இரா.முருகன் வெள்ளம். மூடிய கண்ணுக்குள் பச்சை வாடையோடு வெள்ளம் மெல்ல அலையடித்து விளிம்பு உயர்கிறது. குளம் விரிந்து விரிந்து நீளமும் அகலமும் ஆழமும் கூடிக் கொண்டே வர நடேசன் அதில் ஒரு துரும்பாக அடித்துப்…
ஆதிபுரீஸ்வரன் தெருவில் மிகவும் அழகாக படம் வரைவான் அவன்! அவன் வரைந்த ஒவ்வொரு தெய்வ உருவங்களும் தனித்தன்மையுடன் காட்சியளித்தன. என்னுடைய செல்ஃபோனில் அவனுடைய படங்களை எல்லாம் படம்பிடித்துக் கொள்வேன். அவ்வளவு உயிரோட்டமாக எனக்கு அவை…
நிலாரசிகன்தூவல்.. அந்தப் பேனாவின் முனை உடைந்ததை எண்ணி வருந்தியபடியே என் அறைநோக்கி நடந்துகொண்டிருந்தேன். பேனா என்றால் உயிர் எனக்கு. மொத்தமாக நான் சேகரித்த பேனாக்களின் எண்ணிக்கை ஐந்நூறைத் தாண்டும். மை பேனா,பால்பாயிண்ட் பேனா என்று…
கோகுலன் இத்துடன் பதினான்கு மாதங்கள் கடந்துவிட்டன. சென்றமுறை விடுப்பில் வந்திருந்த பொழுதே தெங்கமம் சென்று விசாரித்துவர நினைத்தேன். இருந்தும் முடியவில்லை. பிஜு இறந்து இரண்டு மாதங்கள் கழிந்திருந்தநிலையில் அங்கு சென்று விசாரிப்பது ஆறும் ரணத்தை…
தமிழில்: மு.குருமூர்த்தி "எதிர்பாருங்கள்...விரைவில் எதிர்பாருங்கள்...காணக்கிடைக்காத குஸ்திப்போராட்டம்..." பப்புபிள்ளையின் டீக்கடையில் உட்கார்ந்துகொண்டு ஒரு வாலிபன் குஸ்தி நோட்டீஸ் வாசித்துக்கொண்டிருந்தான். அடுப்பிற்கு பக்கத்தில் உட்கார்ந்து தோசை சுட்டுக்கொணடிருந்தான் பப்புபிள்ளை. அவனுடைய குரல் ஓங்கி ஒலித்தது. "கொஞ்சம் சத்தமா…
விசாபிப்ருவரி 14 2007 காலை 7 மணி. நான் அந்த தண்டவாளத்தின் அருகில் ரயிலில் அடிபட்டு விழுந்து கிடக்கிறேன் கண்கள் மூடி முக்கால் மயக்கத்தில் . என் முகம் எல்லாம் இரத்தம். இடுப்புக்கு கீழே…
எம்.ரிஷான் ஷெரீப் விடிகாலை ஆகியிருந்தது. இன்னும் முற்றிலுமாக இருள் விலகியிருக்கவில்லை. செல்வராணிக்கு அதற்கு மேல் உறங்கப் பிடிக்கவில்லை. உறங்க நினைத்தாலும் 'உறக்கம் வருவேனா ? ' என்றிருந்தது. நேற்றிலிருந்து கனவுகளிற்குள் மூழ்கத் தொடங்கியிருந்தவளின் மனதிற்குள்…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா உன்னத இல்வாழ்வில் பிறந்தாலின்றி ஒருவர் பெருந்தன்மையாய் (Nobility) இருக்க இயலாது. வெறும் கல்வி ஞானம் மட்டும் ஒருவரைப் பெருந்தன்மை மனிதராக ஆக்காது. அதற்கு முரணாக கல்வி ஞானத்தை உன்னத…
தமிழ்மகன் பாவம்... இன்னும் சொல்லவில்லை. சொன்னால் இடிந்து போகும். வந்ததிலிருந்து தவித்துக் கொண்டிருக்கிறது. முப்பது முத்தம் கணக்காயிருக்கிறது. "வீணையடி நீ எனக்கு'' என்று பாட்டு பாடுகிறது. "ஆடி மாதம். ஒரு மாத அஞ்ஞாத வாசம்.…