December 11, 2003
மலர்வனம் வெண்ணிலா இரயிலில் தூங்கிக் கொண்டே இருந்தாள் அப்போது சட்டென்று ஒரே சத்தம் என்ன வென்று பார்த்தால் பக்கத்தில் கல்லூரி மாணவர்கள் கூட்டம் ஒரே சிரிப்பும் கும்மாளமுமாக…
June 26, 2003
மலர்வனம் உன் கவிதை வரிகளில் மூழ்கிய - நான் இன்னும் விழுந்த குழியில் புதைந்துக் கிடைக்கின்றேன். உன் கனிவு பார்வையில் மூழ்கிய நான்- உன்னுள் முத்தெடுத்துக் கொண்டுதான்…
June 7, 2003
மலர்வனம் உன் புன்னகைப் பூரிப்புக்குள் புதையலாய் நான் மட்டும்....... உன் சிறுத்துளிக் கண்ணீருக்குள் சிதறியத் துளிகளாய் நான் மட்டும்..... உன் வருத்தத்தில் மறைந்த வார்த்தையாய் நான் மட்டும்.....…
May 10, 2003
மலர்வனம் எங்கெல்லாம் தேடுவது என்னவளை ? காலைப் பொழுதில் அவளைத் தேடினேன் அவள் இனிய குளிர்காற்று அல்லவா! காலை சூரியனை நோக்கித் தேடினேன்.... அவள் ஒளி வீசும்…
April 13, 2003
மலர்வனம் பெண்ணும் ஒரு சுமை தான்...... அங்கு மென்மை இல்லாத பொழுது! குடும்பமும் ஒரு சுமை தான்............ அங்கு பிள்ளை இல்லாத போது! உயிரும் ஒரு சுமை…
April 6, 2003
மலர்வனம் சிறு சிறு துளிகளாய் சிதறிய நினைவுகளை சேர்த்து வைத்தாற் போல் அங்காங்கே மின்னல் போல் தோன்றும் - காட்சிகளும்.... தொடரும் நினைவுகளும்....! சின்னஞ் சிறு வயதில்…
March 23, 2003
மலர்வனம் என் துக்கத்திலும் கண்ணீராய் நீ............ என் தூக்கத்திலும் கனவாய் நீ........... என் மகிழ்ச்சியிலும் சிரிப்பாய் நீ....... என் மடியிலும் மழலையாய் நீ........... என் கவிதையிலும் கருவாய்…
March 9, 2003
மலர்வனம் விடியற்காலை பொழுது இளந்தென்றல் காற்று சாளரத்தின் ஓரமாய் உனக்காக காத்திருக்கிறது.......... உன் வீட்டு கொடியில் பூத்த மல்லிகைப் பூ உன் கூந்தலுக்காய் காத்திருக்கிறது........... அழகிய புல்வெளிகள்…
March 2, 2003
மலர்வனம் 'மலரின் வாசமா ' உன் வார்த்தை - அதை சுவாசிக்கத்தான் ஆசை........ 'தேனின் சுவையா ' உன் வார்த்தை - அதை சுவைக்கத்தான் ஆசை........ 'இதய…
February 9, 2003
மலர்வனம் அவள் மலரல்ல மங்கையாய் பிறந்தவள்! அவள் சிலையல்ல சிற்பமாய் நின்றவள்! அவள் நிலவல்ல பெளர்ணமியை போன்றவள்! அவள் கடலல்ல அலையாய் இருப்பவள்! அவள் வானல்ல நட்சத்திரமாய்…