திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20081023_Issue

அரசியலும் சமூகமும்

வார்த்தை நவம்பர் 2008 இதழில்

பி கே சிவக்குமார்வார்த்தை நவம்பர் 2008 இதழ் தயாராகிவிட்டது. தீபாவளி விடுமுறைக்குப் பிறகு சந்தாதாரர்களுக்கும் முகவர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். அட்டைப்படத்தைப் பெரிதாக்கிப் பார்க்க அதன்மீது சொடுக்கவும். ஜீவா ஓவியங்களுடன் நன்மை வந்தெய்துக! தீதெலாம் நலிக!…

திராவிடநாடு ? (திராவிட மாயை ?)

ரகுபதி ராஜாஇன்று இந்தியாவில் 'திராவிட' என்ற சொல்லுடன் இணைந்த அரசியல் கட்சிகள் புதிது புதிதாகத் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. முதலில் 'திராவிட கழகம்' என்ற பெயரில் ஈரோட்டுப் பெரியார் ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஒரு கட்சியை…

நினைவுகளின் தடத்தில் – (21)

வெங்கட் சாமிநாதன் மாமியுடைய அண்ணா, அம்பி மட்டும் தான் என்னிடம் பிரியமாக இருந்தார் என்று சொல்லமுடியாது. மாமி, சரஸ்வதி, பின்னர் ராஜா என்று சொன்னேனே, அப்போது தான் பி.ஏ. பாஸ் செய்து வேலைக்குச் சேர்ந்தவர்…

மலேசியாவில் தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் நூல் பரிசளிப்பு விழாவும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் வருகையும்

(செய்தித் தொகுப்பு: ரெ.கார்த்திகேசு மலேசியாவில் தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் நூல் பரிசளிப்பு விழாவும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் வருகையும் (செய்தித் தொகுப்பு: ரெ.கார்த்திகேசு) மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆண்டு…

சந்திராயனும் பிதுக்கப்படும் இந்திய பெருமையும்

செங்கொடி இந்தியராய் பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்த நாள் ஒரு பொன்னாள் என்றும் இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க ஒரு நிகழ்வு என்றும் இன்னும் பலவாறாக குறிப்பிடப்படும் சிறப்புமிக்க சந்திராயன்1 திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 22ம்…

அஞ்சலி: சு.ரா. நான்காம் ஆண்டு நினைவு.

தாஜ்சு.ரா.வை தமிழ் இலக்கியம் இழந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்றைக்கு மாதிரியே வானம் கொட்டிய ஓர் மழை நாளில்தான் அந்த நல்ல மனிதரை நாமும் இழந்தோம். தொடர்ந்து எதிர் கொள்ளும் அக்டோபர்-15ம் தினமெல்லாம் மனதின்…

அறிவிப்புகள்

மலேசியாவில் தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் நூல் பரிசளிப்பு விழாவும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் வருகையும்

ரெ.கார்த்திகேசு(செய்தித் தொகுப்பு: ரெ.கார்த்திகேசு) மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆண்டு தோறும் வழங்கி வரும் மலேசியாவின் சிறந்த தமிழ் நூல் ஒன்றுக்கான தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் பரிசளிப்புத் திட்டத்தில் 2007ஆம் ஆண்டுக்கான கட்டுரை நூலுக்கான…

101-வது கவிமாலையில் நூல் வெளியீடு

ந.வீ.விசயபாரதி101-வது கவிமாலையில் நூல் வெளியீடு ஜாலான் புசார் சமூகமன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு ஆதரவுடன் மாதம்தோறும் நடைபெற்று வரும் கவிமாலை அமைப்பின் 101-வது நிகழ்ச்சி வருகிற 25.10.2008 சனியன்று மாலை 6 மணிக்கு உமறுப்புலவர்…

வானியல் விஞ்ஞானிகள் நூல் வெளியீடு

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாஅன்புள்ள நண்பர்களே, “வானியல் விஞ்ஞானிகள்” என்னும் எனது இரண்டாம் நூலைத் தமிழினி பதிப்பகம் சமீபத்தில் வெளியிடப் போகிறது என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக் கொள்கிறேன். கடந்த ஏழு ஆண்டுகளாக…

அறிவியலும் தொழில்நுட்பமும்

இந்தியா ஏவிய ஏவுகணைத் துணைக்கோள் நிலவை நோக்கி முதற் பயணம்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாவானை அளப்போம் ! கடல் மீனை அளப்போம் ! . . . . சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் ! மகாகவி பாரதியார் (பாரத தேசம்)…

இலக்கிய கட்டுரைகள்

காவிய மாந்தர்களின் ஊடாக பயணிக்கும் மனித முகங்கள்

புதியமாதவி, மும்பைசீதை அசோகவனத்தில் பல இரவுகள் கண்விழித்து ஒருநாள் தானும் அறியாமல் தூங்கிவிட்டாள்" ராஜாஜி தன் சிறுகதையான பச்சதாபம் கதையை இப்படித்தான் ஆரம்பிப்பார். கம்பனின் சுந்தரகாண்டத்தை யதார்த்த பாணியில் சிறுகதையாக்க முயற்சி செய்திருப்பார். இதிகாச…

காவிய மாந்தர்களின் ஊடாக பயணிக்கும் மனித முகங்கள்

புதியமாதவி, மும்பைசீதை அசோகவனத்தில் பல இரவுகள் கண்விழித்து ஒருநாள் தானும் அறியாமல் தூங்கிவிட்டாள்" ராஜாஜி தன் சிறுகதையான பச்சதாபம் கதையை இப்படித்தான் ஆரம்பிப்பார். கம்பனின் சுந்தரகாண்டத்தை யதார்த்த பாணியில் சிறுகதையாக்க முயற்சி செய்திருப்பார். இதிகாச…

புதிய அனுபவங்களாக துவாரகனின் கவிதைகள்

மேமன்கவி ஓவ்வொரு படைப்பாளியும் தனது சூழலால் பாதிக்கப்பட்டே தனது படைப்புகளை முன்வைக்கிறான். சூழலின் பாதிப்பிலிருந்து தப்பி எழுதுதல் - அல்லது படைத்தல் என்பது சாத்தியமில்லாத ஒன்று. உலகின் சிறந்த படைப்புக்கள் என பார்க்குமிடத்து அப்படைப்புகளை…

தமிழ் உரைநடையின் தொடக்கப் புள்ளி வள்ளலார்

முனைவர் மு. பழனியப்பன்செய்யுள், உரைநடை என்ற இரு வடிவகங்கள் தமிழ்மொழிக்கு வளம் சேர்த்து வருகின்றன. செய்யுள் என்பது தமிழ் தனக்கே, தானே தன்மொழிப் படைப்பாளர்களால் உருவாக்கிக் கொண்ட வடிவம். அது இறுகிப்போய் குறளாகி, ஆசிரியமாகி,…

பிரான்ஸிஸ் கிருபாவுக்கு சுந்தர ராமசாமி விருது

சுந்தர ராமசாமியின் நினைவாக நெய்தல் அமைப்பின் சார்பில் நிறுவப்பட்டுள்ள சுந்தர ராமசாமி விருது (ரூ.10,000 ரொக்கமும் சான்றிதழும்) இளம் படைப்பாளியான கவஞர் பிரான்சிஸ் கிருபாவுக்கு வழங்கப்பட்ட நிகழ்ச்சி 19 அக்டோபர் 2008 அன்று, நாகர்கோவில்…

கதைகள்

குழந்தைகள் விற்பனைக்கு

மேரித் தங்கம் கடைசியில் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்ப்பதென்று முத்துப்பாண்டியும் மரியபுஷ்பமும் தீர்மானித்தார்கள். அவர்கள் சேர்ந்து வாழத் தொடங்கி 15 வருஷங்களுக்கும் மேலாகி விட்டது. இருவரும் கல்யாணம் செய்து கொள்ளவில்லை. அந்தச் சடங்குகளில் இருவருக்குமே…

எப்பொழுதாவது பெய்யும் நகரத்து மழை

கே.பாலமுருகன் வேலை முடிந்து வந்த பிறகு மாலை தரும் சோர்வில் எங்கோ தூரத்தில் ஒலித்துக் கொண்டிருக்கும் நகரத்து வாகனங்களின் நெரிசல் ஏற்படுத்தும் ஒலிகளுனூடாகத் தூங்கி தொலைவதே அன்றாட கடமையாக இருக்கிறது. நகரம் எறியும் வெயில்…

ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) காட்சி -1 பாகம் -3

ஆங்கில மூலம்: ஜான் டிரின்க்வாட்டர் (1882) தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா Abraham Lincoln Memorial Washington D.C. "கடவுள் நன்னெறிப் பக்கத்தில்தான் எப்போதும் இருப்பார் என்பதை நான் அறிந்தவன். எனது தேசமும் நானும்…

எழுபது ரூபாய்

ஜெயந்தி சங்கர்சனியன்று பெட்ரோல், டீஸல், எரிவாயு விலையேற்றத்தைக் கண்டித்து ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சிஐடியுவுடன் இணைந்து மாநில அளவில் நடத்தி முடித்திருந்த ஆட்டோ ஸ்டிரைக்கைப் பற்றியே இரவுச் செய்திகளில் ஊடகங்கள் தத்தமது பாணியில் சொல்லிக்…

விஸ்வரூபம் – அத்தியாயம் 13

இரா.முருகன்நாங்கள் கழுக்குன்ற மலைக்கு மேலே போய்ச் சேர்ந்தபொழுது முதலில் கண்ணில் பட்டது துரைத்தனத்து கோர்ட்டு கச்சேரி உத்யோகஸ்தர்கள் ரெண்டு பேர். கூடவே சில போலீசு சிப்பாய்களும் அங்கே இருந்தார்கள். ஏதோ வம்பு வழக்கு இந்தப்…

கவிதைகள்

‘புகை’ச்சல்

ராமலக்ஷ்மிபெங்களூர் விரலிடுக்கில் அது உங்கள் விருப்பம். அறவே அதை நீங்கள் விட்டிடத்தான் அரசு வைக்கிறதோ மறைமுகமாய் ஒரு விண்ணப்பம்? 'பொது இடத்தில் புகைக்கத் தடை' அது கிளப்பிய புகைச்சலுக்கு இருக்கிறதா பாருங்கள் இங்கே விடை:…

நாளைய உலகம்

அக்னிப்புத்திரன் மறு உயிரெடுத்திருப்பது புதிய நம்பிக்கை.. காற்றில் கரைந்த உறுதிமொழிகள்! தறிகெட்டுத் தடுமாறும் முறைகேடுகள்! புற்றீசல்களாக பரிணமித்த எண்ண அலைகள்... தாங்க இயலாத தவிப்புகள் சொல்லண்ணாத துயரங்கள்! ஆதரவு தேடும் அவலம்... உணர்வுகளின் உருக்கம்!…

தாகூரின் கீதங்கள் – 54 புதிய வாழ்வு உதயம் !

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாபோர்வாள் ஒரு கரத்தில் ! பூமாலை மறு கரத்தில் ! அவன் பூட்டை உடைத்துத் திறந்து விட்டான் உன் கதவை ! பிச்சை…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -9 உனது பொற் கரங்கள் !

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பென் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎன் காதலுக்காக உன் கைகள் பறந்து போய் என்ன கொண்டு வருகின்றன ? என் வாய்வரை வந்து உடனே அவை ஏன்…

மேலமைன்

ரஜித்செப்டம்பர் அக்டோபர் 2008 ல் குழந்தை உணவில் கலந்த மேலமைன் நச்சால் சீனாவில் ஆயிரக்கான குழந்தைகள் பலி அந்தச் செய்தியை ஒட்டி அன்பு நிலத்தில் அக்னி விதைகள் அமுதசுரபியில் ஆலம் பாய்ச்சிப் பயிரிட்ட வயல்வெளிகளை…

ஒரு மழைக்குறிப்பு

சகாராதென்றல்வீட்டு முற்றத்தில் தேங்கிய மழைநீரில் விளையாட கத்திக்கப்பல் செய்து தாவென ந‌ச்ச‌ரிக்கிறாள் ம‌து பழசின் அதிர்வுக‌‌ள் உறுத்த வேண்டும‌ட்டும் செய்துத‌ருகிறேன் தெறித்த ம‌ழையின்துளிக்கு மூழ்கிய க‌ப்ப‌லின் சோக‌ம் அழுத்த வீரிட்டு அழுகிறாள் தேற்ற வ‌ழியின்றி…

குட்டி செல்வன் கவிதைகள்

குட்டி செல்வன்மழைக் குறிப்புகள் கேட்பார‌ற்று எங்கோ கசியும் பாணனின் இசை அலையாய் வ‌ருடிச் செல்கின்றது மனதை நேற்று வ‌ந்த ப‌ட்டாம்பூச்சியை எதிர்பார்த்திருக்கின்றேன் குழ‌ந்தைக‌ளின் ந‌ம்பிக்கையோடு இங்கு நிகழ்ப‌வை எல்லாம் ஏதோ ஒரு தேவையை மையப்படுத்தியே…

இன்றைய கணணி மனிதன்

கோவை புதியவன்இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் புதிய இனப் பெருக்கம் கணணியின் கவர்ச்சியால் இதயம் சிதைந்த இயந்திர மனிதன் கணணி மாயையில் கலாச்சார திறவுகோல் துருப்பிடித்துப் போவதற்கு கண்டறியப்பட்ட சாதனம் அமெரிக்க டாலர்களின் அமோக விற்பனையில்…

மெய்யுறு நிலை

சாமிசுஸேஇது ஊடலின் நேரம் இருப்பினும் உனைக் காணாத் திசைகளில் நெருடல் முளைக்கிறது தூரத்துத் தெரிகையில் வருடல்களால் விரிகிறது மனம் விருப்புக்களின் மீதான விம்பங்களை எப்படி வகைப்படுத்துவது இருப்பினும் சில சமயங்களில் உணர்வுகளின் வேகங்களை மதியுகம்…