கவிநயா அம்மா அப்பாவின் அன்னியோன்யத்தைப் பார்க்கப் பார்க்க வித்யாவுக்குக் கொஞ்சம் பொறாமையாகத்தான் இருந்தது. கொஞ்சம் என்ன, நிறையவே! அவ்வப்போது விவேக்கின் பக்கம் கடைக் கண்ணால் பார்த்துக் கொண்டாள். அவனோ இவள் இருப்பதையே மறந்தவன் போல்,…
அம்ாிதா ஏயெம் உருளை, உருளை அலைகளாய் சுருண்டு கொண்டிருந்த அந்தக் கடல் என்னையும், சசியையும் மோட்டார் சைக்கிளை விட்டிறங்கி வருமாறு வரவேற்றது. அந்தக் கடலின் U வடிவக் குடாக்கரையெங்கும் தோணிகளும் படகுகளும் அங்கொன்றும் இங்கொன்றுமாக…
கிருஷ்ணகுமார் வெங்கட்ராமன் 'அப்பா ! அந்தப் பிச்சைக்காரனைப் பார் ! கீழே ஒன்னும் போட்டுக்கலை ' என்றான் என் மகன். பஸ் ஸ்டாப்பில் கிழிந்த உடைகளுடன் ஒரு ஆள் வானத்தில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தான். அவன்…
என் எஸ் நடேசன் அவுஸ்திரேலியா மெல்பேர்ண் பல்கலைக்கழகத்திற்கும், றோயல் பெண்கள் மருத்துவமனைக்கும் சமீபமாக அமைந்துள்ள ‘ரெட்பார்க்’ மதுச்சாலையில் எனக்குப் பிடித்தமான யன்னல் ஓரம் அமர்ந்தேன். வழக்கமாக இங்கே வந்தால் - குறிப்பிட்ட மேசையைத்தான் கண்கள்…
எஸ்ஸார்சி கணபதி ஹோமத்திற்கு சென்று திரும்பிக்கோண்டிருந்தார் தருமங்குடி ராமுடு சாஸ்திரி. அவருக்குத்துணையாய் எப்போதும் போல் அவரின் மனைவி. இந்த சுலோசனா மாமி இருந்தால்தான் ராமுடுவுக்கு நவதானியங்ளைச் சரியாய் அதன் அதன் ஸ்தானங்களில் அடுக்கவரும்.. ஒரு…
என்.கணேசன் 'இது மினிஸ்டரோட பர்சனல் விஸிட். அதனால் தான் கட்சிக்காரங்களுக்கும், பிரஸ்ஸுக்கும் தகவல் தரல. ஆனா நம்ம போலீஸ் பாதுகாப்பு மட்டும் வழக்கம் போல இருக்கட்டும்னு மேலிடத்திலிருந்து உத்தரவு ' 'அவர் எங்கே போறார்…
பத்ரிநாத் வழக்கத்திற்கு மாறாகவோ என்னவோ இப்போது மழை வருவதைப் போல இருக்கிறது.. ஐப்பசி கார்த்திகை அடைமழை என்றுதான் சொல்லுவார்கள்.. முழுக்க கவிழ்ந்திருக்கும் மேகக் கூட்டம் மாலைப் பொழதின் அழகையே மேலும் மெருகூட்டிக் கொண்டிருக்கிறது.. மொபட்…
ரேணுகா விசுவலிங்கம் அலுவலக கடிகாரத்தில் மணி சரியாக ஐந்தரை என்று காட்டியது. அலுவலகத்தில் முக்கால்வாசி பேர் வீட்டிற்குப் பரப்பரப்பாகக் கிளம்பிக் கொண்டிருந்தனர்.அல்லியும் இன்னும் முடிக்காமல் இருக்கும் வேலைகளை அழகாக ஒரு புறமாக ஒதுக்கிவைத்துவிட்டு, மறுநாள் முக்கியமாகச்…
சி. ஜெயபாரதன், கனடா 'பாலத்தைக் கடந்து ஆர்லியன்ஸ் கோட்டை மதில் மீது ஏற ஏணியை அமைத்த முதல் படையாளி நான்தான். அதை ஏற்றும் போது ஓர் அம்பு என்னை நோக்கி ஏவப்பட்டுக் கழுத்தடியில் ஊடுறுவியது.…