திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20030925_Issue

அரசியலும் சமூகமும்

குறிப்புகள் சில செப்டம்பர் 25 2003 மருத்துவ கல்வியும்,மருத்துவ தொழிலும்,-இணையம்,இந்திய அரசு,இறையாண்மை-நகலாக்கம் சர்வதேச தடை முயற

K.ரவி ஸ்ரீநிவாஸ் இந்திய மருத்துவ கவுன்சிலின் அனுமதியின்றி மருத்துவ கல்லூரிகளில் மாணவர் எண்ணிக்கையினை மத்திய அரசு அதிகரித்துள்ளதற்கு உச்ச நீதிமன்றம் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.மருத்துவ கவுன்சில் இது குறித்து விசாரித்து அறிக்கை தர வேண்டும் என்றும்…

முடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு நவீன விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை

விவேகன் 1. யோகம் ஒரு முன்னுரை இத்தகைய ஒரு நூலுக்குள் நுழைவதற்கு முன்பு வாசகர்களுக்கு வரக்கூடிய முக்கியமான ஐயங்கள் சிலவற்றை களைய வேண்டியுள்ளது . யோக சாதனை என்று கேட்ட உடனேயே அதை ஆன்மீகத்துடனும்…

சங்கராச்சாரியாரின் தத்துவ ஒழுக்கக்கேடு

பெ மணியரசன் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரசுவதி கவர்ச்சிமிக்க யிந்துத்வா அரசியல்வாதியாக வலம் வந்துகொண்டுள்ளார்.ஜெயலலிதா கூடக் குழந்தைகளுக்கு ஜெயேந்திரன் என்று பெயர் சூட்டி சங்கரச்சாரியாருக்கு நாமசேவை செய்கிறார், சொந்தமாக ஒரு கோயில் கூட இல்லாத…

மீண்டும் அணுசக்தி பற்றிக் கல்பாக்கம் ஞாநியின் தவறான கருத்துகள்!

சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng (Nuclear) கனடா 'எரிசக்தி இல்லாமை போன்ற விலை மிகுந்த எரிசக்தி எதுவும் இருக்க முடியாது ' [No Energy is so costly as No Energy]. அணுவியல்…

கடிதங்கள்

செப்டம்பர் 25, 2003 அக்டோபர் ஆறாம் தேதி திங்கள்கிழமை என் எட்டு நூல்கள் வெளியீடு. [ சென்னை ஃபிலிம்சேம்பர் அரங்கம் ] மெய்ப்பு பார்க்கும் தலைபோகும் அவசரம். ஆகவே திண்ணை [உட்பட செய்தித்தாள்கள் கூட…

யாகூ குழுமங்களை இந்திய அரசு தடை செய்துள்ளது.

வெங்கட் ரமணன் இரண்டு நாட்களுக்கு முன் சிறுவனாக இருந்தபோது என்னைத் தேடிவந்த சிஐடி போலீஸைப் பற்றி எழுதியிருந்தேன். இப்படியெல்லாம் இன்னும் நடக்கிறதா என்று ஒன்று இரண்டு நண்பர்கள் கேட்டிருந்தார்கள். இன்று காலை பல்வேறு யாகூ…

தமிழில் குழந்தைப் பாடல்கள்

ஜடாயு எங்கள் ஒன்றரை வயது மகள் பேச ஆரம்பித்து உடனே பாடவும் ஆரம்பித்து விட்டாள். மழலை மொழியில் அவள் பாடும் அரைகுறைப் பாடல் வரிகள் கூட என் செவிகளுக்கு அளவில்லா ஆனந்தம் தரத் தொடங்கின.…

பாரதி நினைவும் காந்தி மலர்வும்

பா. சத்தியமோகன். செப்டம்பர் - 11 நள்ளிரவில் மறைந்த மகாகவி பாரதியைப் பல விஷயங்களுக்காக நினைவு கூர்கிறோம். அடிமை இந்தியாவில் இருந்தாலும் விடுதலைக் கனவு கண்ட நம்பிக்கையாளர். பாரதியின் கடைசி காலங்கள் எப்படியிருந்தன என்று…

வாரபலன் (குந்தர் கிராஸ், பெண்மொழி, கல்கத்தாவின் சென்னைவாசிகள் பற்றி பாரதி) செப்டம்பர் 20, 2003

மத்தளராயன் 1) பெயர் - குந்தர் கிராஸ் 2) நாடு - ஜெர்மனி 3) தொழில் - எழுத்தாளர் 4) வயது - 76 5) விருது - இலக்கியத்துக்கான நோபல் பரிசு 6)…

ஈகோவும் வெற்றியும்

சூரியா ஒரு மனிதன் வெற்றிகரமாக இருப்பது எப்படி என்பதை மட்டுமல்லாமல் வெற்றியுடன் நீடித்திருப்பது எப்படி என்பதைப்பற்றியும் சினிமா நிறைய பாடங்களினை அளிக்கிறது. புரிந்துகொள்வது சற்று கஷ்டம் என்றாலும் அதை புரிந்துகொண்டே ஆகவேணும். ஒருவர் மலைகளை…

அறிவியலும் தொழில்நுட்பமும்

விண்கோள் செவ்வாயிக்கு 2001 விண்வெளித் தீரப் பயணங்கள் [2001 Mars Odyssey, Mars Express & Mars Rover Flights]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா 'நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் வானியல் இரகசியங்களை ஊடுறுவிக் கண்டுபிடிக்கச் செவ்வாய்க் கோள்தான் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உதவி புரியக் கூடியது '. ஜொஹானஸ் கெப்ளர் [German Astronomer…

இலக்கிய கட்டுரைகள்

கசப்பும் கற்பனையும் ( ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை ஸ்பானிஷ் சிறுகதைகள். ஃபெர்னான்டோ ஸோரன்டினா, ஆங்கிலம் வழியாகத் தமிழில் எம

பாவண்ணன் ( ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை-நூல் அறிமுகம்) (ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை- ஸ்பானிஷ் சிறுகதைகள். ஃபெர்னான்டோ ஸோரன்டினா, ஆங்கிலம் வழியாகத் தமிழில் எம்.எஸ். காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோயில். விலை. ரூ40.) சமீப…

புரிந்துகொள்ள முடியாத புதிர் -ஜெயந்தனின் ‘அவள் ‘ – (எனக்குப் பிடித்த கதைகள் – 78)

பாவண்ணன் 'என் பொண்டாட்டியை நான் அடிக்கறத தட்டிக்கேக்க நீ யாரு ? ' என்கிற குரல் ஒலிக்காத தெரு இந்தியாவில் இருக்குமா என்பது சந்தேகம். இக்குரலைக் கேட்கும்போதெல்லாம் அக்குரலுக்குரியவர்கள் மனசாரத் தம்மை நம்பி வரக்கூடிய…

கதைகள்

பிழைப்பு

மணி வேலுப்பிள்ளை மதவாச்சிச் சந்தியில் ஓர் ஓரமாக லொறியை நிறுத்திவிட்டு, நேரே காதர்-கடைக்குப் பின்னாடி இருக்கும் சந்துக்குப் போய், ஒரு மிடறு மெண்டிஸ் ஸ்பெ~ல் வாங்கிக் குடித்தேன். அப்புறம் காதர்-கடைக்குள் நுழைந்து றொட்டியும் மாட்டிறைச்சியும்…

அக்கரைப் பச்சை

ஏலங்குழலி என் தலை தெரிந்ததுமே தூரத்தில் குழுமியிருந்த கூட்டம் பரபரப்படைந்தது எனக்குப் புரிந்தது. ஆவலுடன் நெருங்கியபோது அந்தக் கும்பல் அப்பா, அம்மா, தம்பி மற்றும் தங்கை எனப் பிரிந்து புன்னகைத்தது. 'வாடா... ' அப்பா…

அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தைந்து

இரா முருகன் 25 ராஜா புகை வாடை மூக்கில் ஆழமாக ஏறி, இருமலில் நித்திரை கலைந்து எழுந்தார். எங்கோ எதுவோ பற்றி எரிகிறது. இல்லை யாரையோ யாரோ இலுப்பெண்ெணைய் ஊற்றிச் சாவகாசமாக எரித்துக் கொண்டிருக்கிறார்கள்.…

விடியும்! நாவல் – (15)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் 15 பிறந்த மண்ணின் அவா பிடித்தவனாய் ஊரை ஒரு முழுச்சுற்று சைக்கிளில் சுற்றி வந்தும் செல்வத்திற்கு கெலி அடங்கவில்லை. குடியிருப்புகளின் பருமனுக்கு ஏற்ற மாதிரி சிறிதும் பெரிதுமாக கோயில்கள் நிறைந்த…

ஹே, ஷைத்தான்!

ஆபிதீன் 'பக்வான் ' டி.வியில் மாட்டிக் கொண்ட ஒரு எழுத்தாளனின் பரிதாப நிலையைப் படித்தபோது இதேபோல் மாட்டிய என் காஞ்சூர் நண்பனின் கதைதையும் சொல்லத் தோன்றுகிறது. ஆனால் இது வேறு டி.வி. ஷைத்தான் டி.வி!…

ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – 3 சென்ற இஇதழ் தொடர்ச்சி..

நாகரத்தினம் கிருஷ்ணா 1994ம் ஆண்டு ஜனவரி மாதம் 11ந்தேதி காலை 8 மணி.. ஜெயத்தையும், பார்வதியையும் தவிர மற்றவர்கள் செங்கற் பொடி தேய்த்து பல் துலக்கிவிட்டு டா. குடித்தாயிற்று. பார்வதியை ஜெயம் எவ்வளவோ வற்புறுத்திப்…

ஒரு சுமாரான கணவன்

ரெ.கார்த்திகேசு 'அதோ தெரியிது பாத்தியா, அதுதான் எங்க பினாங்கு! ' என்றான் தியாகு. அன்னம்மாள் விழித்து விழித்துப் பார்த்தாள். அந்த அதிகாலை நேரத்தில் தூரத்தில் அக்கரையில் இருந்து பார்க்கும் போது அது ஒரு மாய…

கவிதைகள்

க்ருஷாங்கினி கவிதைகள்

க்ருஷாங்கினி வீட்டுத் தோட்டத்தின் மூலையில், அடையாளம் தெரியவரக், காகத்தின் கூட்டிலிருந்து வெளியேறத் தொடங்கும்போதும் இறகு முளைக்காக் குஞ்சுகள் எகிறி வெளிவிழ திறந்தவெளி பயமும் எதிர்காலமும் தரும் அஞ்சுதல் அலறலாக அதுவே இப்பருவத்தின் முதல் குரல்;…

இந்தியா

நாதன் காவேரி பாலத்தில் இருந்து கீழே குதித்தான், மண்டை உடைந்தது. அனைவருக்கும் ஒரு தனித்திறமை கடவுள் கொடுப்பார் சொன்னார்கள்! யோசித்தான்! தாம் எதற்கும் லாயக்கில்லை என்பதை உணர்ந்தான் அரசியல்வாதி ஆனான்! காலை ஓன்பது மணி..…

ஊடல் மொழி.

அருண்பிரசாத் நடராஜன் விரல்வழி உள்கசிந்தது. உன் பூக்களின் ஈரம். இருந்தும் அடங்கவில்லை கொதிமன உலையின் வெப்பம். நாம் விலகிச் சென்ற இடத்தைச் சுற்றிலும் பரவியிருந்தது. அலை அலையாய் ஊடலின் மொழி. உடைந்து வெளியேறுகிறேன். உன்…

சிக்கல்

தமிழ்மணவாளன் புத்தியில்லாதவனிடம், பழகுவதைப் போலவே சிக்கல் இருக்கிறது விலகுவதிலும். புத்தி கெட்டவனிடமோ பழகுவதை விட சிக்கலாய் இருக்கிறது விலகுவதில்.l என்ன செய்ய ... ? tamilmanavalan@yahoo.co.in

இரு தலைக் கொள்ளி எறும்புகள்!

ஜோதிர்லதா கிரிஜா ஆணும் பெண்ணும் ஒருவர்க் கொருவர் அனுசரித் தாலது குடும்பம் வீணாய்ச் சண்டை வாதம் செய்தால் விளையும் அதிலே பூகம்பம்! பத்துத் திங்கள் சுமந்த கதையை பீத்திப் பிதற்றும் பெண்ணினமே! - பதி…

அதிர்ஷ்டம்

சேவியர் 0 சுரண்டல் லாட்டரிகளை சுரண்டிச் சுரண்டி விரல் வீங்கியபோதும், மதிப்பெண் பட்டியல் ஒற்றை எண்ணில் என் கனவு எல்லையில் கண்ணிவெடி வெடித்தபோதும், ஆயிரம் நிறங்களோடு எனக்குள் பறந்த ஓர் அலுவல் பறவை சிறகுகள்…

வெங்காயம்! வெடிகடுகு! வெட்கம், சீச்சீ!

கரு.திருவரசு வெங்காயம் நீர்வற்றிச் சுண்டி னாலும் வெடிகடுகு தான்சிறுத்துக் குன்றி னாலும் செங்காரம் மங்காத தன்மை போலச் செந்தமிழர் தம்தரத்தில் குன்றா ரென்பார்! வெங்காயத் தோலடுக்கை உரித்து வந்தால் வெடிகடுகும் ஒருவெடிப்பை முடித்து விட்டால்…

தோள்களை நிமிர்த்திடு

சத்தி சக்திதாசன் தோள்களை நிமிர்த்திடு என் தோழா தோல்விகள் உனக்கில்லை என் தோழா வயல்களில் நீ சிந்தும் வியர்வை வயிற்றுக்கு உணவாய் மாறுது உலகில் வறுமையில் நீ காணும் வாட்டம் வதைத்திடும் வகை காணவே…

தராசு

நெப்போலியன், சிங்கப்பூர் யாருக்கு யார் அளவுகோல் ? யாருக்கு யார் எடைக்கல் ? உன்னை நிறுத்துப்பார்க்க என்னிடம் போதுமான எடைக்கல் உண்டா! என்னை அளந்துபார்க்க உன்னிடம் சரியான அளவுகோல் இருக்கிறதா ? நிறுவைக்கு வருபவை…

கேடயங்கள்

ஸ்ரீனி. வீசப்போகும் வார்த்தைகளுக்காய் ஏந்தப்படும் கேடயங்கள், இவை வீசுபவரை வீசுமுன் தாக்கும் விபரீத ஆயுதங்கள். எய்தப்படாத அம்புகளுக்காய் இதயம் காயம்பட்டு நிற்கும் வில்லாளிகள், இருப்பினும் ஏந்தப்படும் கேடயங்களை இவர் இன்னும் இறக்கி வைத்தபாடில்லை. காகித…