திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

ரேணுகா விசுவலிங்கம்

Total Contribution: 4 Articles

ரேணுகா விசுவலிங்கம்

என்றும் காதல்!

ரேணுகா விசுவலிங்கம் 'சுமதி.இப்படி கொஞ்சம் வாம்மா. ' முத்துராமன் தன் பேத்தியைப் பக்கத்தில் அழைத்தார். 'என்ன தாத்தா ? நான் அவசரமா சின் மிங் கூட விளையாட…

பார்வை

ரேணுகா விசுவலிங்கம் அலுவலக கடிகாரத்தில் மணி சரியாக ஐந்தரை என்று காட்டியது. அலுவலகத்தில் முக்கால்வாசி பேர் வீட்டிற்குப் பரப்பரப்பாகக் கிளம்பிக் கொண்டிருந்தனர்.அல்லியும் இன்னும் முடிக்காமல் இருக்கும் வேலைகளை அழகாக…

போராட்டம்

ரேணுகா விசுவலிங்கம் கடல் அலைகள் ஓயாமல் அடித்துக்கொண்டே இருக்கின்றன. எப்போதும் கரையை நோக்கி வந்து கொண்டேதான் இருக்ககின்றன. கரை மீது அவைக்கு என்ன கோபமோ.... சீற்றத்துடன் சீறிக்கொண்டு…

அன்புள்ள ஆண்டவனுக்கு

ரேணுகா விசுவலிங்கம் “அன்புள்ள ஆண்டவனுக்கு...” மீரா கண்ணீருடன் தனது நாட்குறிப்புப் புத்தகத்தில் எழுத தொடங்கினாள். அவள் கண்களில் இருந்து வடிந்து கொண்டிருந்த நீரை வேகத்துடன் துடைத்துக் கொண்டு…