திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20000326_Issue

அறிவியலும் தொழில்நுட்பமும்

சூட்டைத் தணிக்க வாரிகளா

வெங்கடரமணன்ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் பெங்களுரில் வசித்தபொழுது எனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்குகளில் ஒன்று அதிகாலைக் குளிரில் மல்லேஸ்வரம் பகுதியில் மிதஓட்டத்தில் ஈடுபடுதல். அதிலுள்ள சுகமே தனி; சற்றே குளிர், இடையிடையே சாலையோர மரநிழல்களை…

இலக்கிய கட்டுரைகள்

செவ்வியல் இலக்கியங்களை எப்படிப் பயில வேண்டும் ?

கோபால் ராஜாராம்.(திண்ணையின் வேறு பக்கங்களில் இதாலோ கால்வினோ வின் கட்டுரை 'செவ்வியல் இலக்கியங்களை ஏன் பயில வேண்டும் ? ' என்ற கட்டுரை பிரசுரமாகியிருக்கிறது. செவ்வியல் இலக்கியங்களை எப்படிப் பயில வேண்டும் என்னையே நான் …

செ.ஜெகதீஷ்:

காந்தியை எப்படி அணுகியிருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள் ?ஜெயகாந்தன்: எப்படி என்றா ? நேரடியாக. மனதை திறந்து போட்டபடி. காந்தியை அறிவது மிக எளிய விஷயம். அவருடன் ஒட்டி நாமும் நின்றால் போதும்.அவருடைய அந்தரங்கம்…

கவிதைகள்

பெண்ணாக இருந்து பார்

பி. ஜோதிதுள்ளித் திரி வயசுக்கு வா அம்மாவுக்கு பயப்படு அடிக்கின்ற காற்றுக்கு தாவணியைச் சரி செய் கனவு வளர் விடலைத் தோழனின்  பிடி வாதத்துக்குப் பயந்து ஒரே ஒரு கடிதம் எழுது நீ ஆணாக…

இருத்தல்

ரேகா ராகவன்இருந்தால்.......           மென் ரோஜா மொட்டொன்றில்           பூவாய் அமர்ந்துக்           கதிரவனைத் தன்னுள் பூட்டியிருக்கும்           ஒரு பனித்துளியாய்......           கோடைக்காலத் தாகத்தில்           உதட்டின் மேல்           லேசாய் வந்துவிழும்…