புகாரி, கனடா அலைமேல் தவறிய துரும்புகளாய் ஆசைக் கரைகள் சேரும்வரை தலைகால் புரியாத் தத்தளிப்பில் தடங்கள் மாறும் சின்னவரே! O நீதியும் நியாயமும் தின்றுவிட்டு நித்திரை என்பதும் வருவதில்லை ஆசைகள் இல்லா இதயமில்லை ஆசைகள்…
வேதா ஆர்ப்பரித்த அலையாய் - உன் காதுகளில் நுழைந்தேனோ... அவசரத்தின் ஆறுதலுக்காய் - உன் அன்பை மட்டும் சுவைத்தேனோ ? பறித்ததற்குப் பரிசாய் - என் பாசங்களை பகிர்ந்தேனோ.. பேசித் தீர்க்க பிறை நிலவாய்..…
ஆ. மணவழகன். என் சின்னச் சின்ன அசைவுகளையும், தேடித்தேடி ரசிக்கிறாய்... என் கோபப்படுதலிலும் அழகு இருப்பதாய் ஆனந்தப்படுகிறாய்... என்றோ நான் உடுத்திய உடையின் வண்ணத்தைக் கூட இன்றும் - நீ ஞாபகப்படுத்துகிறாய்... சில வேளைகளில்…
மலர்வனம் அன்னையின் அரவணைப்பாய்.. ஆற்றின் ஓடையாய் இலையின்நிறமாய் ஈக்களின் கூட்டமாய் உள்ளத்தின் துடிப்பாய் உதட்டின் மச்சமாய் உயிரின் உறவாய் ஊஞ்சலின் ஆடலாய் ஒழுங்கின் வடிவாய் ஓவியனின் ஓவமாய் கடலின் அலையாய் கவிஞனின் கவிதையாய் குழந்தையின்…
சேவியர் 0 என் வயலில் பொறாமைக் களைகளே நிறைய விளைகின்றன. அவ்வப்போது பிடுங்கி எறியும் களைகளும் கரையிலே காயாமல் காத்திருக்கின்றன. ஏதேனும் ஓர் வாய்ப்பு வரும் போது வரப்புகளை விட்டு மீண்டும் அவை வயலுக்குள்…
தேன்சிட்டு கோபுரமாய் உயர்ந்து நிற்க, தலை அமுக்கி தடவிப் பார்த்தால், நுரைத்த கூட்டுக் கண்கள் கூட்டமாய் கொக்கரிக்கும்! இடை மெலிந்த சிமிழின் இரு வட்ட இருக்கையில் வெண்கம்பளம் விரித்து நான்கு அடுக்கு விசிறியாக்கி பதுங்கு…
மத்தளராயன் (என்னும்) இரா.முருகன் (எங்க ஊர் செய்தித்தாளில் வந்த விஷயம். இதைத் தாத்தா காலத்துப் பழைய ரிப்போர்ட்டிங் ஸ்டைலில் எழுதிப்பார்க்கலாம் ..) உபயகுசலோபரி. இவ்வ்ிடம் மேற்கு யார்க்ஷயர் பேட்டை ஒன்றில் வெகு விநோதமாக ஒரு…
பசுபதி கனடாவின் தைமாதம் கருணையின்றிப் பிறந்தது. இனம்புரியா வெறுப்பொன்று என்னுள்ளே கரித்தது. 'பொங்கலைத் துய்த்திடவே போனானோ சென்னைக்கு ? ' செங்கதிரோன் தெரியவில்லை; சீற்றமென்னுள் பொங்கியது. மேலும், அடையவியல் முன்னிரவு; அநுமபிதா சிரிவயிறு; கடைநகைகள்…
பிரியா ஆர்.சி. மூடின கண்களை முதலீடாக்கி உறக்கத்தை உழைப்பாக்கி அமைதியைத் தேடும் ஆராய்ச்சி வாழ்வில் மூன்றில் ஒருபங்கு அனைவரும் செய்யத்தவறாத ஓய்வைத் தேடும் ஓட்டம் ஆசைகளை நிறைவேற்றி உள்ளுணர்வை வெளிக்கொணர்ந்து உண்மைகளை பிரதிபலிக்கும் கனவுக்…
புஷ்பா கிறிஸ்ரி மின்ன லொன்று கண்ணடித்து மறையும் சின்ன சின்ன மழைத்துளிகள் சிதறும் கிழக்கு வானம் இருளாடை பூணும் வழக்கமான சூரியக் கதிர்கள் நாணும் மண்வாசனை மனித மூக்கைத் தேடும் விண்ணிலிருந்து நீர் நரம்புகள்…