அனந்த் கணினிப் பிரபஞ்சம் நெருப்பில்லாமல் வேகவைக்கும் சுடுபெட்டி* கம்பித்தொடர்பில்லாமல் கருவிகளை இயக்கும் கையடக்கக் கருவி ஓட்டுநர் இல்லாமல் ஓடும் ஊர்திகள் கொட்டையில்லாத கொய்யாப்பழம் கூடாமலே பிறக்கும் குழந்தை.. இன்னும், இன்னும்..... இறுதியில்.. கணினி இல்லாமல்…
புகாரி அவன் அவனாக வாழ்ந்த நாட்கள் குறைவு அவன்மட்டுமல்ல இங்கே எவனும் அவனாகவே வாழ்ந்த நாட்கள் குறைவுதான்! O நேற்றைய இருட்டு இன்றைய வெளிச்சம் இன்றைய வெளிச்சம் நாளைய இருட்டு எதிலும் எவனுக்கும் தெளிவு…
கவியோகி வேதம் கம்பன் வருகின்றான்-அதோ! ..கவிஞர்களின் ஊர்வலத்தில்! நம்பியவர் அனைவருமே-சந்த ..நடையில் குடைபிடிக்க!(கம்பன்..) .. விருத்த நடையழகன்-அதோ! ..வெண்பட்டில் மின்னுகின்றான்! வருத்தம் போக்கிடவே-பக்தி-நம் ..மனத்தில் தைத்திடவே..(கம்பன்..) .. புதுநூலே வெற்றிலையாம்-அவனுக்குப் ..புதுஉவமை களிப்பாக்காம்! சதிராடும்…
க்ருஷாங்கினி வீட்டுத் தோட்டத்தின் மூலையில், அடையாளம் தெரியவரக், காகத்தின் கூட்டிலிருந்து வெளியேறத் தொடங்கும்போதும் இறகு முளைக்காக் குஞ்சுகள் எகிறி வெளிவிழ திறந்தவெளி பயமும் எதிர்காலமும் தரும் அஞ்சுதல் அலறலாக அதுவே இப்பருவத்தின் முதல் குரல்;…
September 25, 2003 •
நாதன்
நாதன் காவேரி பாலத்தில் இருந்து கீழே குதித்தான், மண்டை உடைந்தது. அனைவருக்கும் ஒரு தனித்திறமை கடவுள் கொடுப்பார் சொன்னார்கள்! யோசித்தான்! தாம் எதற்கும் லாயக்கில்லை என்பதை உணர்ந்தான் அரசியல்வாதி ஆனான்! காலை ஓன்பது மணி..…
அருண்பிரசாத் நடராஜன் விரல்வழி உள்கசிந்தது. உன் பூக்களின் ஈரம். இருந்தும் அடங்கவில்லை கொதிமன உலையின் வெப்பம். நாம் விலகிச் சென்ற இடத்தைச் சுற்றிலும் பரவியிருந்தது. அலை அலையாய் ஊடலின் மொழி. உடைந்து வெளியேறுகிறேன். உன்…
தமிழ்மணவாளன் புத்தியில்லாதவனிடம், பழகுவதைப் போலவே சிக்கல் இருக்கிறது விலகுவதிலும். புத்தி கெட்டவனிடமோ பழகுவதை விட சிக்கலாய் இருக்கிறது விலகுவதில்.l என்ன செய்ய ... ? tamilmanavalan@yahoo.co.in
ஜோதிர்லதா கிரிஜா ஆணும் பெண்ணும் ஒருவர்க் கொருவர் அனுசரித் தாலது குடும்பம் வீணாய்ச் சண்டை வாதம் செய்தால் விளையும் அதிலே பூகம்பம்! பத்துத் திங்கள் சுமந்த கதையை பீத்திப் பிதற்றும் பெண்ணினமே! - பதி…
சேவியர் 0 சுரண்டல் லாட்டரிகளை சுரண்டிச் சுரண்டி விரல் வீங்கியபோதும், மதிப்பெண் பட்டியல் ஒற்றை எண்ணில் என் கனவு எல்லையில் கண்ணிவெடி வெடித்தபோதும், ஆயிரம் நிறங்களோடு எனக்குள் பறந்த ஓர் அலுவல் பறவை சிறகுகள்…
கரு.திருவரசு வெங்காயம் நீர்வற்றிச் சுண்டி னாலும் வெடிகடுகு தான்சிறுத்துக் குன்றி னாலும் செங்காரம் மங்காத தன்மை போலச் செந்தமிழர் தம்தரத்தில் குன்றா ரென்பார்! வெங்காயத் தோலடுக்கை உரித்து வந்தால் வெடிகடுகும் ஒருவெடிப்பை முடித்து விட்டால்…