திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20050630_Issue

அரசியலும் சமூகமும்

இந்த 21ம் நூற்றாண்டிலும் புலத்தில் தமிழ்ப்பெண்கள்

சந்திரவதனா இந்த 21ம் நூற்றாண்டிலும், தமக்குள்ளே ஊறிப் போயிருக்கும் பழைமைகளைக் களைந்தெறியத் தைரியமின்றி, தமக்கு முன்னே கட்டியெழுப்பியிருக்கும் கலாச்சார வேலிகளைத் தாண்டும் துணிவின்றி, மரபுத் தூண்களுக்குள் மறைந்து நின்று, வழமை என்ற கோட்பாட்டால் தமக்குத்…

The Almond: முஸ்லிம் பெண் எழுத்தாளரின் புதிய நாவல்

ஆசாரகீனன் புனைப்பெயரில் எழுதப்படும் கிளுகிளுப்பூட்டும் நாவல் ஒன்றை வெளியிடக் கூடிய பிரபல பதிப்பாளர்களையும், அதற்குப் பெரும் வாசகர் கூட்டத்தையும் கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமான வேலை. ஆனால், அதையே ஒரு பழமைவாத அரபு சமூகத்தைச் சார்ந்த…

தலைவர்களும் புரட்சியாளர்களும் – 7 – கோல்டா மேர்

கே.ஜே.ரமேஷ் 'அராபியர்கள் எங்கள் பிள்ளைகளைக் கொன்ற குற்றத்தைக் கூட எங்களால் மன்னித்து விட முடியும். ஆனால் அவர்கள் எங்கள் பிள்ளைகளை கொலையாளிகளாக ஆக்கிவிட்டதைத் தான் எங்களால் மன்னிக்கவே முடியாது ' என்று அதிபர் அன்வார்…

சீட் பெல்ட்

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமன் 'சீட் பெல்ட் ' மாட்ட மாட்டார்களா ? என்று அந்தக் கால் டாக்சியின் டிரைவரைப் பார்த்துக்கேட்டேன். நம்ம ஊருக்குத் தேவையில்லை என்றார். 30 கிமீ என்று உச்ச வேகம் போட்டிருந்த சாலையில்…

அமெரிக்க வெளியுறவுக்கொள்கையில் தெற்காசியா

அமெரிக்க உள்துறை ( சமீபத்தில் சில அமெரிக்க ரகசிய ஆவணங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டன. வங்கதேச விடுதலைப் போராட்ட சமயத்தில் அமெரிக்காவின் நடைமுறைகளும் இவற்றில் உள்ளன. வங்கதேசவிடுதலைக்குப் பின்பு அமெரிக்க பாதுகாப்பு துணை அமைச்சர் தெற்காசியக் கொள்கை…

அறிவிப்புகள்

மெட்டி ஒலி – கடிதம்

டி.பி.ஆர்.ஜோசப் அன்புள்ள ஆசிரியர், கடந்த வார திண்ணை இதழில் வெளியான திருமதி கற்பகம் இளங்கோவன் அவர்கள் ‘மெட்டி ஒலி’ தொடரைப் பற்றி எழுதிய கருத்துகளில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு சின்னத்திரை தொடர் நம்முடைய நிஜ…

நான்காவது சாடிவதேச தமிழ் குறும்பட, விவரணத் திரைப்பட விழா

சுயாதீன கலைத்திரைப்பட மையம் காலம்: செப்டம்பாடி 24,2005 மாலை 2 மணி இடம்: யோர்க்வூட் நூலக அரங்கு 1785 மேற்கு பின்ச் வீதி (1785Finch Ave. West) யேன், பின்ச் சந்திக்கு அருகாமையில் •…

தலைமுறைகள் கடந்த துவேஷம்

பத்ரிநாத் வாசந்தியின் கட்டுரையும் அதைத் தொடர்ந்த பெரியசாமியின் பதில் கட்டுரையும் இந்தப் பிரச்சனையின் இன்னுமொரு பரிமாணத்தைப் பற்றிப் பேசவில்லை. ஏன் இந்த துவேஷம் ? இதன் தொடக்கப் புள்ளி எங்கிருந்து வந்தது என்றவுடன் உடனடியாக…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அடுத்த ஏழு நாட்கள் ட்ராஃபிக் எப்படி இருக்கும்- ஊகித்துச் சொல்லும் நடைமுறைகள்

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமன் Smart traffic forecast offers seven-day predictions • 18:17 29 June 2005. Newscientist.com தட்ப வெட்ப நிலைகளை முன்னே ஓரளவு ஊகித்துச் சொல்ல முடியும். இப்போதெல்லாம் ஒரு ஐந்து…

ஒளிநார் வடத்தில் மின்தகவல் தொடர்புகள் (Fibre Optics Communications)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி, எழுந்து விளங்கிய தறிவெனும் இரவி! பரிதியின் பேரொளி வானிடைக் கண்டோம்! நீ ஒளி, நீ சுடர், நீ கனல், நீ…

இலக்கிய கட்டுரைகள்

சிங்கப்பூரின் இலக்கியச்சூழல்- திரு. தமிழவன் அவர்களின் கட்டுரைக்கு மறுமொழி!

எம்.கே.குமார். சிங்கப்பூரில் தீவிர இலக்கியத்திற்கான முகாந்திரங்கள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருந்ததாகத்தெரியவில்லை எனவும் சுந்தர ராமசாமி மற்றும் திலீப்குமார் உட்பட யாரும் எந்த சிங்கப்பூரைய படைப்பாளிகளையோ படைப்பையோ முன்னிறுத்தவில்லை எனவும் நல்ல படைப்புகள் இருக்கும்/இருந்த…

உலகத் தமிழ் அடையாளம் என்பது என்ன ?

ரெ.கா. 'சிங்கப்பூர் மலேசிய நாடக ஆசிரியனோ, சிறுகதை ஆசிரியனோ, நாவலாசிரியனோ தமிழக அல்லது இலங்கை எழுத்தாளர்களை விடச் சிறப்பாக எழுதுகிறார்கள் என்று யாரும் ஒரு விவாதத்தைச் சிங்கப்பூரிலிருந்தோ மலேசியாவிலிருந்தோ சொன்னதில்லை ' எனத் தமிழவன்…

ராம்கியின் ‘ரஜினி: ச(கா)ப்தமா ? ‘ – ஒரு பார்வை

ஸ்ரீகாந்த் மீனாக்ஷி புத்தகம்: ரஜினி: ச(கா)ப்தமா ? - ஜெ. ராம்கி வெளியீடு: கிழக்கு பதிப்பகம் சென்ற வருடம் இந்தியா சென்றிருந்த போது ராம்கியை அவரது சில நண்பர்களோடு சந்தித்தேன். தங்கமான இளைஞர்; ஆர்வமுள்ள,…

மாயக் கவிதைகளில் மனமிழந்தவர் (விக்ரமாதித்யன் கட்டுரைகள்)

பாவண்ணன் இருபத்தைந்து ஆண்டுகளாக கவிதை எழுதிக்கொண்டிருக்கும் விக்ரமாதித்யன், ரசனை மிகுந்த தன் பார்வையின் அடிப்படையில் நவீன கவிதைகள் வழியாக அடைந்த செழுமையான அனுபவங்களையும் மரபுக்கவிதைகளில் தோய்ந்துபெற்ற இன்பத்தையும்பற்றி புதுக்கவிதையைநோக்கி வந்தடையும் ஒரு புதிய வாசகனுக்காக…

க.நா.சு. – நினைவோடையில் துலங்கும் முகம்

சுகுமாரன் @ 'காலச்சுவடு ' பதிப்பகம் வெளியிடும் புதிய நூல்களின் அறிமுக அரங்கில் பங்கேற்றுப் பேசக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. என் மனதில் உருவாகும் சில நினைவோட்டங்களும் இந்த மகிழ்ச்சிக்குக் காரணம். திருவனந்தபுரத்தில்…

இது வரை கவிதை – கருத்தரங்க நிகழ்வுகள்

திலகபாமா சனிக்கிழமை காலை 9. 30 மணிக்கு பட்டிவீரன்பட்டியில் எ ? . எம் . கே திருமண மண்டபத்தில் ?இது வரை கவிதை ? எனும் தலைப்பில் கானல் காட்டில் நடைபெற இருந்த…

கதைகள்

இடுக்கண் வருங்கால்…

கவிநயா அம்மா அப்பாவின் அன்னியோன்யத்தைப் பார்க்கப் பார்க்க வித்யாவுக்குக் கொஞ்சம் பொறாமையாகத்தான் இருந்தது. கொஞ்சம் என்ன, நிறையவே! அவ்வப்போது விவேக்கின் பக்கம் கடைக் கண்ணால் பார்த்துக் கொண்டாள். அவனோ இவள் இருப்பதையே மறந்தவன் போல்,…

கடலாமைக் குஞ்சுகள்

அம்ாிதா ஏயெம் உருளை, உருளை அலைகளாய் சுருண்டு கொண்டிருந்த அந்தக் கடல் என்னையும், சசியையும் மோட்டார் சைக்கிளை விட்டிறங்கி வருமாறு வரவேற்றது. அந்தக் கடலின் U வடிவக் குடாக்கரையெங்கும் தோணிகளும் படகுகளும் அங்கொன்றும் இங்கொன்றுமாக…

மணி என்ன ஆச்சு ?

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமன் 'அப்பா ! அந்தப் பிச்சைக்காரனைப் பார் ! கீழே ஒன்னும் போட்டுக்கலை ' என்றான் என் மகன். பஸ் ஸ்டாப்பில் கிழிந்த உடைகளுடன் ஒரு ஆள் வானத்தில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தான். அவன்…

குற்றமும் தண்டனையும் (சிறுகதை)

என் எஸ் நடேசன் அவுஸ்திரேலியா மெல்பேர்ண் பல்கலைக்கழகத்திற்கும், றோயல் பெண்கள் மருத்துவமனைக்கும் சமீபமாக அமைந்துள்ள ‘ரெட்பார்க்’ மதுச்சாலையில் எனக்குப் பிடித்தமான யன்னல் ஓரம் அமர்ந்தேன். வழக்கமாக இங்கே வந்தால் - குறிப்பிட்ட மேசையைத்தான் கண்கள்…

ஞானம்

எஸ்ஸார்சி கணபதி ஹோமத்திற்கு சென்று திரும்பிக்கோண்டிருந்தார் தருமங்குடி ராமுடு சாஸ்திரி. அவருக்குத்துணையாய் எப்போதும் போல் அவரின் மனைவி. இந்த சுலோசனா மாமி இருந்தால்தான் ராமுடுவுக்கு நவதானியங்ளைச் சரியாய் அதன் அதன் ஸ்தானங்களில் அடுக்கவரும்.. ஒரு…

ஒரு இந்தியக் கனவு

என்.கணேசன் 'இது மினிஸ்டரோட பர்சனல் விஸிட். அதனால் தான் கட்சிக்காரங்களுக்கும், பிரஸ்ஸுக்கும் தகவல் தரல. ஆனா நம்ம போலீஸ் பாதுகாப்பு மட்டும் வழக்கம் போல இருக்கட்டும்னு மேலிடத்திலிருந்து உத்தரவு ' 'அவர் எங்கே போறார்…

சந்திரமுக அந்நியன்

பத்ரிநாத் வழக்கத்திற்கு மாறாகவோ என்னவோ இப்போது மழை வருவதைப் போல இருக்கிறது.. ஐப்பசி கார்த்திகை அடைமழை என்றுதான் சொல்லுவார்கள்.. முழுக்க கவிழ்ந்திருக்கும் மேகக் கூட்டம் மாலைப் பொழதின் அழகையே மேலும் மெருகூட்டிக் கொண்டிருக்கிறது.. மொபட்…

பார்வை

ரேணுகா விசுவலிங்கம் அலுவலக கடிகாரத்தில் மணி சரியாக ஐந்தரை என்று காட்டியது. அலுவலகத்தில் முக்கால்வாசி பேர் வீட்டிற்குப் பரப்பரப்பாகக் கிளம்பிக் கொண்டிருந்தனர்.அல்லியும் இன்னும் முடிக்காமல் இருக்கும் வேலைகளை அழகாக ஒரு புறமாக ஒதுக்கிவைத்துவிட்டு, மறுநாள் முக்கியமாகச்…

சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்)(ஐந்தாம் காட்சி பாகம்-1)

சி. ஜெயபாரதன், கனடா 'பாலத்தைக் கடந்து ஆர்லியன்ஸ் கோட்டை மதில் மீது ஏற ஏணியை அமைத்த முதல் படையாளி நான்தான். அதை ஏற்றும் போது ஓர் அம்பு என்னை நோக்கி ஏவப்பட்டுக் கழுத்தடியில் ஊடுறுவியது.…

கவிதைகள்

ஒளியினை இரத்தல் பற்றி….

சாரங்கா தயாநந்தன் சிறுநூலில் ஆடுகிறது பொம்மை. அதன் நடப்புக்களை ஆளுதல் அதன் வசமில்லை. கைநூல் தளரும் தருணத்திலான விடுபடுதலுக்கான உணர்வுகளை விழுங்கியுள்ளது பொம்மை. அதைப் பார்க்கிற விழிகளில் கோர்க்கிற நீர்த்துளிகளின் அப்பால் தெரிகின்றன ,…

அம்மி

வைகைச் செல்வி வேகமாய்த் திரும்புகையில் இன்றும் காலில் இடறிற்று கருங்கல் அம்மி. 'அரைக்கவும் ஆட்டவும் என்னென்னவோ இருக்க எடத்தை அடைச்சிட்டு ஏன்தான் இருக்குதோ ? ' இப்படி- அன்றாடம் மாமியார் கண்டனம் தெரிவித்தும் ஆசை…

மதியழகன் சுப்பையா கவிதைகள்

மதியழகன் சுப்பையா துளி-1 ---- நீ நனையக் கூடாதென நானும் நான் நனையக் கூடாதென நீயும் குடையை விட்டு விலகுகிறோம் குழப்பத்தில் நனைகிறது குடை துளி-2 ---- தலை நனைக்கும் மழை தவிர்க்க மரத்தடி…

26. சண்டேசுர நாயனார் புராணம் பெரியபுராணம் – 46

பா.சத்தியமோகன் இவரது இயற்பெயர் விசார தருமர். சண்டாசர் என்பது சிவபெருமான் அருளிய சண்டாசப் பதவியில் வந்த பெயர். 1206. அழகிய குளிர்ந்த காவிரி எக்காலமும் பொய்க்காத ஊர் சோழநாட்டின் தென்கரையில் நிலைத்த ஊர் கிரெளஞ்ச…

இறகில்லா சின்னப்பறவை

ந.வீ.சத்தியமூர்த்தி மதிக்கவும் துதிக்கவும் மட்டுமின்றி கதைக்கவும் சிதைக்கவும் தெரிந்த தசைத்துண்டு! வில்லம்பை மழுங்கடிக்கும் சொல்லம்பு வித்தகன்! பசிவந்தால் ருசிமறந்து புசித்தபின் அசைபோடும் அவசரக் குடுக்கை! பொய்யும் உற்பத்தி செய்யும் மெய் விழிச்சாலை! மூளையின் கட்டளைமீறி…

ஏணி

பட்டுக்கோட்டை தமிழ்மதி விண்ணைத் தொட்டாலும் உன் கால்கள் மண்ணில்தான். பாதையில் நடக்கும் பாதங்களை பறப்பதில் பாதியாய் படிப்படியாய் தொட்டு அடிஅடியாய் சிறகடிக்க வைக்கிறாய். உயரமேற உன்னில் படிப்பினை படிகள். பட்டமரமாய் போனாலும் ஒன்றிணைந்த ஒற்றுமையால்…

கனவு

ரா.கிரிஷ் ' பனித்துளிகள் மிதக்கும் புல்வெளியினூடே கால்தடம் பதியாமல் என் பயணம் ' ஒரு ரோஜா தோட்டம் என்னை கையசைத்து வழியனுப்பியது ' காடுகளை கடந்தேன், மலைகளை தாண்டினேன் கடலில் மிதந்து சென்றேன் '…

சாய்ந்த மரம்

புதியமாதவி. என் மரம் ஆயிரமாயிரம் இலைகளுடன் என்னுடன் உறவாடிய என் மரம் நேற்று பெய்த மழையில் இன்று வீழ்ந்துகிடக்கிறது. கைகளை மடக்கி கால்களை விரித்து வேர்களின் ரத்த நாளங்கள் நசுங்கி எப்போதும் நான் அமரும்…

கீதாஞ்சலி (29) புதுப்பித்திடு காலை ஒளியை! மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா களைத்து மயங்கும் இரவில் சளைத்து, உன்னை நம்பி பொறுப்பை எல்லோம் உன்மேல் போட்டு விட்டு, நித்திரையில் என்னைத் தள்ளி புரண்டு போரா டாமல் பொத்தெனச் சாய வேண்டும் நான்!…

முக்காலடி

ரஜத் எறும்பூர கல்லும் தேயும் நான் அரும்பூர தேய்ந்து போனேன் நான் சலனமற்ற நீர் உன் சொற்கல் விழுந்தால் வட்டம் வட்டமாய் விரிவேன் முப்பது நாட்கள் பொறுத்தால் நொருங்கிப் போவேன் நீ முழு நிலா…