திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

யமுனா ராஜேந்திரன்

Total Contribution: 53 Articles

யமுனா ராஜேந்திரன்

தர்மசரி பண்டாரநாயக்காவின் நான்கு விவரணப் படங்கள் : கலைஅனுபவம் – வரலாறு – அரசியல்

யமுனா ராஜேந்திரன் 1 பிற எந்தக் கலை வடிவத்தினை விடவும் அதியுட்சபட்ச அழகியல் சாத்தியங்களைத் தன்னகத்தே கொண்டது திரைக்கலை வடிவம். ஸப்தம், நிறம், உடலின் லயம், வரலாறு,…

மீண்டும் வரும் நாட்கள் :மு.புஷ்பராஜன் கவிதைகள்

யமுனா ராஜேந்திரன் 1. கவிதையின் பாலான எனது வேட்கையின்; பின்னிருந்த காரணம் அதன் அந்தரங்க மொழி தவிர வேறில்லை. நாரணோ ஜெயராமன், ஆத்மாநாம், புவியரசு ( மிகக்…

பாப்லோ நெருதாவின் துரோகம்

யமுனா ராஜேந்திரன் துரோகம் என்பது மூலத் தீவிணை அல்ல தமது நடவடிக்கை குறித்த முழு அறிவுடனும் மனிதர்கள் புரியும் தீயசெயல் தான் துரோகம். Roberto Gonzalaz Echeverria…

வின்சன்ட் வான்கோவின் இரத்தம்

யமுனா ராஜேந்திரன் 1. வர்ணங்கள் கரைந்து மயங்கும், ஒட்டிய கன்னத்துடனான ஓவியன் வின்சன்ட் வான்கோவின் சுயசித்திரத்தை நமக்குள் ஞுாபகமூட்டிக் கொள்ள பொறுத்தமான முகம், கிர்க் டக்ளசின் கன்னம்…

நிஸ்சிம் எஸக்கியல் : பெயர்தலும் அலைதலும்

யமுனா ராஜேந்திரன் அரைநுாற்றாண்டு கால இலக்கியக் கருப்பொருட்களில் இடப்பெயர்வும் அலைதலும் போல அதி முக்கியத்தவம் கொண்டவொறு பிரச்சினையைப் பார்ப்பது அரிது. இரண்டாம் உலகப் போர்க் காலகட்டத்தின் யூத…

பின்நவீனத்துவம் ,தேசியம் ,சோசலிசம் ,கலாச்சாரச் சார்புவாதம் : இஜாஸ் அஹமது

தமிழில் : யமுனா ராஜேந்திரன் (இஜாஸ் அஹமது அமெரிக்க, ஐரோப்பிய, இந்திய அறிவுத்துறை வட்டாரங்களில் அதிகமும் அறியப்பட்டவர்.. ஆதார மார்க்சிய நுால்களில் ஆழ்ந்த படிப்பு கொண்டவர். இவரது…

வன்முறை : பாலுறவு : தணிக்கை

யமுனா ராஜேந்திரன் 1 தமிழ் சினிமா மீதான இருவிதமான அரசியல் தலையீடுகள் முனைப்புப் பெற்று வருகிறது. முதலாவதாக தமிழ் தேசிய அரசியலின் வேட்கையாக சினிமாத் தலைப்புகள் தூய…

பத்மநாபஐயர்

யமுனா ராஜேந்திரன் (லண்டன் நிருபம் பத்திரிகையில் வெளிவந்தது) மனிதர்களின் அபரிமிதமான அன்பினாலும் உபசரிப்பினாலும் சில வேளைகளில் நமக்கு மூச்சு முட்டுவதுண்டு. குடும்ப விழாக்களிலும் நெருங்கிய நண்பர்களின் திருமணங்களிலும்…

ரெஜி

யமுனா ராஜேந்திரன் ரெஜி சிறிவர்த்தனா தனது எண்பத்து இரண்டாம் வயதில் டிசம்பர் 14 ஆம் திகதி செவ்வாயக்கிழமை கிழமை கொழும்பில் மரணமுற்றிருக்கிறார். ரெஜி சிறிவர்த்தனாவை ஒரு எழுத்தாளர்…

பாப்லோ நெருதா: சர்ச்சைகளும் நிதானத்துடன் ஈடுபடுதலும்

யமுனா ராஜேந்திரன் சுகுமாரனின் குறிப்புகள் எனக்கு மறுபடியும் ஆச்சர்யத்தையே ஏற்படுத்துகின்றன. தேவையான சர்ச்சைகளில் ஈடுபடாமல் மெளனம் காப்பது ஒரு வகையில் மத்தியதரவர்க்க இலக்கியத் தந்திரம் என்றே நான்…