திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20030202_Issue

அரசியலும் சமூகமும்

கலைமன்றம் வழங்கிய காணிக்கை

பாரி பூபாலன் 1958-ல் ஆரம்பித்து, 40 ஆண்டுகளுக்கு மேலாய் எங்கள் ஊரில் நடந்து கொண்டிருந்த நாடகக் கலை விழா ஒருவழியாய் முடிவுக்கு வந்து விடும் போலிருக்கிறது. என் தந்தையார் முயற்சியால் அவரும் அவரது நண்பர்களும்…

இந்தியா 70,000 கோடி மதிப்பு உணவுப் பொருளை வீணடிக்கிறது

டி வி லட்சுமி நாராயணன் இந்தியா உலகின் உணவு உற்பத்தியில் முதலிடம் வசிக்கும் நாடுகளில் ஒன்று. 15 பில்லியன் டாலர் உணவுப் பொருளை வருடம் தோறும் வீணடிக்கும் நாடும் இந்தியா தான். உணவுப் பொருளைப்…

ஐரோப்பிய குறும்பட விழா

அஜீவன் கனவுகளும் - யதார்த்தமும் - ஆர்வமும் - கலை நயமும் கொண்டவர்கள் எங்கும் இருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே அவற்றை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் கிடைக்கின்றன. பெரும் பாலானவர்களுக்கு இவை சாத்தியப் படுவதேயில்லை.…

அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 9 இந்துத்துவத்தின் ஆணையில் ஒரு சட்டம்

மஞ்சுளா நவநீதன் போடா சட்டம் எப்படி மனித உரிமைகள் விரோதச் சட்டம் என்று கூறுவதற்கு ஆர் எஸ் எஸ் - பா ஜ கைவை ஏன் குற்றம் சாட்ட வேண்டும் என்று தெரியவில்லை. எல்லா…

கடிதங்கள்

பெப்ரவரி 2ஆம் தேதி 2003 அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு, திரு. விஜயானந்தை பாரட்ட இக்கடிதம். அவரது கவிதை மிகவும் நன்றாக உள்ளது. இருப்பினும் ஒரே ஒரு கேள்வி. அவரது கவிதையில் அவர் கூறியுள்ளது அனத்தும்…

இந்த வாரம் இப்படி- பிப்ரவரி 2, 2003

மஞ்சுளா நவநீதன் *** கொலம்பியா வெடிப்பு - கல்பனா சாவ்லா ஆகாயவெளி ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு அங்கிருப்பவர்களுக்கான உபகரணங்கள் மற்றும் உணவை அளித்துவிட்டு திரும்பி வரும்போது, டெக்சாஸ் மானிலம் மீது கொலம்பியா விண்கப்பல் சிதறியிருக்கிறது. உயிரிழந்த…

அறிவியலும் தொழில்நுட்பமும்

இந்தியா 70,000 கோடி மதிப்பு உணவுப் பொருளை வீணடிக்கிறது

டி வி லட்சுமி நாராயணன் இந்தியா உலகின் உணவு உற்பத்தியில் முதலிடம் வசிக்கும் நாடுகளில் ஒன்று. 15 பில்லியன் டாலர் உணவுப் பொருளை வருடம் தோறும் வீணடிக்கும் நாடும் இந்தியா தான். உணவுப் பொருளைப்…

அணு ஆயுதப் புளுடோனியம் ஆக்கிய கெலென் ஸீபோர்க் [Glenn Seaborg] (1912-1999)

சி. ஜெயபாரதன், கனடா பூமண்டலத்தைச் சிதைத்துவிடப் போர்கள் மூண்டு விடுமா, அல்லது மனித இனத்தை உயர்நிலைக்கு மேம்படுத்த அமைதி நிலவி விடுமா என்று மாந்தருக்கு அச்சத்தையும், எதிர்பார்ப்பையும் உண்டாக்கும் ஒரு பெரும் இக்கட்டான நிலை…

அறிவியல் துளிகள்-12

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி 45.மரத்தாலான பொருட்களைத் தொட்டால் கதகதப்பாகவும், உலோகப் பொருட்களைத் தொட்டால் சில்லென்றிருப்பதும் ஏன் ? ஒரு பொருளைத் தொட்டால் அது கதகதப்பாக இருப்பதும், சில்லென்றிருப்பதும்,…

இந்த வார அறிவியல் செய்திகள்

பல இணையப்பக்கங்களிலிருந்து தொகுக்கப்பட்ட அறிவியல் செய்திகள் *** சிறுத்தையை குலோன் செய்ய இந்திய ஆராய்ச்சியாளர்கள் முயற்சி ஹைதராபாத்தில் இருக்கும் செண்டர் ஃபார் செல்லுலார் மாலுக்குயுலர் பயலாஜி நிறுவனம் ஈரானில் இருக்கும் இரண்டு சிறுத்தைகளின் உடலில்…

இலக்கிய கட்டுரைகள்

அன்பு என்னும் மாமருந்து (ஸ்டாபன் கிரேனின் ‘அவமானம் ‘ – எனக்குப்பிடித்த கதைகள் – 46)

பாவண்ணன் எங்கள் வீட்டிலிருந்து நான் படித்த உயர்நிலைப்பள்ளி ஏறத்தாழ ஒன்றரை மைல் துாரம் இருக்கும். நடந்துதான் பள்ளிக்குப் போவோம். சிற்சில சமயங்களில் பெங்களூர் ஐயர் வீட்டிலிருந்து கிளம்புகிற வில்வண்டியின் கம்பியைப் பிடித்தபடி ஓடிக் கொண்டும்…

புன்னகைக்கும் கதைசொல்லி — -அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து…. (முதல் பகுதி)

ஜெயமோகன் [ 1 ] நித்ய சைதன்ய யதி ஒரு முறை சொன்னார் ' ' இரவில் அஜீரணத்துடன் தூக்கம் பிடிக்காமல் தவிக்கும்போது நேரம் போக்குவதற்காக எந்த நூலை நோக்கி உங்கள் கரம் இயல்பாக…

காணாமல் போன ஒரு சிறுபத்திரிகையாளன்

தேவகாந்தன் ஒன்று எந்த ஒரு சிறுபத்திரிகையும் , கனதி சார்ந்து அது அற்பமோ உன்னதமோ , மிகுந்த சிரமத்தின் பேரிலேயே நடத்தப்படுகிறது. அதற்கான முயற்சிகள் அவரவர் வாழ்க்கைப் போராட்டத்துக்கானதை விடவும் மகா உக்ரமானவை என்பதை…

சொன்ன கதைகளில் சொல்ல மறந்த கதைகள்: தேவர் மகனும் தலித் மகளும்

இரா மதுவந்தி அரேபியன் பாப்லர் என்று ஒரு பறவை இருக்கிறது. இது மத்தியக்கிழக்கு தேசங்களான இஸ்ரேல், அரேபியா, சிரியா எமிரேட்ஸ் போன்ற நாடுகளில் பாலைவனப்பிரதேசங்களில் இருக்கும் ஒரு சிறு பறவை. நம் ஊர் சிட்டுக்குருவி…

கதைகள்

என் தாய் பண்டரிபாய்

ராமசந்திரன் உஷா ' 'எனக்கு அம்மானா அது பண்ரிபாய்தான்,மொகத்திலேயே என்னா அன்பு,பாசம்,தியாகம்! அம்மாங்கறதுக்கு ஒரு தகுதி வேண்டாம் ', சாருக்கு போதை தலைக்கு மேலே ஏறியாச்சு! இனி பேசிபயனில்லை.மெதுவாய் எழுந்துவிட்டேன்.ஆச்சரியமாய் இருந்தது,அவரிடம் அவர் அம்மாவை…

சனநாயக நாடென்னும் போதினிலே….

வானரன் கண்டக்டர் சார்...பத்து ரூபா கொடுத்தேன்...இன்னும் சில்லரை தரல நீங்க...நான் எறங்குற ஸ்டாப்பிங் வந்திடுச்சி... நீ கீய எறங்கி மின்னாடி போ சார்...தரச்சொல்றேன்.... சரி... யோவ் மாணிக்கம்... ஓவ்... அந்தாளுக்கு சில்லறைய குடுத்துடு.... ஆங்...…

பதினோராம் அவதாரம்

விந்தன் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த முத்தையா 'ஊம்.. ஊம்.. ஊம் ' என்று ஈச்சம் பாயில் படுத்தபடி 'ஊம் ' கொட்டிக் கொண்டிருந்தான். அடுத்த வீட்டுக்காரியிடமிருந்து அப்பொழுதுதான் வாங்கி வந்த அரைப்படி நெல்லை உரலில் போட்டு…

இளமை

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் நேற்று இரவு புறக்டர் ருத்ரமூர்த்தி பற்றிய எண்ணமே கூடுதலாயிருந்தது. மொய்த்து முற்றுகையிட்ட அவர் சார்ந்த அண்மை நிகழ்வுகள். நடுச்சாமம் தாண்டியும் உறக்கம் வரவில்லை. இத்தனைக்கும் அவர் நெருங்கிய உறவில்லை. ஒட்டிப்…

கவிதைகள்

சின்னவரே! சின்னவரே!

புகாரி, கனடா அலைமேல் தவறிய துரும்புகளாய் ஆசைக் கரைகள் சேரும்வரை தலைகால் புரியாத் தத்தளிப்பில் தடங்கள் மாறும் சின்னவரே! O நீதியும் நியாயமும் தின்றுவிட்டு நித்திரை என்பதும் வருவதில்லை ஆசைகள் இல்லா இதயமில்லை ஆசைகள்…

இன்னொரு உயிர்…

வேதா ஆர்ப்பரித்த அலையாய் - உன் காதுகளில் நுழைந்தேனோ... அவசரத்தின் ஆறுதலுக்காய் - உன் அன்பை மட்டும் சுவைத்தேனோ ? பறித்ததற்குப் பரிசாய் - என் பாசங்களை பகிர்ந்தேனோ.. பேசித் தீர்க்க பிறை நிலவாய்..…

அவனுக்கென்று ஒரு வானம்…

ஆ. மணவழகன். என் சின்னச் சின்ன அசைவுகளையும், தேடித்தேடி ரசிக்கிறாய்... என் கோபப்படுதலிலும் அழகு இருப்பதாய் ஆனந்தப்படுகிறாய்... என்றோ நான் உடுத்திய உடையின் வண்ணத்தைக் கூட இன்றும் - நீ ஞாபகப்படுத்துகிறாய்... சில வேளைகளில்…

காத்திருப்பாயா…

மலர்வனம் அன்னையின் அரவணைப்பாய்.. ஆற்றின் ஓடையாய் இலையின்நிறமாய் ஈக்களின் கூட்டமாய் உள்ளத்தின் துடிப்பாய் உதட்டின் மச்சமாய் உயிரின் உறவாய் ஊஞ்சலின் ஆடலாய் ஒழுங்கின் வடிவாய் ஓவியனின் ஓவமாய் கடலின் அலையாய் கவிஞனின் கவிதையாய் குழந்தையின்…

புதிய தானியம்

சேவியர் 0 என் வயலில் பொறாமைக் களைகளே நிறைய விளைகின்றன. அவ்வப்போது பிடுங்கி எறியும் களைகளும் கரையிலே காயாமல் காத்திருக்கின்றன. ஏதேனும் ஓர் வாய்ப்பு வரும் போது வரப்புகளை விட்டு மீண்டும் அவை வயலுக்குள்…

இட்லி

தேன்சிட்டு கோபுரமாய் உயர்ந்து நிற்க, தலை அமுக்கி தடவிப் பார்த்தால், நுரைத்த கூட்டுக் கண்கள் கூட்டமாய் கொக்கரிக்கும்! இடை மெலிந்த சிமிழின் இரு வட்ட இருக்கையில் வெண்கம்பளம் விரித்து நான்கு அடுக்கு விசிறியாக்கி பதுங்கு…

கெட்ட வார்த்தைக் கிளி (உரை வெண்பா)

மத்தளராயன் (என்னும்) இரா.முருகன் (எங்க ஊர் செய்தித்தாளில் வந்த விஷயம். இதைத் தாத்தா காலத்துப் பழைய ரிப்போர்ட்டிங் ஸ்டைலில் எழுதிப்பார்க்கலாம் ..) உபயகுசலோபரி. இவ்வ்ிடம் மேற்கு யார்க்ஷயர் பேட்டை ஒன்றில் வெகு விநோதமாக ஒரு…

பைமடந்தை

பசுபதி கனடாவின் தைமாதம் கருணையின்றிப் பிறந்தது. இனம்புரியா வெறுப்பொன்று என்னுள்ளே கரித்தது. 'பொங்கலைத் துய்த்திடவே போனானோ சென்னைக்கு ? ' செங்கதிரோன் தெரியவில்லை; சீற்றமென்னுள் பொங்கியது. மேலும், அடையவியல் முன்னிரவு; அநுமபிதா சிரிவயிறு; கடைநகைகள்…

தூக்கம்

பிரியா ஆர்.சி. மூடின கண்களை முதலீடாக்கி உறக்கத்தை உழைப்பாக்கி அமைதியைத் தேடும் ஆராய்ச்சி வாழ்வில் மூன்றில் ஒருபங்கு அனைவரும் செய்யத்தவறாத ஓய்வைத் தேடும் ஓட்டம் ஆசைகளை நிறைவேற்றி உள்ளுணர்வை வெளிக்கொணர்ந்து உண்மைகளை பிரதிபலிக்கும் கனவுக்…

மழை வரும் போது…

புஷ்பா கிறிஸ்ரி மின்ன லொன்று கண்ணடித்து மறையும் சின்ன சின்ன மழைத்துளிகள் சிதறும் கிழக்கு வானம் இருளாடை பூணும் வழக்கமான சூரியக் கதிர்கள் நாணும் மண்வாசனை மனித மூக்கைத் தேடும் விண்ணிலிருந்து நீர் நரம்புகள்…

நகைச்சுவை

தினகப்ஸா

சூடான செய்திகளை நடக்காமலேயே வழங்கும் ஒரே நாளிதழ் தமிழில் படிக்க வேண்டும் - எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்- 'முடியாது ' ஜெயலலிதா சூடான பதில். கவர்னர் உரையை தமிழில் படிக்கச் சொல்லி எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்ததற்கு…

எங்கேயோ கேட்ட லொல்லு

உன் அப்பா ஏழையாக இருந்தால், அது உன் விதி. உன் மாமனார் ஏழையாக இருந்தால் அது உன் மடத்தனம். *** நான் பிறக்கும்போது புத்திசாலியாகத்தான் பிறந்தேன். பள்ளிக்கூடம் என்னை முட்டாளாக்கி விட்டது. *** பஸ்…

புரட்சித்தலைவரும் சூப்பர் ஸ்டாரும் கோவை சரளாவும் ( ஒப்பிட்டுப்பார்க்கும் ஒரு புதுமைத் தொடர் )

சொதப்பப்பா எம்ஜியார் - அவரது ரசிகர்கள் மனதில் என்றென்றும் வாழும் ஒரு மாமனிதர் ரஜினி - இந்த மந்திரச் சொல்லுக்கு வசப்படாத இளைஞர்களே கிடையாது கோவை சரளா- இந்த பெயர் சொன்னாலே புன்னகை தவழாத…