வந்திருந்த பொழுதே தெங்கமம் சென்று விசாரித்துவர நினைத்தேன். இருந்தும் முடியவில்லை. பிஜு இறந்து இரண்டு மாதங்கள் கழிந்திருந்தநிலையில் அங்கு சென்று விசாரிப்பது ஆறும் ரணத்தை…

குஸ்தி

தமிழில்: மு.குருமூர்த்தி "எதிர்பாருங்கள்...விரைவில் எதிர்பாருங்கள்...காணக்கிடைக்காத குஸ்திப்போராட்டம்..." பப்புபிள்ளையின் டீக்கடையில் உட்கார்ந்துகொண்டு ஒரு வாலிபன் குஸ்தி நோட்டீஸ் வாசித்துக்கொண்டிருந்தான். அடுப்பிற்கு பக்கத்தில் உட்கார்ந்து தோசை சுட்டுக்கொணடிருந்தான் பப்புபிள்ளை. அவனுடைய குரல் ஓங்கி ஒலித்தது. "கொஞ்சம் சத்தமா…

பிப்ருவரி 14

விசாபிப்ருவரி 14 2007 காலை 7 மணி. நான் அந்த தண்டவாளத்தின் அருகில் ரயிலில் அடிபட்டு விழுந்து கிடக்கிறேன் கண்கள் மூடி முக்கால் மயக்கத்தில் . என் முகம் எல்லாம் இரத்தம். இடுப்புக்கு கீழே…

வனாந்தரத்தைத் தொலைத்தவள் !

எம்.ரிஷான் ஷெரீப் விடிகாலை ஆகியிருந்தது. இன்னும் முற்றிலுமாக இருள் விலகியிருக்கவில்லை. செல்வராணிக்கு அதற்கு மேல் உறங்கப் பிடிக்கவில்லை. உறங்க நினைத்தாலும் 'உறக்கம் வருவேனா ? ' என்றிருந்தது. நேற்றிலிருந்து கனவுகளிற்குள் மூழ்கத் தொடங்கியிருந்தவளின் மனதிற்குள்…

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 3 (சுருக்கப் பட்டது)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா உன்னத இல்வாழ்வில் பிறந்தாலின்றி ஒருவர் பெருந்தன்மையாய் (Nobility) இருக்க இயலாது. வெறும் கல்வி ஞானம் மட்டும் ஒருவரைப் பெருந்தன்மை மனிதராக ஆக்காது. அதற்கு முரணாக கல்வி ஞானத்தை உன்னத…

அடுத்த பக்கம் பார்க்க

தமிழ்மகன் பாவம்... இன்னும் சொல்லவில்லை. சொன்னால் இடிந்து போகும். வந்ததிலிருந்து தவித்துக் கொண்டிருக்கிறது. முப்பது முத்தம் கணக்காயிருக்கிறது. "வீணையடி நீ எனக்கு'' என்று பாட்டு பாடுகிறது. "ஆடி மாதம். ஒரு மாத அஞ்ஞாத வாசம்.…

கலைகள்

கவிதைகள்

ஜிகாதின் சொற்கள்

ஹெச்.ஜி.ரசூல் கறுப்புவடுவோடு கண்டுணர்ந்த பரிபூரணத்தின் பேரழகு உருண்டு திரண்டு வளர்ந்தும் கீற்றாய் சிறுகோடாய் தேய்ந்தும் காலம் பற்றிய அறிக்கையை வெளியிடும் பிறையின் கையெழுத்தை அதிசயித்துப் பார்க்கும் கண்கள். ஹவுளில் நிரம்பிய கண்ணீரில் ஒளுவெடுத்து புனிதப்படும்…

பறவை

புதியமாதவிசுமைகளின் பாரம் தாங்காமல் மரக்கிளையில் அமர்ந்து ஆகாசத்தின் எல்லைகளை ஏக்கத்துடன் பார்க்கிறது நேற்றுவரைப் பறந்து திரிந்த அந்தப் பறவை. காதல் முத்தங்களின் கண்மூடிய தருணங்கள் மீண்டும் மீண்டும் பற்றி எரிய கொஞ்சம் கொஞ்சமாய் சிறகுகள்…

கருணை வேண்டிக் காத்திருத்தல்

சித்தாந்தன் வலி மிகு இரவுகளை என் தோழில் சுமந்துகொண்டிருக்கிறேன் ஆணிகளறையப்பட்ட இதயத்திலிருந்துவழியும் பச்சை இரத்தத்தின் வெம்மை காலக்கிண்ணத்தை சாம்பலால் நிறைக்கிறது இரவைப்போல படியும் பனிப்புகாரை விலக்கிக்கொண்டு கூச்சலிட முடியாத கணங்களின் மேல் முள்வலையாய் மூடுகிறது…

காற்றினிலே வரும் கீதங்கள் – 31 காத்திருக்கிறாள் பிரபுவுக்கு !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாகண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம் ! எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம் - பின்னர் ஏதெனிலும் செய்வமடி தங்கமே தங்கம் ! நேரம்…

தாகூரின் கீதங்கள் – 43 உன்னுடன் மீள் இணைப்பு !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா என்னரும் காதலி ! உன்னைச் சந்திக்க ஏங்குது என்னிதயம் இரவும் பகலும் ! மரண உருவம் விழுங்கும் பெரும் சந்திப்பிது ! காதலி புயலாக அடித்தென்னை உயர்த்திச்…

நத்தை!

அகரம்.அமுதா தொழிலிலை எனினும் சுமைதூக்கி! தொடர்ந்து நகரும் சுமைதாங்கி! வழித்தடம் அமைக்கும் ஊர்ந்தபடி -அவ் வழிவழி போகா துள்ளபடி! ஒட்டகத் திமில்போல் ஒன்றுண்டு! உள்ளதன் படுக்கை அறையுண்டு! கொற்றவன் இல்லை என்றாலும் கோல எழில்மணி…

ஆகஸ்டு 9

ரஜித் தரையிறங்குகிறோம் உன் பிறந்தநாளில் ஒதுக்கிவை ஒன்பது இருக்கைகள் கேட்டுக்கொண்டன நவக்கிரகங்கள் வாழ்நாள் முழுதும் வளரமட்டும் ஆசை வழியொன்று சொல்லேன் விழியுயர்த்திக் கேட்டது நிலவு தூரிகை உதறினாய் உதித்தேன் நான் வளைந்து சொன்னது வானவில்…

தமிழர்கள் நாங்கள்! கவிதை சித்திரம

தாஜ (சில வருடங்களுக்கு முன் (1997) நான் மலேசியா போய் இருந்த போது..... பொழுது போகாத ஓர் பகலில் எழுதிய கவிதை சித்திரம் இது. இன்றைக்கு பழைய எழுத்துகளைப் கலைந்தபோது, சிக்கிய இந்தப் பக்கத்தை…