என் எஸ் நடேசன் இந்திய டெனிஸ் வீராங்கனை சோனியா மிர்சாவின் குட்டையான டெனிஸ் கேட் பல இந்திய முல்லாகளின் கவனத்தை கவர்ந்துள்ளது. மிகவும் மனம் வருந்துகிறார்கள் என பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. நாலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும்…
சி. ஜெயபாரதன், கனடா கண்ணகிக்குச் சென்னைக் கடற்கரையில் சிலை வைக்க வேண்டுமா அல்லது கூடாதா என்று 21 ஆம் நூற்றாண்டில் அறிவாளிகளாகிய நாம் வாதாடிக் கொண்டிருக்கிறோம்! முன்பு அழகாக நடப்பட்டிருந்த கண்ணகிச் சிலையின் கை…
ஜடாயு தஞ்சை மாவட்டம் சிறிய கிராமம் ஒன்றில் வசிக்கும், அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி, ஏழை சமையல்கார சாம்பு மாமா (படித்தது 10ம் வகுப்பு வரை தான்) மகள் நந்தினி. சென்னையில் வசிக்கும், நகரின்…
எம்.கே.குமார். கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சில ஞாயிற்றுக்கிழமைகளின் காலைப்பொழுது. இப்படி அது நடக்கும் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. ஏறி இறங்கிய இரண்டு மூன்று கடைகளிலும் அன்றைய செய்தித்தாள் கிடைக்காமல்…
புதுவை ஞானம் -------------------------------- ஜிம்பாப்வேயின் சிதைவுகளில் இருந்து அடித்தளத்தின் ஆழத்தில் இருந்து வெளி வருகிறது மூதாதையரின் பல்லாங்குழி -கல்லாங்குழி . பழங்கால மூத்தோரால் விளையாடப் பெற்றது தந்தை அப்ராமின் பண்டைய எதிரிகளாம் ஷீபா நாட்டவரால்…
செல்வன்அருந்ததி ராய் ஒரு செக்யூலர் எழுத்தாளர்.பல விஷயங்களில் இடதுசாரி நிலையை எடுப்பவர்.இந்தியா அணுகுண்டு வெடித்ததை கண்டித்து எழுதிய கட்டுரைகளின் . மூலம் மேற்கத்திய நாடுகளில் நல்ல புகழை அடைந்தார்.அந்த கட்டுரை மகா அபத்தமாக இருந்தது…
கற்பக விநாயகம் 'உமய்யணன் துப்பாக்கியைத் தவறாகக் கையாண்டு மாண்டான் என்பது அவனது புகழுக்கு இழுக்காகாதா' என ராமச்சந்திரன் கேட்டுள்ளார். 'கல்வெட்டில் ஒருவன் பெயர் வந்து விட்டாலே அவன் ஈடு இணையற்ற வீரன் தான்' என…
மதிமாறன் ஒருவருக்குத் தெரியாத மொழியில் அவர் எதிரில் பேசுவது, அவரை அவமானப்படுத்துவது மாதிரி. இப்படி ஒரு முதல்வரை அவமானப்படுத்த நினைத்து, மூக்குடைபட்ட ஆதிக்க சாதியினரின் கதை இது. மதுரையில் 80 ஆண்டுகளுக்கு முன்பு, சமஸ்கிருத…
தமிழில்: அசுரன் மருத்துவ முதுகலை படித்த அலெக்சாண்டிரியா சி. லிஞ்ச் எழுதியுள்ள அனார்ச்சாவின் கதை என்ற இந்த ஆக்கமானது 'நவீன மகப்பேற்றியல் மருத்துவத்தின் தந்தை, நிறுவனர்' என்று புகழப்படும் தெற்கு கரோலினாவைச் சேர்ந்த மருத்துவர்…
தமிழில்: அசுரன் முன்னர் சோவியத் ஒன்றியத்திலிருந்த கசகஸ்தானில் உள்ள தொழில்மய நகரமான கரகண்டாவில் பிறந்த கைசா அட்கனோவா ஒரு உயிரியல் பட்டதாரி. அத்துறையில் முழுநேர ஆய்வில் ஈடுபட்ட அவர் நிலத்திலும் நீரிலும் வாழக்கூடிய தவளை…