ஹெச்.ஜி.ரசூல்கொம்புப் பல்லால் நிலங்கிழித்து வீறுகொண்டலையும் பசிக்கு சமாதானம் சொல்லவோர் நாதியில்லை. தின்றுமுடித்தும் வேதனையில் இடைவிடாபயணத்தில் ரத்தவாடையுடன் காடுகிழித்து காட்டுப் பண்ணிகள் அலைகின்றன.ஓரவஞ்சனையில் புதைக்கப்பட்டவைகளிடம் கைகளும் வாய்களும் முகர்ந்து முத்தமிடுகையில் ஏமாந்து போகின்றன.மாட்டிறைச்சி சவ்வில் பொதியப்பட்ட…
கோகுலன்தமக்கேயான தனிப்பட்ட வரையறைகள் தாங்கினவையாய் இருக்கின்றன இங்கேயுள்ள முகங்களனைத்தும் ஒற்றை நூலினால் இவ்வனைத்தையும் ஒன்றாய்க் கட்டிவிடுதல் சாத்தியமெனினும் யாவருக்கும் அதில் உடன்பாடில்லை தத்தம் முகங்களின் பெருமை பேசியும் ஒப்பனைகள் செய்தபடியும் நகரும் நீண்ட நாளொன்றின்…
செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபிமற்றவர் கவனத்தை ஈர்ப்பதுதான் முக்கியம். இன்னபிற ஆயிரம் வழிகளில் நீங்கள் என் வரைக்கும் எழுதிக்கொண்டிருக்கிறேன் கவிதைகளை.
ராமச்சந்திரன் சுந்தரேசன்எண்ண அலைகளை ஒழுங்கு படுத்துவதே யோகம். ஆசான் வழி அறி நீ யோகத்தை. நினைவோட்டம் ஔயாச்சுழல் கட்டுக்குள் வை எண்ணமே ஒரு பொருள் ஔயா இயக்கம் புரிதல் என்பது ஒரு பொருளை மனம்…
இராம. வயிரவன்நாங்க, திரவியம் தேடப் போன கதை, தேடிய திரவியம் போன கதை தெரியச் சொல்றேன் கேழுங்கையா! பிள்ளைகள் மறந்து பெற்றோர் துறந்து பெருசாய் ஒழைச்சோம் பணத்தைச் செய்ய! வீட்டை மறந்து ஒழைச்ச தெல்லாம்…
ராமலக்ஷ்மிபெங்களூர் விரலிடுக்கில் அது உங்கள் விருப்பம். அறவே அதை நீங்கள் விட்டிடத்தான் அரசு வைக்கிறதோ மறைமுகமாய் ஒரு விண்ணப்பம்? 'பொது இடத்தில் புகைக்கத் தடை' அது கிளப்பிய புகைச்சலுக்கு இருக்கிறதா பாருங்கள் இங்கே விடை:…
அக்னிப்புத்திரன் மறு உயிரெடுத்திருப்பது புதிய நம்பிக்கை.. காற்றில் கரைந்த உறுதிமொழிகள்! தறிகெட்டுத் தடுமாறும் முறைகேடுகள்! புற்றீசல்களாக பரிணமித்த எண்ண அலைகள்... தாங்க இயலாத தவிப்புகள் சொல்லண்ணாத துயரங்கள்! ஆதரவு தேடும் அவலம்... உணர்வுகளின் உருக்கம்!…
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாபோர்வாள் ஒரு கரத்தில் ! பூமாலை மறு கரத்தில் ! அவன் பூட்டை உடைத்துத் திறந்து விட்டான் உன் கதவை ! பிச்சை…
ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பென் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎன் காதலுக்காக உன் கைகள் பறந்து போய் என்ன கொண்டு வருகின்றன ? என் வாய்வரை வந்து உடனே அவை ஏன்…
ரஜித்செப்டம்பர் அக்டோபர் 2008 ல் குழந்தை உணவில் கலந்த மேலமைன் நச்சால் சீனாவில் ஆயிரக்கான குழந்தைகள் பலி அந்தச் செய்தியை ஒட்டி அன்பு நிலத்தில் அக்னி விதைகள் அமுதசுரபியில் ஆலம் பாய்ச்சிப் பயிரிட்ட வயல்வெளிகளை…